புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29
by Dr.S.Soundarapandian Today at 13:45
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
nsatheeshk1972 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
3 பேரின் தூக்கு தண்டனையை தமிழக அரசு ரத்து செய்ய முடியும்: வைகோ
Page 1 of 1 •
- GuestGuest
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடந்தபோது மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி வழக்கில் ஆஜராவதற்கு வசதியாக வேறொரு தேதிக்கு விசாரணையை ஒத்தி வைக்குமாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
இன்று இந்த வழக்கு விசாரணையின் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரில் ஒருவரான பேரறிவாளன் சார்பில் வைகோ ஆஜரானார். பின்னர் வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
இதுகுறித்து மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்களின் மீதான விசாரணை, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகப்பன், சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நடந்தது.
மத்திய அரசு இந்த மனுக்களுக்கு தாக்கல் செய்த பதில் மனுவில், மூவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது.
மாநில அரசு தாக்கல் செய்த பதில் மனுவிலும், அந்த மூவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வைகோ தன் வாதத்தில் குறிப்பிடுகையில், இந்த வழக்கு விசாரணையை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து மாற்ற வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை கடந்த அக்டோபர் 10ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன் நடந்தது.
மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி அவர்கள், அந்த மனுவை எதிர்த்துத் தனது வாதங்களை எடுத்து வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், விசாரணை 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால், 19ம் தேதி 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இதை விசாரித்தது. அப்போது, ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் பெஞ்ச் முன் வாதங்கள் முடிவு பெற்றுள்ளதை ஜேத்மலானி சுட்டிக் காட்டினார். இதையடுத்து அந்த 3 நீதிபதிகள் பெஞ்ச், அந்த மனு மீதான விசாரணையை, தங்கள் நீதிமன்றத்தில் இருந்து விடுவித்தனர்.
எனவே மேற்கூறிய விசாரணை, ஏற்கனவே நடைபெற்ற, 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்சிலேயே தொடர்ந்து விசாரிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, வழக்கறிஞர் ஜேத்மலானி அவர்கள், சென்னையில் வந்து வாதிடுவதற்கும், இந்த நீதிமன்றத்துக்கும் வசதியான ஒரு தேதிக்கு, இந்த வழக்கை ஒத்தி வைக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு வைகோ தனது வாதத்தின்போது எடுத்துரைத்தார் என்று மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்-வைகோ:
முன்னதாக பேரறிவாளன் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டுவிட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் பேசுகையில்,
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த முறை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது விசாரணை அமைதியாக நடந்தது. ஆனால் கோர்ட்டில் கொந்தளிப்பும், பதட்டமும் இருந்ததாக கூறி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க கூடாது என நினைக்கும் மத்திய அரசு பின்னணியில் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த 3 பேரின் தண்டனையை குறைக்கும்படி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது வரவேற்கதக்கது. அதே போல தமிழக அமைச்சரவை 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அரசியலமைப்பு சட்டம் பிரிவு 161யை பயன்படுத்தி கவர்னருக்கு பரிந்துரை செய்வதன் மூலம் இந்த 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியும்.
மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கை சட்டப்பூர்வமானது அல்ல. அதை மீறி முடிவு எடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது என்றார்.
இன்று இந்த வழக்கு விசாரணையின் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரில் ஒருவரான பேரறிவாளன் சார்பில் வைகோ ஆஜரானார். பின்னர் வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
இதுகுறித்து மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்களின் மீதான விசாரணை, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகப்பன், சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நடந்தது.
மத்திய அரசு இந்த மனுக்களுக்கு தாக்கல் செய்த பதில் மனுவில், மூவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது.
மாநில அரசு தாக்கல் செய்த பதில் மனுவிலும், அந்த மூவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வைகோ தன் வாதத்தில் குறிப்பிடுகையில், இந்த வழக்கு விசாரணையை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து மாற்ற வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை கடந்த அக்டோபர் 10ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன் நடந்தது.
மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி அவர்கள், அந்த மனுவை எதிர்த்துத் தனது வாதங்களை எடுத்து வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், விசாரணை 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால், 19ம் தேதி 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இதை விசாரித்தது. அப்போது, ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் பெஞ்ச் முன் வாதங்கள் முடிவு பெற்றுள்ளதை ஜேத்மலானி சுட்டிக் காட்டினார். இதையடுத்து அந்த 3 நீதிபதிகள் பெஞ்ச், அந்த மனு மீதான விசாரணையை, தங்கள் நீதிமன்றத்தில் இருந்து விடுவித்தனர்.
எனவே மேற்கூறிய விசாரணை, ஏற்கனவே நடைபெற்ற, 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்சிலேயே தொடர்ந்து விசாரிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, வழக்கறிஞர் ஜேத்மலானி அவர்கள், சென்னையில் வந்து வாதிடுவதற்கும், இந்த நீதிமன்றத்துக்கும் வசதியான ஒரு தேதிக்கு, இந்த வழக்கை ஒத்தி வைக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு வைகோ தனது வாதத்தின்போது எடுத்துரைத்தார் என்று மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்-வைகோ:
முன்னதாக பேரறிவாளன் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டுவிட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் பேசுகையில்,
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த முறை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது விசாரணை அமைதியாக நடந்தது. ஆனால் கோர்ட்டில் கொந்தளிப்பும், பதட்டமும் இருந்ததாக கூறி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க கூடாது என நினைக்கும் மத்திய அரசு பின்னணியில் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த 3 பேரின் தண்டனையை குறைக்கும்படி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது வரவேற்கதக்கது. அதே போல தமிழக அமைச்சரவை 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அரசியலமைப்பு சட்டம் பிரிவு 161யை பயன்படுத்தி கவர்னருக்கு பரிந்துரை செய்வதன் மூலம் இந்த 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியும்.
மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கை சட்டப்பூர்வமானது அல்ல. அதை மீறி முடிவு எடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது என்றார்.
Similar topics
» அரசியல் சட்டப்படி அதிகாரம் உள்ளது. தூக்கு தண்டனையை தமிழக அரசு ரத்து செய்ய முடியும்.
» தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் : கருணாநிதி
» வீரப்பன் கூட்டாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை
» 3 பேரின் தூக்கு தண்டனையை நிறுத்தும் அதிகாரம் யாருக்கு? ஜெயலலிதா விளக்கம்
» மீசை மாதையன் உள்பட 4 பேரின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
» தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் : கருணாநிதி
» வீரப்பன் கூட்டாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை
» 3 பேரின் தூக்கு தண்டனையை நிறுத்தும் அதிகாரம் யாருக்கு? ஜெயலலிதா விளக்கம்
» மீசை மாதையன் உள்பட 4 பேரின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|