புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள்
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
'அமைதிப்பூங்கா'வில் அமைதியில்லை-தமிழகத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள். ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 30, 2011,
கடந்த 2010ம் ஆண்டு அமைதிப் பூங்கா என்று அழைக்கப்படும் தமிழகத்தில் தான் அதிகமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதிலும் இறந்தவர்களில் பெரும்பாலானோர் திருமணமானவர்கள்.
தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 16,561 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும், இந்தியாவில் மணிக்கு 15 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றும் தேசிய குற்ற ஆவண காப்பக அறி்க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கடந்த ஆண்டு 1,325 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் திருமணமானவர்கள்.
அமைதிப் பூங்கா என்று சொல்லப்படும் தமிழகமா தற்கொலையில் முதலிடம் என்று நினைக்கையில் வேதனையாக இருக்கிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் செய்து வைப்பது ஒன்றாக வாழத் தான். எந்நேரம் பார்த்தாலும் எலியும், பூனையுமாய் சண்டை போட்டுக் கொண்டு உங்கள் வாழ்க்கையை நீங்களே அழி்ததுவிடாதீர்கள்.
கணவன், மனைவி என்று இருந்தால் சண்டை, சச்சரவு இருக்கத் தான் செய்யும். அதை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். சண்டை போட்ட வேகத்தில் கணவன் மீதோ அல்லது மனைவி மீதோ இருக்கும் ஆத்திரத்தில் உங்கள் வாழ்க்கையை நீங்கள் முடித்துக் கொள்ளாதீர்கள். அந்த ஒரு நிமிஷத்தில் வேகத்தில் எடுக்கும் முடிவால் நடுத் தெருவில் நிற்பது உங்கள் பிள்ளைகள் தானே.
சண்டை போட்டால் ஒரு இடத்தில் கொஞ்ச நேரம் அமைதியாக அமர்ந்திருங்கள். பிறகு உங்கள் துணையிடம் பேசி சமாதானமாகுங்கள். விட்டுக் கொடுத்து வாழப் பகுங்கள். ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருங்கள். பொறுமையாய் இருங்கள். பிரச்சனை வந்தால் அதற்கு தீர்வு காணுங்கள். தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது.
பிரச்சனை ஏற்படும்போது பொறுமையாக இருந்து தான் பாருங்களேன். நிச்சயம் உங்கள் ஆத்திரம் அடங்கும். முதலில் கணவனும், மனைவியும் நண்பர்களாக மாறுங்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் உங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். மூன்றாவது ஆளைத் தலையிட விடாதீர்கள். கணவன், மனைவிக்குள் நெருக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இனிமையாகப் பேசுங்கள்.
வாழ்க்கை அதிலும் திருமண வாழ்க்கை அழகானது. அதன் அழகை ரசிக்கத் தெரிய வேண்டும். அதற்கு நல்ல ரசிகர்களாக மாறுங்கள். வாழ்க்கை அழகானது, நான் வாழப் பிறந்தவன், பிறந்தவள் என்று அவ்வப்போது உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். இல்லை தற்கொலை செய்து கொண்டால் தான் நிம்மதி என்ற எண்ணத்தை மாற்ற முடியவில்லை என்று தோன்றினால் உடனே ஒரு மனநல மருத்துவரை அணுகுங்கள்.
மனநல மருத்துவரா எனக்கென்ன பைத்தியமா என்று கேட்க வேண்டாம். உங்கள் மனப் போராட்டத்தில் இருந்து நீங்க்ள் வெளியே வர மனநல மரு்ததுவர் உதவுவார். உங்கள் நண்பர்களில் யாரேனும் ச்சே, என்னடா வாழ்க்கை இது வீட்டுக்குப் போனாலே ஒரே சண்டை தான், பேசாமல் செத்துடலாம் போல இருக்கு என்று கூறினால் உங்களால் முடிந்த வரை அவர் தற்கொலை நினைப்பை மாற்றுங்கள். இல்லையென்றால் அவரை கையோடு அழைத்துக் கொண்டு போய் ஒரு மனநல மருத்துவரிடம் விடுங்கள்.
உலகெங்கும் உள்ள தமிழர்கள் பல சாதனைகள் புரிந்து வெளிநாட்டவர்களை தமிழகம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கையில் தமிழகத்தில் வாழும் தமிழர்கள் வாழப் பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்ளலாமா? தமிழர்கள் வீரர்கள் அல்லவா, இப்படி கோழைத் தனமாக தற்கொலை செய்யலாமா? தற்கொலை எண்ணம் கொண்டவர்களில் இந்த கட்டுரையைப் படிப்பவர்களில் ஒருவராவது தங்களது உயிரைத் தக்க வைத்துக் கொண்டால் சந்தோஷம்தான்.
thatstamil
கடந்த 2010ம் ஆண்டு அமைதிப் பூங்கா என்று அழைக்கப்படும் தமிழகத்தில் தான் அதிகமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதிலும் இறந்தவர்களில் பெரும்பாலானோர் திருமணமானவர்கள்.
தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 16,561 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும், இந்தியாவில் மணிக்கு 15 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றும் தேசிய குற்ற ஆவண காப்பக அறி்க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கடந்த ஆண்டு 1,325 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் திருமணமானவர்கள்.
அமைதிப் பூங்கா என்று சொல்லப்படும் தமிழகமா தற்கொலையில் முதலிடம் என்று நினைக்கையில் வேதனையாக இருக்கிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் செய்து வைப்பது ஒன்றாக வாழத் தான். எந்நேரம் பார்த்தாலும் எலியும், பூனையுமாய் சண்டை போட்டுக் கொண்டு உங்கள் வாழ்க்கையை நீங்களே அழி்ததுவிடாதீர்கள்.
கணவன், மனைவி என்று இருந்தால் சண்டை, சச்சரவு இருக்கத் தான் செய்யும். அதை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். சண்டை போட்ட வேகத்தில் கணவன் மீதோ அல்லது மனைவி மீதோ இருக்கும் ஆத்திரத்தில் உங்கள் வாழ்க்கையை நீங்கள் முடித்துக் கொள்ளாதீர்கள். அந்த ஒரு நிமிஷத்தில் வேகத்தில் எடுக்கும் முடிவால் நடுத் தெருவில் நிற்பது உங்கள் பிள்ளைகள் தானே.
சண்டை போட்டால் ஒரு இடத்தில் கொஞ்ச நேரம் அமைதியாக அமர்ந்திருங்கள். பிறகு உங்கள் துணையிடம் பேசி சமாதானமாகுங்கள். விட்டுக் கொடுத்து வாழப் பகுங்கள். ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருங்கள். பொறுமையாய் இருங்கள். பிரச்சனை வந்தால் அதற்கு தீர்வு காணுங்கள். தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது.
பிரச்சனை ஏற்படும்போது பொறுமையாக இருந்து தான் பாருங்களேன். நிச்சயம் உங்கள் ஆத்திரம் அடங்கும். முதலில் கணவனும், மனைவியும் நண்பர்களாக மாறுங்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் உங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். மூன்றாவது ஆளைத் தலையிட விடாதீர்கள். கணவன், மனைவிக்குள் நெருக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இனிமையாகப் பேசுங்கள்.
வாழ்க்கை அதிலும் திருமண வாழ்க்கை அழகானது. அதன் அழகை ரசிக்கத் தெரிய வேண்டும். அதற்கு நல்ல ரசிகர்களாக மாறுங்கள். வாழ்க்கை அழகானது, நான் வாழப் பிறந்தவன், பிறந்தவள் என்று அவ்வப்போது உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். இல்லை தற்கொலை செய்து கொண்டால் தான் நிம்மதி என்ற எண்ணத்தை மாற்ற முடியவில்லை என்று தோன்றினால் உடனே ஒரு மனநல மருத்துவரை அணுகுங்கள்.
மனநல மருத்துவரா எனக்கென்ன பைத்தியமா என்று கேட்க வேண்டாம். உங்கள் மனப் போராட்டத்தில் இருந்து நீங்க்ள் வெளியே வர மனநல மரு்ததுவர் உதவுவார். உங்கள் நண்பர்களில் யாரேனும் ச்சே, என்னடா வாழ்க்கை இது வீட்டுக்குப் போனாலே ஒரே சண்டை தான், பேசாமல் செத்துடலாம் போல இருக்கு என்று கூறினால் உங்களால் முடிந்த வரை அவர் தற்கொலை நினைப்பை மாற்றுங்கள். இல்லையென்றால் அவரை கையோடு அழைத்துக் கொண்டு போய் ஒரு மனநல மருத்துவரிடம் விடுங்கள்.
உலகெங்கும் உள்ள தமிழர்கள் பல சாதனைகள் புரிந்து வெளிநாட்டவர்களை தமிழகம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கையில் தமிழகத்தில் வாழும் தமிழர்கள் வாழப் பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்ளலாமா? தமிழர்கள் வீரர்கள் அல்லவா, இப்படி கோழைத் தனமாக தற்கொலை செய்யலாமா? தற்கொலை எண்ணம் கொண்டவர்களில் இந்த கட்டுரையைப் படிப்பவர்களில் ஒருவராவது தங்களது உயிரைத் தக்க வைத்துக் கொண்டால் சந்தோஷம்தான்.
thatstamil
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
சரியா சொன்னீங்க ராஜா
பெரும்பான்மையான தமிழர்கள் சுயநலவாதிகளாகத்தான் இருக்கிறார்கள்
பெரும்பான்மையான தமிழர்கள் சுயநலவாதிகளாகத்தான் இருக்கிறார்கள்
- Sponsored content
Similar topics
» வட தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்
» தமிழகத்தில் 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்!
» தமிழகத்தில் காஸ் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம்
» தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை எச்சரிக்கை
» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு
» தமிழகத்தில் 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்!
» தமிழகத்தில் காஸ் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம்
» தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை எச்சரிக்கை
» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|