புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
நதி+நதி=தண்ணீர்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
நண்பர் செல்வா கேட்டுக் கொண்டதின் பேரில் எழுதிய கவிதை. கவிதை பிடித்திருக்குமாயின் நன்றியை செல்வாவின் தேசிய பற்றிற்கே சமர்ப்பிப்போம்!
நதி+நதி=தண்ணீர்
ஒரு சொட்டுத் தண்ணீரில் -
உயிர் பிழைக்கும் மனிதனடா;
உடம்பெல்லாம் பாயும் ரத்தம் -
பச்சை தண்ணி வர்கமடா!
பறந்து பறந்து கிழித்தாயே
விமானமும் வெங்காயமும் எதுக்கு புரியலடா;
இயற்கையாய் பாயும் நதிகளை தடுப்பவன்
மனிதரில் வலிய முட்டாளடா!
நதிநீர் சேமிப்பு ஆண்டு ஆண்டுக்கு
மறவாமல் தீட்டும் திட்டமடா;
அதை தடுத்து தடுத்து கெடுப்பவன்
தண்ணீருக்கே செய்யும் துரோகமடா!
ஒரு குவளை நீருக்கு - ரூபாய்
பத்தோ இருபதோ தேவையா சிந்தியேன்டா;
நதிகளை மட்டும் இணைத்துப் பார்
பத்தும் இருபதும் மிச்சமடா!
நாலுபேர் கை தட்டினால் - ஓசை
காதை கிழிக்கும் புரிந்து கொள்ளடா;
நதியை மட்டும் சேர்த்துப் பார் - பஞ்சம்
எங்கோ போகும் வஞ்சம் ஒழியடா!
மழைநீர் சேமிப்பும் கடல் நீர் சுத்திகரிப்பும்
ஓ! செய்யலாம் செய்யலாம்;
தெருக் குடங்களில் தவிக்கும் தாகம் பாரடா,
காடும் மேடும் சுற்றித் திரியும் நதியை
முயன்று சேர்த்து முடிந்தால் தாகம் ஒழியடா!
ஜனநாயக தோள் தட்டி தேர்தல் பிரச்சாரம்
செய்யும் பிச்சை எதற்கடா;
காவிரி முதல் கங்கை வரை சேர்த்து வை -
கேட்காமலே ஓட்டெல்லாம் உனக்கு தானடா!
குமரி முதல் இமையம் வரை
பரதாள் நமக்கு - நீரின் காளிடா;
கை வெட்டி கால் வெட்டி அணைத்தால்
நதியின் பவனம் - நாட்டில் ஏதடா!
பறக்கும் ரயில் விட்டு; தொங்கும் பாலமமைத்து;
நிலாவில் கொடி நட்டு; வானத்தில் வீதி போட்டு;
இந்தியா தண்ணிக்கலையுது தெருவில் பாரடா;
ஒரே ஒரு முறை நதியை சேர்த்துவிட்டு பிறகு மாரு தட்டுடா!
திட்டம் தீட்டி திட்டம் தீட்டி புகழுக்கலைந்த
தொழில் போதும் நிறுத்திக் கொள்ளடா;
மனிதா நதியை மட்டும் சேர்த்து விட்டால்
நீ நதிக்கே பேரு; தண்ணீர் பஞ்சம் இல்லடா!
----------------------------------------------------------------
_வித்யாசாகர்
நண்பர் செல்வா கேட்டுக் கொண்டதின் பேரில் எழுதிய கவிதை. கவிதை பிடித்திருக்குமாயின் நன்றியை செல்வாவின் தேசிய பற்றிற்கே சமர்ப்பிப்போம்!
நதி+நதி=தண்ணீர்
ஒரு சொட்டுத் தண்ணீரில் -
உயிர் பிழைக்கும் மனிதனடா;
உடம்பெல்லாம் பாயும் ரத்தம் -
பச்சை தண்ணி வர்கமடா!
பறந்து பறந்து கிழித்தாயே
விமானமும் வெங்காயமும் எதுக்கு புரியலடா;
இயற்கையாய் பாயும் நதிகளை தடுப்பவன்
மனிதரில் வலிய முட்டாளடா!
நதிநீர் சேமிப்பு ஆண்டு ஆண்டுக்கு
மறவாமல் தீட்டும் திட்டமடா;
அதை தடுத்து தடுத்து கெடுப்பவன்
தண்ணீருக்கே செய்யும் துரோகமடா!
ஒரு குவளை நீருக்கு - ரூபாய்
பத்தோ இருபதோ தேவையா சிந்தியேன்டா;
நதிகளை மட்டும் இணைத்துப் பார்
பத்தும் இருபதும் மிச்சமடா!
நாலுபேர் கை தட்டினால் - ஓசை
காதை கிழிக்கும் புரிந்து கொள்ளடா;
நதியை மட்டும் சேர்த்துப் பார் - பஞ்சம்
எங்கோ போகும் வஞ்சம் ஒழியடா!
மழைநீர் சேமிப்பும் கடல் நீர் சுத்திகரிப்பும்
ஓ! செய்யலாம் செய்யலாம்;
தெருக் குடங்களில் தவிக்கும் தாகம் பாரடா,
காடும் மேடும் சுற்றித் திரியும் நதியை
முயன்று சேர்த்து முடிந்தால் தாகம் ஒழியடா!
ஜனநாயக தோள் தட்டி தேர்தல் பிரச்சாரம்
செய்யும் பிச்சை எதற்கடா;
காவிரி முதல் கங்கை வரை சேர்த்து வை -
கேட்காமலே ஓட்டெல்லாம் உனக்கு தானடா!
குமரி முதல் இமையம் வரை
பரதாள் நமக்கு - நீரின் காளிடா;
கை வெட்டி கால் வெட்டி அணைத்தால்
நதியின் பவனம் - நாட்டில் ஏதடா!
பறக்கும் ரயில் விட்டு; தொங்கும் பாலமமைத்து;
நிலாவில் கொடி நட்டு; வானத்தில் வீதி போட்டு;
இந்தியா தண்ணிக்கலையுது தெருவில் பாரடா;
ஒரே ஒரு முறை நதியை சேர்த்துவிட்டு பிறகு மாரு தட்டுடா!
திட்டம் தீட்டி திட்டம் தீட்டி புகழுக்கலைந்த
தொழில் போதும் நிறுத்திக் கொள்ளடா;
மனிதா நதியை மட்டும் சேர்த்து விட்டால்
நீ நதிக்கே பேரு; தண்ணீர் பஞ்சம் இல்லடா!
----------------------------------------------------------------
_வித்யாசாகர்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
கவிதை அருமை..கொஞ்சம் அதட்டலான கவிதை ,,செமையா குற்றம் சொல்லும் கவிதை ,உணர்வின் வெளிப்பாடான கவிதை ..அருமை ..
அசத்திட்டீங்க வித்யாசாகர் ..நன்றாக இருக்கு ..
அசத்திட்டீங்க வித்யாசாகர் ..நன்றாக இருக்கு ..
நல்லது மீனு, நமக்கெல்லாம் பொறுமையா சொன்னால் கேட்டுக் கொள்வோம், இது நமக்கு சொல்வதல்ல.. கேட்கவேண்டிய சுயநலவாதிகளுக்கு எழுதியதில்லையா, அதனால கொஞ்சம் அதட்டலா, இருக்கும்.
ஒருமுறை ஒரு அரசியல் பிரமுகர் வருகிறாரென வாழ்த்துக் கவி எழுதிக் கேட்டார்கள், நான் மறுத்துவிட.., பிறகு தமிழ் தமிழன் என்றெல்லாம் சொல்ல ஒரு கவிதை "தமிழ் வேட்கை" என்னும் தலைப்பில் எழுதிக் கொடுத்தேன். அதை அவர்கள் அந்த மலரில் போடவே இல்லை தாமதமாகி விட்டதென மழுப்பினார்கள். அதை நான் நம் புத்தகத்தில் போட்டுக் கொண்டேன்.
பிறகு மேடையில் பேசுகையில்.. சிலர் வாழ்த்துக் கவி பாட நான் "இதோ என் வீர முழக்கம்" என்றொரு கவிதை படித்தேன். அவர்களுக்கு அது பிடித்ததோ இல்லையோ அதுவே என் அடுத்த புத்தகத்திற்கு தலைப்பும், தலைப்புக் கவிதையுமானது.
என் கோபம் 'அரசியல் வாதிகள் மேலல்ல; அவர்கள் செய்யும் அரசியலின் மேல்!
ஒருமுறை ஒரு அரசியல் பிரமுகர் வருகிறாரென வாழ்த்துக் கவி எழுதிக் கேட்டார்கள், நான் மறுத்துவிட.., பிறகு தமிழ் தமிழன் என்றெல்லாம் சொல்ல ஒரு கவிதை "தமிழ் வேட்கை" என்னும் தலைப்பில் எழுதிக் கொடுத்தேன். அதை அவர்கள் அந்த மலரில் போடவே இல்லை தாமதமாகி விட்டதென மழுப்பினார்கள். அதை நான் நம் புத்தகத்தில் போட்டுக் கொண்டேன்.
பிறகு மேடையில் பேசுகையில்.. சிலர் வாழ்த்துக் கவி பாட நான் "இதோ என் வீர முழக்கம்" என்றொரு கவிதை படித்தேன். அவர்களுக்கு அது பிடித்ததோ இல்லையோ அதுவே என் அடுத்த புத்தகத்திற்கு தலைப்பும், தலைப்புக் கவிதையுமானது.
என் கோபம் 'அரசியல் வாதிகள் மேலல்ல; அவர்கள் செய்யும் அரசியலின் மேல்!
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
உண்மைதான் வித்யாசாகர் ,இன்னும் இன்னும் அசத்துங்க..ஆமா ஆமா .. இவங்களுக்கு செல்லமா சொல்ல முடியுமா ..சொன்னால் தான் கேட்பாங்களா..இடி முழக்கத்தோடு அதிர வைத்துதான் சொல்லணும் ..தொடரட்டும் உங்க பணி
அவர்கள் அன்றே கேட்டிருந்தால்; இன்று ஈழத்தில் வெடி மருந்து நாற்றத்திற்கு பதிலாய் தென்றல் வீசியிருக்கும் மீனு. நம் வலியின் பெரிய குறையும் நாளைய சமுதாயத்தின் பெரிய பலமும் அரசியல் வாதிகள் தான். அவர்கள் சிறப்பெனில் நாடும் வீடும் தானே சிறக்கும். அவர்கள் அசிங்கமேனில் அதுவே நமக்கு களங்கம்.
அந்த கவிதைகளை முடிந்தால் நாளைக்கு தருகிறேன் மீனு.
அந்த கவிதைகளை முடிந்தால் நாளைக்கு தருகிறேன் மீனு.
மீனு.., கோ.சிவா. சற்று வேலை இருக்கிறது சென்று வருகிறேன். மீனு அமைதியை பார்த்தால் நம் கதை தான் படிக்கிறீர்கள் என்று தெரிகிறது.
பாவமன்னிப்பு தான் நான் எழுதியதில் கடவுளை பற்றிய நல்ல படிப்பினை மீனு பொறுமையாக படித்து வையுங்கள் நான் ஒரு மூன்று மணி நேரம் கழித்து வருகிறேன். நன்றிகளுடன்
உங்களின் வித்யா..
பாவமன்னிப்பு தான் நான் எழுதியதில் கடவுளை பற்றிய நல்ல படிப்பினை மீனு பொறுமையாக படித்து வையுங்கள் நான் ஒரு மூன்று மணி நேரம் கழித்து வருகிறேன். நன்றிகளுடன்
உங்களின் வித்யா..
- செல்.விபண்பாளர்
- பதிவுகள் : 81
இணைந்தது : 16/09/2009
வித்யாசாகர் wrote:
நாலுபேர் கை தட்டினால் - ஓசை
காதை கிழிக்கும் புரிந்து கொள்ளடா;
நதியை மட்டும் சேர்த்துப் பார் - பஞ்சம்
எங்கோ போகும் வஞ்சம் ஒழியடா!
--------------------------------------------------
_வித்யாசாகர்
என்ன அருமையான வரிகள் நதிகளை பற்றி கவிதையாக வடித்துள்ளீர்கள் வாழ்த்துகள்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|