புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
366 Posts - 49%
heezulia
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
25 Posts - 3%
prajai
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது கவிதை ...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 29, 2011 1:05 pm

கண்ணால் பேசுவது
கவிதை அல்ல

உன் முன்னால்
பேசும் போது
ஊமையாக நிற்கிறேனே
அது கவிதை

கட்டை விரலால்
கோலம் போடுவது
கவிதை அல்ல

நம் காதலின் ஆழம்
தெரிந்து
உன் கைபிடிக்கிறேனே
அது கவிதை

வாரி அணைக்கும்
வார்த்தைகள்
கவிதை அல்ல

உன் வாழ்க்கையில்
வளர்வதும் தேய்வதுமாய்
வழிகாட்டும்
வாழ்க்கை துணைவியே
அழகிய கவிதை .....!


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 29, 2011 1:06 pm

ஹிஷாலீ wrote:
உன் வாழ்க்கையில்
வளரும் தேய்வுமாய்
வழிகாட்டும்
வாழ்க்கை துணைவியே
அழகிய கவிதை .....![/b][/color]
கவனியுங்கள் கணவன்மார்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 29, 2011 1:08 pm

உன் வாழ்க்கையில்
வளரும் தேய்வுமாய்
வழிகாட்டும்
வாழ்க்கை துணைவியே
அழகிய கவிதை .....!

நல்ல முடிவுரை .... அருமையிருக்கு
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 29, 2011 1:08 pm

ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:
உன் வாழ்க்கையில்
வளரும் தேய்வுமாய்
வழிகாட்டும்
வாழ்க்கை துணைவியே
அழகிய கவிதை .....![/b][/color]
கவனியுங்கள் கணவன்மார்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ரேவதி. இது காதலர்களுக்கும் பொருந்தும் ரேவதி.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 29, 2011 1:09 pm

ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:
உன் வாழ்க்கையில்
வளரும் தேய்வுமாய்
வழிகாட்டும்
வாழ்க்கை துணைவியே
அழகிய கவிதை .....![/b][/color]
கவனியுங்கள் கணவன்மார்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எல்லா கணவர்களுமே இப்படி இருந்தால் பிரச்சனை இல்லை ரேவதி. சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 29, 2011 1:09 pm

thanks uma.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 29, 2011 1:11 pm

ஹிஷாலீ wrote:
ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:
உன் வாழ்க்கையில்
வளரும் தேய்வுமாய்
வழிகாட்டும்
வாழ்க்கை துணைவியே
அழகிய கவிதை .....![/b][/color]
கவனியுங்கள் கணவன்மார்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ரேவதி. இது காதலர்களுக்கும் பொருந்தும் ரேவதி.
காதலிக்கும்போது எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பார்கள் ஆனால் கல்யாணம் செய்து கொண்ட பின்புதான் அவர்களின் சுயரூபம் தெரியும் அதனால்தான் அப்டி சொன்னேன்



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 29, 2011 1:12 pm

ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:
ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:
உன் வாழ்க்கையில்
வளரும் தேய்வுமாய்
வழிகாட்டும்
வாழ்க்கை துணைவியே
அழகிய கவிதை .....![/b][/color]
கவனியுங்கள் கணவன்மார்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ரேவதி. இது காதலர்களுக்கும் பொருந்தும் ரேவதி.
காதலிக்கும்போது எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பார்கள் ஆனால் கல்யாணம் செய்து கொண்ட பின்புதான் அவர்களின் சுயரூபம் தெரியும் அதனால்தான் அப்டி சொன்னேன்

ஆம் மிகவும் சரியான பதில் தான் ரேவதி.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Oct 29, 2011 1:21 pm

மிகவும் அருமையாக வார்த்தைகளை கையாண்டுளீர்கள்.
காரியாலயத்தில் இருந்த என் கவனத்தை இல்லம் கொண்டு சேர்தமைக்கு நன்றி. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

காதலிக்கும்போது எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பார்கள் ஆனால் கல்யாணம் செய்து கொண்ட பின்புதான் அவர்களின் சுயரூபம் தெரியும் அதனால்தான் அப்டி சொன்னேன்

இது பெண்களுக்கும் பொருந்தும்.....அன்பு தங்கை ரேவதி அவர்களே.


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 29, 2011 1:22 pm

ஜேன் செல்வகுமார் wrote:மிகவும் அருமையாக வார்த்தைகளை கையாண்டுளீர்கள்.
காரியாலயத்தில் இருந்த என் கவனத்தை இல்லம் கொண்டு சேர்தமைக்கு நன்றி. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

காதலிக்கும்போது எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பார்கள் ஆனால் கல்யாணம் செய்து கொண்ட பின்புதான் அவர்களின் சுயரூபம் தெரியும் அதனால்தான் அப்டி சொன்னேன்

இது பெண்களுக்கும் பொருந்தும்.....அன்பு தங்கை ரேவதி அவர்களே.

நன்றி குமார். அக்கருத்து இருவருக்குமே பொருந்தும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக