புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 9:48 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
62 Posts - 42%
heezulia
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
9 Posts - 6%
prajai
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
6 Posts - 4%
Raji@123
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
4 Posts - 3%
mruthun
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
Guna.D
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
21 Posts - 5%
prajai
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
7 Posts - 2%
mruthun
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழே, நல்வரம் தா! (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Oct 31, 2011 12:05 pm


கனவொன்று கண்டேன்
. -களிகொண்டு நடமாடும் இளமங்கை
. -கனிவோடு எனைநாடி வந்தாள்
மனம்நொந்து நின்றேன்
. -மதியோடு உறவாடும் முகம்மீதில்
. -மலர்கொண்ட நகையோடு நின்றாள்
வினவென்று சொன்னேன்
. விழிமீது கனிவாக விளைகின்ற
. விதமாக எனைக்கண்டு சொன்னாள்
’பனிபோலும் விழிகள்
. படராதநிலைகொண்டு பண்’பாடு’
. பதில்கூறு பயமேது’ என்றாள்

தமிழன்னை என்றாள்
. தனையெண்ணி சுவையான தமிழ்கொஞ்சும்
. தரமான கவிகூறு என்றாள்
அமிழ்தோடு வந்தே
. அதை வீசி இதுவென்ன அதைமேவி
. இனிதான மொழிபாடு என்றாள்
குமிழ்போல்நல் லெழிலாள்
. கரைமீது அலையோடி உருண்டாலும்
. அதுமீண்டும் கடலோடும் என்றாள்
தமிழ்பாடி நின்றாய்
. இனிவாடிக் கருகாமல் தரும்வாழ்வு
. தலைமீது முடிசூடும் என்றாள்

மலர்கொய்து கொண்டேன்
. மகிழ்வோடுஅவைதூவி மாறாத
. மனதோடு எனைவாழ்த்து என்றேன்
புலர்வானில் தோன்றும்
. புதிதான கதிர்வீசும் பொழுதாக
. புவிமீதில் புனைகவிகள் என்றாள்
தளராது நின்றேன்
. தமிழோநற் கவிதானும் நதிபோலுந்
. தனில்பொங்கி நிறைகாணும் என்றாள்
உளம்மீது பலமும்
. வளந்தந்து விழிமீது ஒளிதானும்
. விளைவித்து வெளியோ டிணைந்தாள்


முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Oct 31, 2011 12:21 pm

நல்லா இருக்கு ஆனா நா இந்த ரைமிங் ல படுச்சதும் எனக்கு 10th கடவுள் வாழ்த்து யாபகம் வருது புன்னகை ...
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

தமிழே, நல்வரம் தா! (கவிதை) Jjji
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Oct 31, 2011 12:46 pm

சூப்பருங்க



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 31, 2011 1:08 pm

மலர்கொய்து கொண்டேன்
. மகிழ்வோடுஅவைதூவி மாறாத
. மனதோடு எனைவாழ்த்து என்றேன்
புலர்வானில் தோன்றும்
. புதிதான கதிர்வீசும் பொழுதாக
. புவிமீதில் புனைகவிகள் என்றாள்
தளராது நின்றேன்
. தமிழோநற் கவிதானும் நதிபோலுந்
. தனில்பொங்கி நிறைகாணும் என்றாள்
உளம்மீது பலமும்
. வளந்தந்து விழிமீது ஒளிதானும்
. விளைவித்து வெளியோ டிணைந்தாள்

மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழே, நல்வரம் தா! (கவிதை) Ila
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Oct 31, 2011 1:30 pm

முகம்மது ஃபரீத் wrote:நல்லா இருக்கு ஆனா நா இந்த ரைமிங் ல படுச்சதும் எனக்கு 10th கடவுள் வாழ்த்து யாபகம் வருது புன்னகை ...
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு

நன்றிகள் தங்களுக்கு!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Oct 31, 2011 1:31 pm

பூஜிதா wrote: சூப்பருங்க

நன்றிகள் உரித்தாகட்டும்!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Oct 31, 2011 1:32 pm

இளமாறன் wrote:
மலர்கொய்து கொண்டேன்
. மகிழ்வோடுஅவைதூவி மாறாத
. மனதோடு எனைவாழ்த்து என்றேன்
புலர்வானில் தோன்றும்
. புதிதான கதிர்வீசும் பொழுதாக
. புவிமீதில் புனைகவிகள் என்றாள்
தளராது நின்றேன்
. தமிழோநற் கவிதானும் நதிபோலுந்
. தனில்பொங்கி நிறைகாணும் என்றாள்
உளம்மீது பலமும்
. வளந்தந்து விழிமீது ஒளிதானும்
. விளைவித்து வெளியோ டிணைந்தாள்

மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றிகள் இளமாறன்!

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Oct 31, 2011 3:25 pm

அருமையான கவிதை! மகிழ்ச்சி



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக