புதிய பதிவுகள்
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலும் காமமும்..
Page 7 of 9 •
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
First topic message reminder :
காதல், காமம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது மேற்கத்தைய உளவியலாளர் பிராயிட் இது தொடர்பாக எழுதிய வார்த்தைகள் நினைவிற்கு வருகிறது.
"அன்பாவது, தெய்வீகமாவது, மண்ணாவது, மனிதனின் MOTIVE வே காமம் தான். எல்லாம் ஹார்மோன் செய்யும் கூத்து தான்".
காதல், காமம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது மேற்கத்தைய உளவியலாளர் பிராயிட் இது தொடர்பாக எழுதிய வார்த்தைகள் நினைவிற்கு வருகிறது.
"அன்பாவது, தெய்வீகமாவது, மண்ணாவது, மனிதனின் MOTIVE வே காமம் தான். எல்லாம் ஹார்மோன் செய்யும் கூத்து தான்".
பி.அமல்ராஜ் - இலங்கை.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பாலுணர்வு மனிதத் தன்மைக்கு தனிச் சிறப்பையும், உயர்வையும் அளிப்பதாகும். இதனை தொலைக்க முடியாத தொல்லை என நினைக்கலாம். ஆனால் ஆழ்ந்து நோக்கினால் அதுவே மனித உறவுகளுக்கெல்லாம் ஊற்று. உந்து சக்தி என்பது புரியும். பாலுணர்வு என்பது மனித உறவின் அன்புத் தேடல். மனித ஆன்மாவின் உறவு வேட்கை. அது இல்லை என்றால் பிறப்பும் இல்லை, உறவும் இல்லை.
பாலுணர்வின் அழகை, அருமையை நன்கு உணர்ந்தவர்கள் மிகவும் குறைவு. அது அழுக்கானது. இழுக்கானது என்று எண்ணி ஒதுங்கியும், ஒதுக்கியும் வாழ்வோர் ஏராளம். இளைஞர்களுக்கு பாலுணர்வு பற்றி ஒன்றுமே தெரியாது என்று சொல்ல முடியாது. ஆனால் அவர்களுக்கு முறையாக அதைப்பற்றி தெரியாது என்று உறுதியாகக் கூறமுடியும்.
பாலியல் ஞானம் மட்டுமல்ல மொழி, இனம், மதம் என்று எதையுமே முறையாகக் கற்றுக்கொள்ளவில்லை என்பது தானே உண்மை. இது இங்கு நடந்த விவாதத்தில் இருந்தே தெரிவது போல் தெரியவில்லையா, அல்லது இன்னும் தெளியவில்லையா
நான் முன்பே கூறியதை மீண்டும் நினைவு படுத்துகிறேன், ஆண் பெண் உறவுகளுக்கிடையே இருக்கும் இணைப்புக்கும் ஈர்ப்புக்கு காரணம் பல, அதில் காமமும் ஒன்று.
அறிவாற்றலைக் கேள்வி கேட்டு, அடிப்படைகளை மாற்றுவதற்கு நமக்கு நிறைய ஆற்றலும் அர்ப்பணிப்பும் சுயமறுப்பும் தேவைப்படுகிறது. இருப்பதைப் பெருக்கி ஒருமுகப் போலிகளை உருவாக்குதல் எப்பொழுதும் நிகழும் ஒன்று.
பாலுணர்வின் அழகை, அருமையை நன்கு உணர்ந்தவர்கள் மிகவும் குறைவு. அது அழுக்கானது. இழுக்கானது என்று எண்ணி ஒதுங்கியும், ஒதுக்கியும் வாழ்வோர் ஏராளம். இளைஞர்களுக்கு பாலுணர்வு பற்றி ஒன்றுமே தெரியாது என்று சொல்ல முடியாது. ஆனால் அவர்களுக்கு முறையாக அதைப்பற்றி தெரியாது என்று உறுதியாகக் கூறமுடியும்.
பாலியல் ஞானம் மட்டுமல்ல மொழி, இனம், மதம் என்று எதையுமே முறையாகக் கற்றுக்கொள்ளவில்லை என்பது தானே உண்மை. இது இங்கு நடந்த விவாதத்தில் இருந்தே தெரிவது போல் தெரியவில்லையா, அல்லது இன்னும் தெளியவில்லையா
நான் முன்பே கூறியதை மீண்டும் நினைவு படுத்துகிறேன், ஆண் பெண் உறவுகளுக்கிடையே இருக்கும் இணைப்புக்கும் ஈர்ப்புக்கு காரணம் பல, அதில் காமமும் ஒன்று.
அறிவாற்றலைக் கேள்வி கேட்டு, அடிப்படைகளை மாற்றுவதற்கு நமக்கு நிறைய ஆற்றலும் அர்ப்பணிப்பும் சுயமறுப்பும் தேவைப்படுகிறது. இருப்பதைப் பெருக்கி ஒருமுகப் போலிகளை உருவாக்குதல் எப்பொழுதும் நிகழும் ஒன்று.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
சதாசிவம் wrote:அண்ணனும் தங்கையும் ஒரே இடத்தில் தூங்கக்கூடாது என்று கூறும் நம் கலாசாரத்தின் அடிப்படையும், பின்னணியும் கூறினால், ஒட்டு மொத்தமாக பதில் எழுத எனக்கு வசதியாய் இருக்கும்.
ஈகரையில் 14020 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை. என் நிலமை இபாப்டி ஆகும் என்று நான் கொஞ்சமும் நினைக்க வில்லையடி தாட்சாயினி. நான் திரி சங்கு நிலையில் இருக்கிறேன்.
1... ஒதுக்க பட்டுவிடுவோமோ என்கிற எண்ணம் .
2.. சில வார்த்தைகளை வெளிப்படையாய் கூற மன பக்குவம் இல்லாமை.
3.. தேரை இழுத்தாச்சு .அதை ஏன் தெரிவில் விட வேண்டும் ஊர் வலத்தை நடத்தி முடிப்போமே என்கிற இன்னொரு எண்ணம். நான் என்ன செய்ய ?
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
பெரும்பாலான வீடுகளில் அண்ணனுக்கும் , தங்கைக்கும் தூக்கத்தின் போது உள்ள இடைவெளி ஒரு ஜானுக்கும் குறைவாக்த்தான் இருக்கிறது. இன்னமும் கூட.
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
விவாதம் தான் இயல்பிலிருந்து திசை மாறுகிறது. பொதுவாய் விவாதம் என்பது முரண்பாடுகள் உடைய கருத்துகளை முன் வைப்பதாய் இருக்க கூடாது. மனம் சார்ந்த அனுபவத்தை முன் வைக்க கூடியதாய் இருக்க வேண்டும். இதில் சதாசிவம் அய்யா கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் கூற என்னிடம் பக்குவம் இல்லை. அனுபவமும் இல்லை. அதே சமயத்தில் உண்மை என்பதை யாரும் யாருக்கும் விளக்கிவிட முடியாது. அது உணரபட வேண்டிய ஒன்று.
போனது போகட்டும் இந்த விவாதம் எனக்கு சில பெண்ணிய புரிதல்களை மனம் சார்ந்து தந்திருக்கிறது.. திரி தொடங்கியவருக்கும் . ஊக்கம் அளித்தவர்களுக்கும் அனைவருக்கும் நன்றி .
போனது போகட்டும் இந்த விவாதம் எனக்கு சில பெண்ணிய புரிதல்களை மனம் சார்ந்து தந்திருக்கிறது.. திரி தொடங்கியவருக்கும் . ஊக்கம் அளித்தவர்களுக்கும் அனைவருக்கும் நன்றி .
அய்யம் பெருமாள் .நா wrote:பெரும்பாலான வீடுகளில் அண்ணனுக்கும் , தங்கைக்கும் தூக்கத்தின் போது உள்ள இடைவெளி ஒரு ஜானுக்கும் குறைவாக்த்தான் இருக்கிறது. இன்னமும் கூட.
ஹலோ பெருமாள் அண்ணா,
எங்க வீட்ல எல்லாம் அவ்வளவு தூரம் கூட இல்லை. சிங்கிள் ரூமில் எட்டு குழந்தைகள் ஒரு கணவன் மனைவி மொத்தம் பத்து பேர் படுத்து உறங்கிய காலம் . நேற்று நான் நம்ம தல ராஜாவிடம் தொலைபேசியில் ஏதோ பேசும் போது இது பற்றி கூறிக்கொண்டு இருந்தேன். இப்பொழுதும் நாலு பேர் எங்க வீட்டுக்கு வந்தா வேறு வழியே இல்லை. (ராஜா நோட் திஸ் பாயிண்ட்.)
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Aathira wrote:
ஹலோ பெருமாள் அண்ணா,
எங்க வீட்ல எல்லாம் அவ்வளவு தூரம் கூட இல்லை. சிங்கிள் ரூமில் எட்டு குழந்தைகள் ஒரு கணவன் மனைவி மொத்தம் பத்து பேர் படுத்து உறங்கிய காலம் . நேற்று நான் நம்ம தல ராஜாவிடம் தொலைபேசியில் ஏதோ பேசும் போது இது பற்றி கூறிக்கொண்டு இருந்தேன். இப்பொழுதும் நாலு பேர் எங்க வீட்டுக்கு வந்தா வேறு வழியே இல்லை. (ராஜா நோட் திஸ் பாயிண்ட்.)
இந்த யோசனை எனக்கு முன்னமே இல்லாம போச்சு தங்காய். எங்க ஊர் திருவிழாவில எங்க வீட்டுக்கு சிலர் வரும் போது நான் வீட்டிலேயே தூங்கியதில்லை.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அய்யம் பெருமாள் .நா wrote:Aathira wrote:
ஹலோ பெருமாள் அண்ணா,
எங்க வீட்ல எல்லாம் அவ்வளவு தூரம் கூட இல்லை. சிங்கிள் ரூமில் எட்டு குழந்தைகள் ஒரு கணவன் மனைவி மொத்தம் பத்து பேர் படுத்து உறங்கிய காலம் . நேற்று நான் நம்ம தல ராஜாவிடம் தொலைபேசியில் ஏதோ பேசும் போது இது பற்றி கூறிக்கொண்டு இருந்தேன். இப்பொழுதும் நாலு பேர் எங்க வீட்டுக்கு வந்தா வேறு வழியே இல்லை. (ராஜா நோட் திஸ் பாயிண்ட்.)
இந்த யோசனை எனக்கு முன்னமே இல்லாம போச்சு தங்காய். எங்க ஊர் திருவிழாவில எங்க வீட்டுக்கு சிலர் வரும் போது நான் வீட்டிலேயே தூங்கியதில்லை.
வீடு சின்னதா இருந்தாலும் மனது பெரிதாய் இருக்கிறதே
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
உங்கள் பாராட்டு ஆதிரா அக்காவிற்குதான் சரி !இளமாறன் wrote:
வீடு சின்னதா இருந்தாலும் மனது பெரிதாய் இருக்கிறதே
- Spoiler:
நான் சான்ஸே இனி கிடைக்காது என வறுத்த படுகிறேன். நீங்கள் பாராட்டுகிறீர்களா !
சதாசிவம் wrote:அண்ணனும் தங்கையும் ஒரே இடத்தில் தூங்கக்கூடாது என்று கூறும் நம் கலாசாரத்தின் அடிப்படையும், பின்னணியும் கூறினால், ஒட்டு மொத்தமாக பதில் எழுத எனக்கு வசதியாய் இருக்கும்.
கலாச்சாரம் அப்படியா சதாசிவம்? இது எனக்குத்தெரியவே தெரியாதே. ஒரு வேளை கலாச்சாரம் அப்படி இருந்தால் பண்படாத மனித
மனத்தின் வக்கிரம் அறிந்தவர்கள் நம் முன்னோர்கள் என்று கொள்ளலாம். இந்த வகையிலும் நம்மவர்களின் உளவியல் அறிவை என்னால் வியக்கவே முடிகிறது.
எனக்குத்தெரிந்து எங்கள் இல்லங்களில் எல்லாம் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. ஒரே இடத்தில் நானும் என் சகோதரர்களும் படுப்போமே. படுத்திருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் நான் வளர்ந்தது என் அத்தை வீட்டில். அத்தைக்கு ஐந்து ஆண்கள். அனைவரும் என்னை விட பெரியவர்கள். அங்கும் பால் பாகுபாடு பார்த்ததாகத் தெரியவில்லை.
பங்களாவிலா வசித்தார்கள் நம் முன்னோகள். மொத்த வீட்டில் ஒரே ஒரு அறை இருக்கும். அதுவும் அக்காலங்களில் படுக்கை அறை என்று கூற மாட்டார்கள். சாமான்களும் சட்டி முட்டிகளும் அடைந்து கிடக்கும். கூடம் என்பது (ஹால்) பெரியதாக பலர் படுக்கும் அளவில் இருக்கும். அனைவரும் கூடத்தில் படுக்கும் வழக்கே பெரும்பான்மையான குடும்பங்களில் இருந்து வந்துள்ளது.
இப்போது போல இரண்டோ ஒன்றோ பெற்றவர்கள் அல்லர் நம் மூதாதையர். குடும்பத்தில் ஆறு எட்டு என்றுதான் சாதாரணமாக இருக்கும். ஒவ்வொருவ்ருக்கும் என்ன தனித்தனி அறையா இக்காலம் போல அப்போது இருந்தது?
(என்னுடன் பிறந்த என்மரில் இப்போது இருப்பவர்கள் ஐவர். என் கணவருடன் பிறந்த பதினொரு பேரில் இப்போது ஆறு பேர் இருக்கிறார்கள். அதாவது நான் வளர்ந்த என் அத்தை வீட்டில்) என் வீட்டில் ஒரு அறை உங்கள் பாணியில் சொன்னால் படுக்கை அறை. என் அத்தை வீட்டில் இரு படுக்கை அறை அவ்வளவே.
(என்னுடன் பிறந்த என்மரில் இப்போது இருப்பவர்கள் ஐவர். என் கணவருடன் பிறந்த பதினொரு பேரில் இப்போது ஆறு பேர் இருக்கிறார்கள். அதாவது நான் வளர்ந்த என் அத்தை வீட்டில்) என் வீட்டில் ஒரு அறை உங்கள் பாணியில் சொன்னால் படுக்கை அறை. என் அத்தை வீட்டில் இரு படுக்கை அறை அவ்வளவே.
- Sponsored content
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 9
|
|