புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விடுகதை-பிஸி  I_vote_lcapவிடுகதை-பிஸி  I_voting_barவிடுகதை-பிஸி  I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
விடுகதை-பிஸி  I_vote_lcapவிடுகதை-பிஸி  I_voting_barவிடுகதை-பிஸி  I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
விடுகதை-பிஸி  I_vote_lcapவிடுகதை-பிஸி  I_voting_barவிடுகதை-பிஸி  I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
விடுகதை-பிஸி  I_vote_lcapவிடுகதை-பிஸி  I_voting_barவிடுகதை-பிஸி  I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விடுகதை-பிஸி  I_vote_lcapவிடுகதை-பிஸி  I_voting_barவிடுகதை-பிஸி  I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
விடுகதை-பிஸி  I_vote_lcapவிடுகதை-பிஸி  I_voting_barவிடுகதை-பிஸி  I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
விடுகதை-பிஸி  I_vote_lcapவிடுகதை-பிஸி  I_voting_barவிடுகதை-பிஸி  I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
விடுகதை-பிஸி  I_vote_lcapவிடுகதை-பிஸி  I_voting_barவிடுகதை-பிஸி  I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுகதை-பிஸி


   
   
prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Fri Oct 28, 2011 7:15 pm

1.ஒளி தரும் உத்தமன் உருக்குலைவான் –அவன் யார்?
2.ஓசையிட்டபடி ஊரைச் சுமக்கும்-அது என்ன?
3.சூடுபட்டவனுக்கு மதிப்பு அதிகம்-அவன்யார்?
4.நீர் த்தும்பி நிறைந்திருக்கும் குளமும் அன்று
நெற்றியிலே கண்ணிருக்கும் சிவனும் அன்று-அது என்ன?
5.தக தக தாம்பாளம்
ஆத்துக்குள்ள கிணத்துக்குள்ள
அசைந்து மிதக்கும் தாம்பாளம்
பாதாளக்கரண்டி பத்து போட்டாலும்
எடுக்க முடியாத தாம்பாளம்-அது என்ன
6.உயரமான இடத்திலே
உச்சாணிக் கிளையிலே
மூணுகண்ணு தலையர்கள்
மூடிக்கொண்டு தூங்குகிறார்கள்.
அது என்ன

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Fri Oct 28, 2011 7:34 pm

சென்று வருகிறேன் உறவுகளே நாளை விடுகதைக்கு விடை பார்ப்போம்

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Oct 28, 2011 7:38 pm

1.ஒளி தரும் உத்தமன் உருக்குலைவான் –மெழுகுவர்த்தி
2.ஓசையிட்டபடி ஊரைச் சுமக்கும்-ரயில் வண்டி
3.சூடுபட்டவனுக்கு மதிப்பு அதிகம்-பானை
4.நீர் த்தும்பி நிறைந்திருக்கும் குளமும் அன்று
நெற்றியிலே கண்ணிருக்கும் சிவனும் அன்று-தேங்காய்
5.தக தக தாம்பாளம்
ஆத்துக்குள்ள கிணத்துக்குள்ள
அசைந்து மிதக்கும் தாம்பாளம்
பாதாளக்கரண்டி பத்து போட்டாலும்
எடுக்க முடியாத தாம்பாளம்-சூரிய பிம்பம்/சந்திர பிம்பம்
6.உயரமான இடத்திலே
உச்சாணிக் கிளையிலே
மூணுகண்ணு தலையர்கள்
மூடிக்கொண்டு தூங்குகிறார்கள்.
நுங்கு
புன்னகை



விடுகதை-பிஸி  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! விடுகதை-பிஸி  599303
விடுகதை-பிஸி  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! விடுகதை-பிஸி  102564

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Oct 28, 2011 7:42 pm

3.சூடுபட்டவனுக்கு மதிப்பு அதிகம்-அவன்யார்?
தங்கம்





புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Oct 28, 2011 7:57 pm

ரா.ரமேஷ்குமார் wrote:3.சூடுபட்டவனுக்கு மதிப்பு அதிகம்-அவன்யார்?
தங்கம்


தவலுக்கு நன்றி நன்றி
மத்ததெல்லாம் சரியா என்ன?



விடுகதை-பிஸி  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! விடுகதை-பிஸி  599303
விடுகதை-பிஸி  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! விடுகதை-பிஸி  102564

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Oct 28, 2011 8:30 pm

கோவிந்தராஜ் wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:3.சூடுபட்டவனுக்கு மதிப்பு அதிகம்-அவன்யார்?
தங்கம்


தவலுக்கு நன்றி நன்றி
மத்ததெல்லாம் சரியா என்ன?
சரியாக தான் இருக்கும்... புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Oct 28, 2011 8:32 pm

கோவிந்தராஜ் wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:3.சூடுபட்டவனுக்கு மதிப்பு அதிகம்-அவன்யார்?
தங்கம்


தவலுக்கு நன்றி நன்றி
மத்ததெல்லாம் சரியா என்ன?
சரியாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன் நண்பா... புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Fri Oct 28, 2011 10:53 pm

உயரமான இடத்திலே
உச்சாணிக் கிளையிலே
மூணுகண்ணு தலையர்கள்
மூடிக்கொண்டு தூங்குகிறார்கள்.
- இளநீர் , தேங்காய்

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Sat Oct 29, 2011 6:42 am

சூடுபட்டவனுக்கு மதிப்பு அதிகம்-செங்கல் ,
உயரமான இடத்திலே
உச்சாணிக் கிளையிலே
மூணுகண்ணு தலையர்கள்
மூடிக்கொண்டு தூங்குகிறார்கள்.
- இளநீர் , தேங்காய் ,நுங்கு என பதில் இருக்கலாம். இந்த விடுகதை போட எனக்கு உதவிய புக் ஆத்தூர் வட்டார விடுகதைகள் -முனைவர். முத்து செல்வன்

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Oct 29, 2011 6:40 pm

சூடுபட்டவனுக்கு மதிப்பு அதிகம்-செங்கல் ,
அட டே! இப்படியும் சொல்லலாமா ?
சூப்பருங்க



விடுகதை-பிஸி  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! விடுகதை-பிஸி  599303
விடுகதை-பிஸி  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! விடுகதை-பிஸி  102564

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக