புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
59 Posts - 58%
heezulia
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
26 Posts - 25%
mohamed nizamudeen
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
1 Post - 1%
Guna.D
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
54 Posts - 58%
heezulia
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது கவிதை ...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 29, 2011 1:05 pm

கண்ணால் பேசுவது
கவிதை அல்ல

உன் முன்னால்
பேசும் போது
ஊமையாக நிற்கிறேனே
அது கவிதை

கட்டை விரலால்
கோலம் போடுவது
கவிதை அல்ல

நம் காதலின் ஆழம்
தெரிந்து
உன் கைபிடிக்கிறேனே
அது கவிதை

வாரி அணைக்கும்
வார்த்தைகள்
கவிதை அல்ல

உன் வாழ்க்கையில்
வளர்வதும் தேய்வதுமாய்
வழிகாட்டும்
வாழ்க்கை துணைவியே
அழகிய கவிதை .....!


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 29, 2011 1:06 pm

ஹிஷாலீ wrote:
உன் வாழ்க்கையில்
வளரும் தேய்வுமாய்
வழிகாட்டும்
வாழ்க்கை துணைவியே
அழகிய கவிதை .....![/b][/color]
கவனியுங்கள் கணவன்மார்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 29, 2011 1:08 pm

உன் வாழ்க்கையில்
வளரும் தேய்வுமாய்
வழிகாட்டும்
வாழ்க்கை துணைவியே
அழகிய கவிதை .....!

நல்ல முடிவுரை .... அருமையிருக்கு
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 29, 2011 1:08 pm

ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:
உன் வாழ்க்கையில்
வளரும் தேய்வுமாய்
வழிகாட்டும்
வாழ்க்கை துணைவியே
அழகிய கவிதை .....![/b][/color]
கவனியுங்கள் கணவன்மார்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ரேவதி. இது காதலர்களுக்கும் பொருந்தும் ரேவதி.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 29, 2011 1:09 pm

ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:
உன் வாழ்க்கையில்
வளரும் தேய்வுமாய்
வழிகாட்டும்
வாழ்க்கை துணைவியே
அழகிய கவிதை .....![/b][/color]
கவனியுங்கள் கணவன்மார்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எல்லா கணவர்களுமே இப்படி இருந்தால் பிரச்சனை இல்லை ரேவதி. சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 29, 2011 1:09 pm

thanks uma.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 29, 2011 1:11 pm

ஹிஷாலீ wrote:
ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:
உன் வாழ்க்கையில்
வளரும் தேய்வுமாய்
வழிகாட்டும்
வாழ்க்கை துணைவியே
அழகிய கவிதை .....![/b][/color]
கவனியுங்கள் கணவன்மார்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ரேவதி. இது காதலர்களுக்கும் பொருந்தும் ரேவதி.
காதலிக்கும்போது எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பார்கள் ஆனால் கல்யாணம் செய்து கொண்ட பின்புதான் அவர்களின் சுயரூபம் தெரியும் அதனால்தான் அப்டி சொன்னேன்



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 29, 2011 1:12 pm

ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:
ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:
உன் வாழ்க்கையில்
வளரும் தேய்வுமாய்
வழிகாட்டும்
வாழ்க்கை துணைவியே
அழகிய கவிதை .....![/b][/color]
கவனியுங்கள் கணவன்மார்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ரேவதி. இது காதலர்களுக்கும் பொருந்தும் ரேவதி.
காதலிக்கும்போது எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பார்கள் ஆனால் கல்யாணம் செய்து கொண்ட பின்புதான் அவர்களின் சுயரூபம் தெரியும் அதனால்தான் அப்டி சொன்னேன்

ஆம் மிகவும் சரியான பதில் தான் ரேவதி.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Oct 29, 2011 1:21 pm

மிகவும் அருமையாக வார்த்தைகளை கையாண்டுளீர்கள்.
காரியாலயத்தில் இருந்த என் கவனத்தை இல்லம் கொண்டு சேர்தமைக்கு நன்றி. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

காதலிக்கும்போது எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பார்கள் ஆனால் கல்யாணம் செய்து கொண்ட பின்புதான் அவர்களின் சுயரூபம் தெரியும் அதனால்தான் அப்டி சொன்னேன்

இது பெண்களுக்கும் பொருந்தும்.....அன்பு தங்கை ரேவதி அவர்களே.


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 29, 2011 1:22 pm

ஜேன் செல்வகுமார் wrote:மிகவும் அருமையாக வார்த்தைகளை கையாண்டுளீர்கள்.
காரியாலயத்தில் இருந்த என் கவனத்தை இல்லம் கொண்டு சேர்தமைக்கு நன்றி. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

காதலிக்கும்போது எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பார்கள் ஆனால் கல்யாணம் செய்து கொண்ட பின்புதான் அவர்களின் சுயரூபம் தெரியும் அதனால்தான் அப்டி சொன்னேன்

இது பெண்களுக்கும் பொருந்தும்.....அன்பு தங்கை ரேவதி அவர்களே.

நன்றி குமார். அக்கருத்து இருவருக்குமே பொருந்தும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக