புதிய பதிவுகள்
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_c10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_m10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_c10 
31 Posts - 70%
heezulia
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_c10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_m10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_c10 
11 Posts - 25%
cordiac
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_c10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_m10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_c10 
1 Post - 2%
Geethmuru
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_c10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_m10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_c10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_m10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_c10 
158 Posts - 57%
heezulia
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_c10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_m10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_c10 
94 Posts - 34%
T.N.Balasubramanian
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_c10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_m10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_c10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_m10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_c10 
9 Posts - 3%
prajai
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_c10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_m10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_c10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_m10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_c10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_m10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_c10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_m10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_c10 
1 Post - 0%
cordiac
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_c10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_m10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் அணுஉலைகள் மூலம் அரசின் தேவை என்ன ?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 17, 2011 6:15 pm



முன்னுரை
உண்ணா விரதம் நடக்கிற இடங்களில் காந்தியம் பேசப்படுவது போல ,
தமிழகத்தில் மக்கள் செய்கிற போராட்டங்களில் ராஜீவ் காந்தி பேசபப்டுகிறார். அந்த வகையில் 1988 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியும் ரஷ்ய அதிபர் mikhail gorbochov அவர்களும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். இந்த ஒப்பந்தம் தமிழகத்திர்க்கு ஒளிதரும் தீப்பந்தம் என்று மத்திய அரசியல் கூறுகிறது. இல்லை இல்லை ,, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி என மூன்று மாவட்ட மக்களுக்கு கொள்ளிவைக்கிற தீப்பந்தம் என இம்மாவட்ட மக்கள் கூறுகிறார்கள். இதில் எது உண்மை ?

கூடங்குளம் அணுமின் நிலையம் :

நம் இந்தியா , சில வெளிநாடுகளுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது.
இந்த ஒப்பந்தங்களின் மூலம் நாம் என்ன என்ன பெறுகிறோம் என்று கூறுகிறார்களே தவிர , அதற்காக நாம் எதை தருகிறோம் என்று நமக்கு தெரியப்படுத்துவதில்லை. இதே ஒப்பந்த கொள்கையின் அடிப்படையில் தான் 1985 ஆம் ஆண்டு திட்டமிடபப்ட்டு 1988 ஆம் ஆண்டில் போடப்பட்டது . 1989 ஆம் ஆண்டில் தமிழக முதல்வராக இருந்த கலைஞர் , அணு அபாயம் பற்றி ஆராய்ச்சி செய்ய மத்திய அரசிர்க்கு பரிந்துரைத்தார். பின்பு சோவியத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் தேவ கௌடா பிரதமராக இருந்த போது இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கபட்டது. அதன் பின்பு 1300 கோடிகளை சீரணித்துவிட்டு காத்துக்கொண்டிருக்கிறது. மின்சாரம் தரவா ? வேறு எதற்குமா என்று காலம் தான் கூறவேண்டும் .

கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்ப்பவர்களின் வாதம்

1996 ஆம் ஆண்டில் உக்ரைன் நாட்டின் செர்நோபில் அணு
உலைகள் விபத்திற்கு உள்ளானது. அதில் 3,50,000 மக்கள் இடம் பெயர்ந்தனர்.4000 மக்கள் உயிர் துறந்தனர். 60,000 மக்கள் புற்று நோயால் படிக்க பட்டுள்ளனர். இந்த விபத்திற்கு பின்பு , ரஷ்யா தன்னிடம் உள்ள VVER வகையிலான அணு உலைகளை வெளியில் கடத்த முழுமூச்சாக செயல்பட்டது. தற்போது கூடங்குளத்தில் இயங்க காத்திருக்கிற அணு உலையும் இந்த செர்நோபிலில் இருந்தது போன்ற வகைதான். ஆகவே இதில் என்றும் ஆபத்து உள்ளது என்கிறார்கள்

கல்பாக்கத்தில் கதிரியக்கத்தினால் கோலன் என்கிற ஒருவகையான புற்று நோயில் மக்கள் பாதிக்கப் பட்டிருப்பதாக கூறுகிறார்கள். இன்னும் இன்னும் .....

ஆதரிப்பவர்களின் வாதம்

அமைதியான வாழ்க்கைக்கு கூட இன்று மின்சாரம் அத்தியா
அவசியமாகிவிட்டது. இந்தியாவில் 20 அணுமின் திட்டங்கள் இயக்கத்தில் இருக்கிறது. அதன் பாதுகாப்பு மிகவும் நம்பிக்கை அளிக்கும் ஆவாகியில் இருக்கிறது. தேவையற்ற பயம் தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்கிறார்கள்.

வேற்று நாட்டு சக்திகள் இத்திட்டத்தை முடக்க தூண்டிவிடுவதாக திசை
திருப்பவும் செய்கிறார்கள். 1300 கோடி வீணாக வேண்டுமா ? இத்திட்டம் தொடர்ந்தால் தான் நல்லது என்பது பா.ஜ.க கருத்தும் கூட .


இந்தியாவும் அணு உலை விபத்துகளும் ;

சில தமிழ் பத்திரிக்கைகளில் கதிர்வீச்சு , நெருப்பு பொறி
தோன்றுதல் , இன்னும் சில குறைகளைதான் சுட்டிக்காட்டியிருந்தார்கள். ஆனால் INDIAN AGE என்கிற மேகசீனில் (magazine) ஒரு ஆர்டிகில் படித்தேன். அதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 2 கருத்துகளை அப்படியே தருகிறேன்.

the recent nuclear radiation in kakrapar nuclear plant in gujarat is a such type of case four laborer were exposed to low levels of radiation at the end of may after ,an error in control room but it was reported in media on 2nd august 2011. the kakrapar authority tried to down play the incident

India currently has twenty nuclear reactors in operation and this safety record is very clear, ........... there maybe many other accidents that we do not know about இதுதான் உண்மை நிலையும் கூட ..


1000 மெகாவாட் மின்சாரம் வேண்டுமே !


சாதாரண நிகழ்வில் கூட ஆபத்து இருக்கிறது. ஆனால் இந்த அணு
உலைகளை சரியான பாதுகாப்பு அம்சங்களுடன் இயக்குவோம் என்கிறது மத்திய அரசு. இங்கே 1000 மெகாவாட் மின்சாரம் பிரதானமாக பேசபப்டுகிறது. 2001 லேயே நம்க்கு மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. கடந்த 5,6 வருடங்களாகத்தான் அதன் தேவை அதிகமாக அதிகரித்திருக்கிறது . ஆனால் இத அணு ஒப்பந்தம் 1988 இலேயே போடப்பட்டுவிட்டது. ஆக மின்சாரம் என்பதையும் தாண்டி இங்கு வேறொன்றிற்காக இந்த அணு உலைகள் இயங்கியே ஆகவேண்டும் என்கிற முனைப்பில் மத்திய அரசாங்கம் செயல்படுகிறது. மத்திய அரசின் உண்மையான தேவை என்ன ?

யுரேனியம் புளுட்டோனியம்



சர்க்கரை ஆலையில் சர்க்கரை தான் உற்பத்திசெய்யபடுகிறது. ஆனால்
அதன் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் ஸ்ப்ரிட் அங்கு கொள்ளை லாபம் தருகிறது. இது போன்று சில இடங்களில்தான் main product ஐ விட by product அதிக முக்கியத்துவம் பெரும். இதே போன்றுதான் அணு உலைகளிலும் மின்சாரம் என்கிற முக்கிய உற்பத்தி பொருளைவிட யுரேனியம் மற்றும் புளுட்டோனியம் கழிவுகளில் இருந்து தயரிக்கப்படும் அணு ஆயுத மூலக் காரணிகள் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த அணு ஆயுத மூலகாரணிகளை இந்தியாவே வைத்துகொள்ளுமா? இல்லை ரஷ்யாவிற்கு விற்றுவிடுமா என்று மத்தியில் அரசாள்கிறவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.


மாற்று வழி இல்லையா ?

உயிர்மை , சமநிலை சமுதாயம் போன்ற நல்ல ஊடகங்கள் கூட
கண்மூடித்தனமாக கருத்து சொல்லியிருக்கிறது. இங்கே புதிய தலைமுறையின் ஒரு பதிவு முக்கியமாக கருதத் தக்கது. யுரேனியம் , புளுட்டோனியம் பயன்படுத்தாமல் , தோரியம் மற்றும் நியுட்ரான் பயன் படுத்தி அணுஉலைகள் இயக்கலாம் என்று கூறியிருக்கிறது. அதை செய்து பார்க்கலாம். ஆபத்துகள் மிகவும் குறைவுதான். நாம் கட்டுப்பாட்டில் இயங்கும் உலைகள் நமக்கு கிடைக்கும்.

முடிவுரை

மின்சார தேவைக்காக தான் அணுஉலைகள் என்றால் தோரியம்
பயன்படுத்தி கூடங்குளம் அணு உலைகளை இயக்கட்டும். இல்லை யுரேனியம் மற்றும் புளுட்டோனியம் பயன்படுத்திதான் கூடங்குளம் அணு உலைகள் இயக்கப்படும் என்றால் .. தாராளமாக இயக்கட்டும் கூடங்குளத்தில் அல்ல .. டெல்லி பாராளுமன்றத்தில் .. பாதிப்பு இல்லாததுதானே .. அவர்களுக்கு ஒன்றும் ஆகாது.




கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Thank-you015
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Oct 17, 2011 6:33 pm

பாதிப்பு இல்லை என்றாள் டெல்லி பாராளுமன்றதின் அருகில் அணுஉலையை கட்டவேண்டியது தானே ,ஏன் நாட்டின் ஓரத்தில் உள்ள மக்களை பணயம் வைக்கிறார்கள் .



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  1357389கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  59010615கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Images3ijfகூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Images4px
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Oct 17, 2011 6:38 pm

நம்மை பலிகடா ஆக்குவதுதான் மதிய அரசின் திட்டம் , அது மட்டும் இல்லை நமது தென் கடற்கரை பகுதியில் (ராமர் பாலம் பகுதில்) அள்வுக்கு அதிகமான யுரேனியம் கிடக்கின்ர்து அதனால் தான் அமெரிக்க முதலான நாடுகள் நமுடன் அணு ஒப்பந்தம் வைக்க அதிக மகா முயற்சி செய்கிந்த்ர்னர்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 17, 2011 6:38 pm

அருமையான அறிய வேண்டிய கட்டுரை அண்ணா....

அண்ணா ஒரு சந்தேகம்....

அணு உலைகளில் மின்சாரம் தயாரிக்க உபயோகிக்கும் காரணிகள் புளூட்டோணியமும், யுரேனியமும்...இந்த பொருட்கள் நாம் நாட்டில் இருந்தே எடுக்கப் படுகின்றனவா இல்லை ரசியாவிடம் இருந்து பெறப்படுகின்றனவா......காரணம் நம் நாடு யுரேனிய வளத்தில் சிறந்த நாடு என்று படிதிருக்கிறேன்....

இப்படி அணு ஆயுத மூலக் காரணிகளை ரசியாவிற்கு விற்க...அமெரிக்கா வுடன் செய்த ஒப்பந்தம் இடம் தருமா.......???

மிக்க நன்றிகள் அண்ணா...... சூப்பருங்க :நல்வரவு: புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 17, 2011 6:56 pm



KESAVAN wrote:பாதிப்பு இல்லை என்றாள் டெல்லி பாராளுமன்றதின் அருகில் அணுஉலையை கட்டவேண்டியது தானே ,ஏன் நாட்டின் ஓரத்தில் உள்ள மக்களை பணயம் வைக்கிறார்கள் .

ஆம் கேசவன். மோடி , மம்தா பானர்ஜி , ஆந்திரா , கேரளா போன்ற மாநிலங்கள் தங்கள் நாட்டில் வர இருந்த அணு உலைகளை வேண்டாம் என மறுத்துவிட்டது.
தங்களின் 500 வது பதிவில் இந்த பின்னூட்டம் இட்டதற்க்கு நன்றிகள் கேசவன்


bagavathi wrote:நம்மை பலிகடா ஆக்குவதுதான் மதிய அரசின் திட்டம் , அது மட்டும் இல்லை நமது தென் கடற்கரை பகுதியில் (ராமர் பாலம் பகுதில்) அள்வுக்கு அதிகமான யுரேனியம் கிடக்கின்ர்து அதனால் தான் அமெரிக்க முதலான நாடுகள் நமுடன் அணு ஒப்பந்தம் வைக்க அதிக மகா முயற்சி செய்கிந்த்ர்னர்


UTI பாங்க் திவால் ஆனதுதான் மிச்சம். அது AXIS என பெயர் மாற்றிக்கொண்டது அதில் முதஈடு செய்தவர்களின் நிலை என்ன ? எல்லாம் இந்த ராமார்பலா இடிப்பு தான் காரணம் அந்த திட்டில் எத்தனையோ தனிமங்கள் கிடைப்பதாக கூறுகிறார்கள். நன்றி பகவதி



பிஜிராமன் wrote:
.காரணம் நம் நாடு யுரேனிய வளத்தில் சிறந்த நாடு என்று படிதிருக்கிறேன்....
இப்படி அணு ஆயுத மூலக் காரணிகளை ரசியாவிற்கு விற்க...அமெரிக்கா வுடன் செய்த ஒப்பந்தம் இடம் தருமா.......???

ரஷ்யா நமக்கு அணு உலைகளும் அதை கட்டமைக்கும் விஞானிகளைமட்டும் தான் தருவதாக கேள்விப்பட்டேன். கூடங்குளத்தில் கூட நிறைய பிரச்சனைகள் இருந்ததாக கட்டுரை படித்தேன். கூடாங்குல அணு உலை வடிவமைப்பின் தலைமை பொறியாளர் செர்கிரைசோவும் இன்னும் 3 பொறியாளர்களும் விமான விபத்தில் இறந்து விட்டார்களாம் . தனிமங்கள் பயன்படுத்துவது நமது பொறுப்பு

அமெரிக்க அந்த அளவிர்க்கு இந்தியாவில் அதிகாரம் செய்ய முடியாது.

நன்றிகள் தம்பி !




கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Thank-you015
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 17, 2011 7:01 pm

அய்யம் பெருமாள் .நா wrote: 2001 லேயே நம்க்கு மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. கடந்த 5,6 வருடங்களாகத்தான் அதன் தேவை அதிகமாக அதிகரித்திருக்கிறது . ஆனால் இத அணு ஒப்பந்தம் 1988 இலேயே போடப்பட்டுவிட்டது. ஆக மின்சாரம் என்பதையும் தாண்டி இங்கு வேறொன்றிற்காக இந்த அணு உலைகள் இயங்கியே ஆகவேண்டும் என்கிற முனைப்பில் மத்திய அரசாங்கம் செயல்படுகிறது. மத்திய அரசின் உண்மையான தேவை என்ன ?
யோசிக்க வேண்டிய விஷயம் கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  224747944

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Oct 17, 2011 7:06 pm

அணு உலைகள் வாழ்வாதாரத்திர்க்கு உலை என்பது நாமனைவரும் அறிந்ததே.

தரத்தில் சிறந்த ஜப்பானியர்களுக்கே உலை வைத்தது அணு உலை.

எப்படிப் பார்த்தாலும் அவர்களை விட தரத்தில் நாம் சிறந்திருப்போம் என்று சொல்வதற்கில்லை.

மக்களின் வேண்டாம் எனும் தீர்ப்பு மகேசன் தீர்ப்பாகுமா ? பொறுத்திருந்து பார்போம்.

கேள்வி? -

தற்போதைய வெளிச்சம் முக்கியமெனில் பின்னில் தெரிவது கடும் இருட்டு மனித குலத்துக்கு...

மனித குல வெளிச்சம் முக்கியமெனில் முன்னில் தெரிவது இருட்டு - மின் பற்றாக்குறையினால்.

இரண்டாவதை பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும்.



நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 17, 2011 7:10 pm

ராஜா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote: 2001 லேயே நம்க்கு மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. கடந்த 5,6 வருடங்களாகத்தான் அதன் தேவை அதிகமாக அதிகரித்திருக்கிறது . ஆனால் இத அணு ஒப்பந்தம் 1988 இலேயே போடப்பட்டுவிட்டது. ஆக மின்சாரம் என்பதையும் தாண்டி இங்கு வேறொன்றிற்காக இந்த அணு உலைகள் இயங்கியே ஆகவேண்டும் என்கிற முனைப்பில் மத்திய அரசாங்கம் செயல்படுகிறது. மத்திய அரசின் உண்மையான தேவை என்ன ?
யோசிக்க வேண்டிய விஷயம் கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  224747944


நன்றிகள் அய்யா ! நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்



கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 17, 2011 7:12 pm

[quote]
நட்புடன் wrote:அணு உலைகள் வாழ்வாதாரத்திர்க்கு உலை என்பது நாமனைவரும் அறிந்ததே.தரத்தில் சிறந்த ஜப்பானியர்களுக்கே உலை வைத்தது அணு உலை.
எப்படிப் பார்த்தாலும் அவர்களை விட தரத்தில் நாம் சிறந்திருப்போம் என்று சொல்வதற்கில்லை.

நன்றிகள் நட்புடன் !

எதற்கும் மாற்று உண்டு , இந்த மின்சாரத்திற்கும் மாற்று வரும் என்று நம்புவோம் !



கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 17, 2011 7:13 pm

விளக்கதிற்கு நன்றிகள் அண்ணா....

மனித குல வெளிச்சம் முக்கியமெனில் முன்னில் தெரிவது இருட்டு - மின் பற்றாக்குறையினால்.

இரண்டாவதை பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும்.


நட்ஸ்......மறுபடியும் நீராவி இயந்திரத்தை தான் பயன் படுத்தும் நிலா வருமோ....இல்லை அகல் விளக்கு தானா.......

நான் ஒரு விளம்பரத்தில் பார்த்தேன்........நாம் ஈகரையிலா, இல்லை வேறெங்கு பார்த்தேன் என்று தெரியவில்லை.......மின்சாரம் கண்டறியப் படாமல் இருந்திருந்தால்........இப்பொழுது மின்சாரம் கொண்டு பயன் படுத்தும் பொருட்களை எப்படி பயன் படுதி இருப்போம் என்பது அதன் கரு.....

அதில் கம்ப்யூட்டர், பல் பிடிங்கும் கருவி, செவிங்க் செய்யும் கருவி, ஹேர் ட்ரை செய்யும் கருவி என பல கருவிகளை நீராவி கொண்டு இயக்கி இருப்பார்கள்.......ஒரு வேலை அது நிஜமாகி விடுமோ.....???



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக