புதிய பதிவுகள்
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
7ஆம் அறிவு திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1 •
7ஆம் அறிவு
இயக்குனர் முருகதாஸ்
நடிப்பு சூர்யா
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
படத்தின் ஆரம்பத்தில் யார் யாருக்கோ நன்றி என்று வருகின்றது .இந்த தலைப்பில் ஏழாவது அறிவு என்று பல வருடங்களுக்கு முன்பே நூல் எழுதிய நூல் ஆசிரியர் முனைவர் இறை அன்புவிற்கு நன்றி என்று எழுத மறந்து விட்டனர் .
சூரியாவின் நடிப்பை, உழைப்பைப் பாராட்டலாம் .தமிழ் தமிழர் என்று உயர்வான வசனங்கள் வருகின்றது .பாடல் ,இசை ,சண்டை ,ஒளிப்பதிவு என தொழில் நுட்பங்களைப் பாராட்டலாம் .
வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல சுருதி பேசும் வசனத்தில். ரிசர்வேசன் ,ரேகம்டேசன் ,கரப்சன் இதனால்தான் திறமை உள்ளவர்கள் வெளிநாடு சென்று விடுகிறார்கள் .ரேகம்டேசன் ,கரப்சன் சரி .ரிசர்வேசன் என்ற சொல் தேவையற்றது .
இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி அதை யாரும் எதிர்க்க கூடாது. இட ஒதுக்கீடு மட்டும் இல்லை என்றால் முருகதாஸ் போன்றவர்கள் படித்து இருக்க முடியாது .அதை உணரவேண்டும் இயக்குனர் .ரிசர்வேசன் என்ற அந்த வரியை படத்தில் இருந்து நீக்க வேண்டும் .
இயக்குனர் முருகதாசின் கஜினி படம் வெற்றி பெற்றாலும் கூட அது (ச ய்கோ )ஒரு மன நோயாளி கதைதான். அந்தப்படமும் எனக்குப் பிடிக்காத படம்தான் .
போதி தர்மன் என்பவர் தமிழர் என்பதில் பெருமை கொள்ளலாம் .அவரை சீனர்கள் கடவுளாக வணங்குகின்றனர் . ஆனால் அவருக்கு விஷம் கலந்து உணவு தருகின்றனர் .
உணவில் கை வைத்ததும் விஷம் கலந்து இருப்பதை அறிந்த போதி தர்மர். அதை உண்டு இறப்பதை நம்ப முடியவில்லை .பல வித்தைகள் கற்றவர், மருத்துவம் அறிந்தவர் ஏன் ? சாக வேண்டும்.இப்படி பல கேள்விகள் படம் பார்க்கும் பொது நம் மனதில் எழுகின்றது .
வில்லனாக வரும் சீனர் பார்த்தவுடன் காவலர் மற்ற காவலர்களை சுட்டு விட்டு தானும் சுட்டுக் கொண்டு செத்து விடுகிறார் .இது போன்ற காட்சி ஒரு முறை காட்டினால் பரவாயில்லை .படம் முழுவதும் அவர் பார்க்கும் நபர்கள் ,பெண் எல்லோரும் தாக்க கிளம்புவது .பழைய விட்டலாச்சாரியார் படத்தை விஞ்சும் அளவிற்கு, காதில் பூ சுத்தும் வேலையை இயக்குனர் முருகதாஸ் செய்துள்ளார் .மாயாவி படம் என்றால் பரவாஇல்லை .
டி என் எ சோதனை அறிவியல் ஆய்வு செய்யும் கதையில் இத்தனை சொதப்பல் .
இயக்குனர் சங்கர் எந்திரனில் பூ சுத்தியது போலவே இந்தப் படத்தில் இயக்குனர் முருகதாஸ் பூ சுத்தி உள்ளார் .
ரூம் போட்டு யோசிக்கிறார்கள் உண்மையில் தமிழ்ப்பட இயக்குனர்கள் ரூம் போட்டு யோசிக்கிறார்கள்.சீனாவில் இருந்து வந்து நாயிக்கு ஊசிப்போட்டு வைரஸ் மூலம் நோய் பரப்பி இந்தியர்களை கொள்கிறதாம் .சீனா .சீனாவிற்கு நமது இயக்குனர்களே அய்டியா கொடுப்பார்கள் .
படத்தில் ஆறுதலான விஷயம் எட்டு நாடுகள் சேர்ந்து இலங்கையில் தமிழர்களைக் கொன்றது துரோகம் .யாழ் நூலகத்தை எரித்தார்களே, தமிழன் தோற்கக் கூ டாது .போன்ற வசனங்கள் கைதட்டல் பெறுகின்றது .
கமலஹாசன் மகள் சுருதி தமிழில் முதல் படம் என்று தெரியாத அளவிற்கு சிறப்பாக நடித்து உள்ளார் .
வித்தகக் கவிஞர் பா .விஜய் எழுதிய தோழா பாடல் நன்றாக உள்ளது .இசை ஆதிக்கம் செலுத்தாமல் வரிகள் புரிவதால் ரசிக்கும் படி உள்ளது .
படத்தில் தேவை இல்லாமல் செலவு கணக்குக் காட்ட வேண்டும் என்பதற்காகவே கார்கள் பெருமளவு உடைத்து உள்ளனர் .காட்சி நம்பும் படியாக இல்லை .7ஆம் அறிவு என்று பெயர் வைத்து விட்டு ஆறாவது அறிவை பயன்படுத்தாமல் படத்தைப் பார்த்துவிட்டு போங்கள் என்று சொல்லும் விதமாக படம் உள்ளது .
மிகப் பெரிய எதிர்பார்ப்பை விளம்பரத்தை தந்தாலே ஏமாற்றம்தான் மிஞ்சும் .
--
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
இயக்குனர் முருகதாஸ்
நடிப்பு சூர்யா
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
படத்தின் ஆரம்பத்தில் யார் யாருக்கோ நன்றி என்று வருகின்றது .இந்த தலைப்பில் ஏழாவது அறிவு என்று பல வருடங்களுக்கு முன்பே நூல் எழுதிய நூல் ஆசிரியர் முனைவர் இறை அன்புவிற்கு நன்றி என்று எழுத மறந்து விட்டனர் .
சூரியாவின் நடிப்பை, உழைப்பைப் பாராட்டலாம் .தமிழ் தமிழர் என்று உயர்வான வசனங்கள் வருகின்றது .பாடல் ,இசை ,சண்டை ,ஒளிப்பதிவு என தொழில் நுட்பங்களைப் பாராட்டலாம் .
வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல சுருதி பேசும் வசனத்தில். ரிசர்வேசன் ,ரேகம்டேசன் ,கரப்சன் இதனால்தான் திறமை உள்ளவர்கள் வெளிநாடு சென்று விடுகிறார்கள் .ரேகம்டேசன் ,கரப்சன் சரி .ரிசர்வேசன் என்ற சொல் தேவையற்றது .
இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி அதை யாரும் எதிர்க்க கூடாது. இட ஒதுக்கீடு மட்டும் இல்லை என்றால் முருகதாஸ் போன்றவர்கள் படித்து இருக்க முடியாது .அதை உணரவேண்டும் இயக்குனர் .ரிசர்வேசன் என்ற அந்த வரியை படத்தில் இருந்து நீக்க வேண்டும் .
இயக்குனர் முருகதாசின் கஜினி படம் வெற்றி பெற்றாலும் கூட அது (ச ய்கோ )ஒரு மன நோயாளி கதைதான். அந்தப்படமும் எனக்குப் பிடிக்காத படம்தான் .
போதி தர்மன் என்பவர் தமிழர் என்பதில் பெருமை கொள்ளலாம் .அவரை சீனர்கள் கடவுளாக வணங்குகின்றனர் . ஆனால் அவருக்கு விஷம் கலந்து உணவு தருகின்றனர் .
உணவில் கை வைத்ததும் விஷம் கலந்து இருப்பதை அறிந்த போதி தர்மர். அதை உண்டு இறப்பதை நம்ப முடியவில்லை .பல வித்தைகள் கற்றவர், மருத்துவம் அறிந்தவர் ஏன் ? சாக வேண்டும்.இப்படி பல கேள்விகள் படம் பார்க்கும் பொது நம் மனதில் எழுகின்றது .
வில்லனாக வரும் சீனர் பார்த்தவுடன் காவலர் மற்ற காவலர்களை சுட்டு விட்டு தானும் சுட்டுக் கொண்டு செத்து விடுகிறார் .இது போன்ற காட்சி ஒரு முறை காட்டினால் பரவாயில்லை .படம் முழுவதும் அவர் பார்க்கும் நபர்கள் ,பெண் எல்லோரும் தாக்க கிளம்புவது .பழைய விட்டலாச்சாரியார் படத்தை விஞ்சும் அளவிற்கு, காதில் பூ சுத்தும் வேலையை இயக்குனர் முருகதாஸ் செய்துள்ளார் .மாயாவி படம் என்றால் பரவாஇல்லை .
டி என் எ சோதனை அறிவியல் ஆய்வு செய்யும் கதையில் இத்தனை சொதப்பல் .
இயக்குனர் சங்கர் எந்திரனில் பூ சுத்தியது போலவே இந்தப் படத்தில் இயக்குனர் முருகதாஸ் பூ சுத்தி உள்ளார் .
ரூம் போட்டு யோசிக்கிறார்கள் உண்மையில் தமிழ்ப்பட இயக்குனர்கள் ரூம் போட்டு யோசிக்கிறார்கள்.சீனாவில் இருந்து வந்து நாயிக்கு ஊசிப்போட்டு வைரஸ் மூலம் நோய் பரப்பி இந்தியர்களை கொள்கிறதாம் .சீனா .சீனாவிற்கு நமது இயக்குனர்களே அய்டியா கொடுப்பார்கள் .
படத்தில் ஆறுதலான விஷயம் எட்டு நாடுகள் சேர்ந்து இலங்கையில் தமிழர்களைக் கொன்றது துரோகம் .யாழ் நூலகத்தை எரித்தார்களே, தமிழன் தோற்கக் கூ டாது .போன்ற வசனங்கள் கைதட்டல் பெறுகின்றது .
கமலஹாசன் மகள் சுருதி தமிழில் முதல் படம் என்று தெரியாத அளவிற்கு சிறப்பாக நடித்து உள்ளார் .
வித்தகக் கவிஞர் பா .விஜய் எழுதிய தோழா பாடல் நன்றாக உள்ளது .இசை ஆதிக்கம் செலுத்தாமல் வரிகள் புரிவதால் ரசிக்கும் படி உள்ளது .
படத்தில் தேவை இல்லாமல் செலவு கணக்குக் காட்ட வேண்டும் என்பதற்காகவே கார்கள் பெருமளவு உடைத்து உள்ளனர் .காட்சி நம்பும் படியாக இல்லை .7ஆம் அறிவு என்று பெயர் வைத்து விட்டு ஆறாவது அறிவை பயன்படுத்தாமல் படத்தைப் பார்த்துவிட்டு போங்கள் என்று சொல்லும் விதமாக படம் உள்ளது .
மிகப் பெரிய எதிர்பார்ப்பை விளம்பரத்தை தந்தாலே ஏமாற்றம்தான் மிஞ்சும் .
--
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
வில்லனாக வரும் சீனர் பார்த்தவுடன் காவலர் மற்ற காவலர்களை சுட்டு விட்டு தானும் சுட்டுக் கொண்டு செத்து விடுகிறார் .இது போன்ற காட்சி ஒரு முறை காட்டினால் பரவாயில்லை .படம் முழுவதும் அவர் பார்க்கும் நபர்கள் ,பெண் எல்லோரும் தாக்க கிளம்புவது .
சுருதி பேசும் தமிழ்
எந்திரன் படம் போல அளவுக்கு அதிகமான விளம்பரம்..
இவை தான் படத்திர்க்கு குறைகள்..... மற்றபடி நல்ல படம் தான்...
சுருதி பேசும் தமிழ்
எந்திரன் படம் போல அளவுக்கு அதிகமான விளம்பரம்..
இவை தான் படத்திர்க்கு குறைகள்..... மற்றபடி நல்ல படம் தான்...
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
.7ஆம் அறிவு என்று பெயர் வைத்து விட்டு ஆறாவது அறிவை பயன்படுத்தாமல் படத்தைப் பார்த்துவிட்டு போங்கள் என்று சொல்லும் விதமாக படம் உள்ளது .
மிகப் பெரிய எதிர்பார்ப்பை விளம்பரத்தை தந்தாலே ஏமாற்றம்தான் மிஞ்சும்
படம் பார்க்க போய்விட்டால் கேள்விகள் கேட்க கூடாது டைரக்டர் சொல்வதை தான் கேட்க வேண்டும் அது தானே சினிமா நியதி
எனக்கு நிறைய ஆங்கில படங்களை கலந்தது போன்ற உணர்வு இப்படி ஓவரா ரீல் விடுறாங்களே என்று
தமிழின் பெருமை தெரியாத அடிமை மோகத்தில் அடையாளங்களைத் தொலைக்கும் பலருக்கு இத்திரைப்படம்(ஏழாம் அறிவு) சிறிதேனும் சுரணையூட்டினால் அதுவே பாரிய வெற்றி!!
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|