புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_c10அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_m10அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_c10 
65 Posts - 63%
heezulia
அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_c10அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_m10அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_c10அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_m10அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_c10அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_m10அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_c10அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_m10அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_c10அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_m10அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_c10அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_m10அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_c10 
257 Posts - 44%
heezulia
அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_c10அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_m10அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_c10அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_m10அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_c10அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_m10அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_c10அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_m10அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_c10அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_m10அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_c10அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_m10அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_c10அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_m10அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_c10அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_m10அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_c10அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_m10அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு ! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு !


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 28, 2011 1:39 pm

First topic message reminder :

அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு !

வாழ்த்துகளும் ,வணக்கமும் ! தமிழ் இலக்கியங்களில் ஏற்படுகிற மாற்றம் , தமிழ் திரையுலகையும் ஆக்கிரமித்திருக்கிறது. ஆனாலும் கல்கி காலத்தில் அதாவது விக்ரமன் , சாண்டில்யன் போன்றவர்கள் கையில் எடுத்துக்கொண்ட ரசிக்கும் படி அமைந்த வரலாற்று புதினங்களை திரைப்படம் தவறவிட்டது. இக்காலத்திலேயே தமிழ் இலக்கியமும் , தமிழ் சினிமாவும் வெவ்வேறு பாதையில் பயணம் செய்ய ஆரமித்தது. அப்போது தவற விட்ட இந்த கதை களங்கள் தசாவதாரம் படத்திற்கு பின்பு மீண்டும் கையில் எடுக்க பட்டிருக்கிறது என்பதை நீ உறுதி படுத்துகிறாய்

இங்கு இன்னொரு விசயத்தையும் கூறவேண்டும். வரலாற்றினை நினைவுபடுத்துகிறேன் என்கிற பெயரில் செல்வராகவன் எடுத்த ஆயிரத்தில் ஒருவன் இன்றும் அருவருக்க தக்கவிதத்தில் இருக்கிறது. ஆனால் நீ அப்படி இல்லை என்பது ஒரு ஆறுதல். ஒரு திரைப்படமோ , வேறு ஏதோ ஒரு படைப்போ தான் செய்ய வேண்டிய பணியை நீ கச்சிதமாக செய்திருக்கிறாய்.

நடனம் ஆட , கவர்ச்சிக்கு , கதாநாயகன் சோர்ந்து போகிற நேரத்தில் , ஒரு நிமிட உற்சாகவசனம் பேச என்கிற செயலுக்குத்தான் கதாநாயகிகள் என்கிற தற்கால திரை இலக்கணம் , உன்னுடைய படத்தில் இல்லை . இதில் வழக்கம் போலவே உன்னுடைய இயக்குனர் முருகதாஸ் வெற்றி அடைந்திருக்கிறார். சும்மா சொல்லகூடாது உன்னுடைய கதா நாயகி சுருதிஹாசனும் அபாரமான ஆற்றல் உடையவராகத்தான் இருப்பார் போல.

உன்காதலை கொண்டுபோய் குப்பையில் போடு , அதை தவிர உனக்கு என்ன தெரியும் என்று கேட்கிற இடங்களில் நன்றாய் நடித்திருக்கிறார்.இங்கே மருந்துக்கு கூட சுஹாசினியின் சாயல் வரவில்லை என்பதில்தான் நான் கமலஹாசன் மகள் என்பதை நிரூபித்திருக்கிறார். DNA ஆராய்ச்சி பற்றிய பிரெசென்டேசன் நிகழ்வில் , தமிழ் பற்றி பேசுகிற கதாநாயகி , கல்லறையில் we have to do something என்று பேசுவது மிகப்பெரிய சறுக்கல் வசனம். நள்ளிரவில் நடுத்தெருவில் ,, நீ தூங்காத ப்ளீஸ் ,,என்று பேசும் போது , பின் அரவிந்த் அலைபேசியி பார்த்துவிட்டு கத்திய பிறகு விழித்துக்கொண்டு , நிலைமையை யூகித்துவிட்டு கூச்சத்தில் குலையும் போதும் சரி திரையரங்கில் எழுகிற சிரிப்பு அலைகளையும் தாண்டி சுபா ஸ்ரீநிவாசன் மனதில் நிற்கிறார் .அரவிந்த் கதா பாத்திரம் சுபா ஸ்ரீனிவாசன் கதாபாத்திரம் இரண்டில் நயகிக்குதான் அதி முக்கியத்துவம் கொடுக்கபட்டிருக்கிறது. போதி தர்மா கதாபாத்திரம் இல்லை என்றால் சூர்யா தோற்றுபோயிருப்பார். ஆனாலும் சுருதிஹாசனுக்கு அடுத்தடுத்து கிடைக்கும் கதாபாத்திரத்தை வைத்துதான் அவரின் நடிப்பை உறுதிகூறமுடியும். ( தமன்னாவிற்கே இங்கு நிறைய படங்கள் கிடைக்கிறது சுருதிஹாசனுக்கு கிடைக்காதா என்ன ? )


உன் கதையின் நாயகன் வழக்கம் போலவே தன் நடிப்பு திறமையை அபாரமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.ஆனால் இது ஏற்கனவே அறியப்பட்டதுதனே ? என்ன ஆச்சு சூர்யா ? நீங்க இன்னும் ஒரு மாலை இளவெயில் பாட்டிலிருந்தும், அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சலை பாட்டிலிருந்தும் வெளியே வரவில்லை என தெரிகிறது. நீங்களும் உங்களுக்கு என்று ஒரு பார்மலாவை உருவாக்கியிருக்கிரீர்களா ? அப்படி இருந்தால் அதை மாற்றிகொள்ளுங்கள் இல்லை என்றால் விஜய் கதைதான் உங்களுக்கும்.

உன் படத்தின் இசையமைப்பாளர் , இந்த படத்தில் மிகவும் சொதப்பியிருக்கிறார்.பின்னணி இசை சுவாரசியம் கூட்டுவதாக இருக்கிறது ஆனால் ரசிக்கும் படி இல்லை. அலை பேசியில் உள்ள புகைப்படத்தை பார்த்துவிட்டு இவன் எல்லா படத்திலேயும் இருக்கான் என்று கூறி , எதிரே உள்ள சூர்யாவை பார்க்கும் போது ......., கஜினி படத்தில் கல்பனா ,, முதன் முதலில் நான் அவனை ஏற்போர்ட்லதான் பார்த்தேன் என்று கதையளக்கும் போது உள்ள பின்னணி இசையை நினைவுபடுத்துகிறது. இன்னொன்றை புரிந்துகொள்ளுங்கள் ஹரிஸ்............ MSV யும் , இளையராஜாவும் ரஷ்ய இசையினையும் , வேறு பிற இசையினையும் தமிழ் வடிவில் கொடுத்தார்கள். ஆனால் நீங்கள் தமிழ் இசையைகூட மேற்க்கத்திய இசையின் வடிவில் கொடுக்கிறீர்கள். மாற்றிகொள்ளுங்கள்.

உனது பாடல்களை பற்றி கூறவேண்டும். ஒ ரிங்கா எழுதிய பா.விஜய் ... முன் அந்தி எழுதிய நா. முத்துகுமார் இருவருக்கும் .... யம்மா , யம்மா எழுதிய கபிலனுக்கு ஆனாலும் ஆம்பிளைங்க காதல் கைரேகை போல , பொம்பளைங்க காதல் கைக்குட்டை போல என்பதெலாம் கொஞ்சம் ஓவர்தான் ...
SPB யின் இடம் இன்னும் நிரப்ப படவிழலி என்பது மீண்டும் நிரூபணமாயிருக்கிறது.

உன்னை இயக்கிய முருகதாசிடம் நிறைய பேச வேண்டும். ஆனால் .. யானையில் வரும் அரவிந்த் பின் அதில் சவாரி செய்யும் சுபா இருவரும் தங்களது காலில் காலணிகளை அணியாமல் யானையில் ஊர்வலம் வருவது நல்ல செயல். கதையின் நாயகன் . நாயகி இருவரைதவிற துணை பாத்திரங்களுக்கும் உணர்ச்சி வசனம் தந்திருக்கும் இவர் செயல் பாராட்டுக்குரியது. அந்தவகையில் மாலதி கொஞ்சம் பேசபடுவார்.

போதி தர்மாவைப்பற்றி, தமிழர்களுக்கு தெரியவில்லை , ஆனால் சீன மக்கள் அறிந்துவைத்திருக்கிரர்கள் என்று திரைப்படத்தின் இடையே நீங்கள் (காட்டியிருக்கும் ) செருகிய பேட்டி பில்டப் சீன்களே ... முதல் பல்பை வாங்க ஆரமிக்கிறது. பின்பு வில்லன் காட்டும் நோக்கு வர்மம், மாயா ஜாலங்களாக . மாறிப்போகிறது. எப்போது ஹிப்னாடிசம் என்கிற கலையை தவறான நோக்கத்திற்கு பயன்படுத்த ஆரமிக்கிரார்களோ அப்போதே அந்த நபர் தன் நோக்குவர்ம சக்தியை இழந்துவிடுவர் என்பது அக்கலை கூறுகிற முதல் கட்டுப்பாடு. இதை உன் இயக்குனர் முருகதாஸ் அறியதிருப்பாரா ?
மொத்தத்தில்
சுருதிஹாசன் டாப் கியர்
சூர்யா பிரஸ்ட் கிளாஸ்
இசை - மோசம்
எடிட்டிங், ஒளிப்பதிவு - எனக்கு தெரியவில்லை.
முருகதாஸ் - ஜஸ்ட் பாஸ் ( ஏனென்றால் நீங்கள் செய்த விளம்பரத்திற்கு ஈடுசெய்கிற வகையில் படத்தில் போதிதர்மன் பற்றி காட்சிகள் அமைக்கவில்லை. ஒருவேளை அதிக விளம்பரத்தை தவிர்த்துவிட்டு வெளியிட்டிருந்தால் அதிகமாய் பெசப்பட்டிருக்குமோ என்னவோ )

மொத்தத்தில் நீ (ஏழாம் அறிவு) தரமான படம் ஆனால் ஆகச்சிறந்த படம் என்று கூறமுடியாது
இப்படிக்கு
படம் பார்த்த ஒருவன்




[You must be registered and logged in to see this image.]

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Oct 28, 2011 2:36 pm

[quote="அய்யம் பெருமாள் .நா"
தாங்கள் கூறியதெல்லாம் உண்மைதான் அருண் தம்பி ! ஆனால் இந்த கேள்விதான் யாருக்கு என்று புரியவில்லை . நன்றி தம்பி .

[/quote]

யாருக்கோ..! சிரி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Oct 28, 2011 2:39 pm

அருண் wrote:[quote="அய்யம் பெருமாள் .நா"
தாங்கள் கூறியதெல்லாம் உண்மைதான் அருண் தம்பி ! ஆனால் இந்த கேள்விதான் யாருக்கு என்று புரியவில்லை . நன்றி தம்பி .


யாருக்கோ..! சிரி [/quote]
அருண் அண்ணா படம் பார்த்து விட்டீர்களா...



[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 28, 2011 2:40 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
என்னுடைய கருத்து என்னவெனில் முருகதாஸ் புதுமை பழமை என்று இரண்டையும் சேர்த்து படமாக்கியதை விட போதிதருமரை பற்றி மட்டுமே முழுபடமாக எடுத்து இருக்கலாம் என்பதே...
கரிகாலன் என்று விக்ரம் நடித்து கொண்டிருக்கும் படம் முழுமையாக அரசர்கள் காலத்து படமாக இருக்கும் என்று நினைக்கிறேன் அண்ணா...
அது சாண்டில்யன் அவர்களின் யவணராணியை அடிப்படையாக கொண்டதாக இருக்கலாம்...

நன்றி ரமேஷ் !



[You must be registered and logged in to see this image.]
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Oct 28, 2011 2:48 pm

படத்திர்க்கு ஒரு மடல் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நான் இன்னும் படம் பார்க்கவில்லை...



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 28, 2011 3:05 pm

பூஜிதா wrote:படத்திர்க்கு ஒரு மடல் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நான் இன்னும் படம் பார்க்கவில்லை...


தங்களின் கோபம் தீர்ந்தது போல. நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தங்கையே !



[You must be registered and logged in to see this image.]
avatar
Guest
Guest

PostGuest Fri Oct 28, 2011 5:12 pm

உலக தமிழர்களுக்கு ஒரு பாடல், தமிழன் கர்வம் கொள்ளலாம் என பேசியது எல்லாம் விளம்பர யுக்தி தானா ... அட படம் கமர்ஷியல் இல்லாமல் . போதி தர்மன் வரலாற்றை மட்டும் வைது எடுது இருந்தால் நாம் போயி பார்த்து ---------- விடுவோமா என்ன ... எவனோ ஒருவன் போன்ற படங்கள் சரியாக போகாததை நாடு அறியும் ... மக்களக்கு இன்னும் சமூக உணர்ச்சியே வரவில்லை.. இதில் வரலாற்றை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்களா என்ன ?

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Oct 28, 2011 6:14 pm

நல்ல விமர்சனம் புதியயுக்த்தியாக தெரிகிறது மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 29, 2011 1:31 pm

நன்றி புரட்சி , நன்றி கோவிந்த்



[You must be registered and logged in to see this image.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Oct 29, 2011 1:52 pm

நல்ல விமர்சனம் பெருமாள். நானும் இந்த படம் பார்த்துட்டு ஏமாந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். சுருதி ஹாசனுக்கும் சூர்யாவுக்கும்
கெமிஸ்ட்ரி கொஞ்சம் கூட இல்லை அது ஒரு மைனஸ் பாயிண்ட்.
இரண்டாவது லாஸ்ட் 10 நிமிஷத்தில் வரும் கிளைமாக்ஸ்.
ஒரு நாள் வெயிலில் படமால் இருந்தால் மட்டுமே போதி தர்மர்
சக்திய பெற முடியும் என்று கூறுகிறார்கள்.ஆனால் சூர்யா மீது வெயில் பட்டும் உயிர் போகும் அளவுக்கு அத்தனை அடி வாங்கியும் எப்படி எழுந்து வந்து வில்லனை அடிக்கிறார் என்பது புரியாத புதிர்.
டைரக்டர் எடுத்துக்கொண்ட கதை கரு நல்ல கரு.ஆனா அதை எடுத்த விதம் கொஞ்சம் கூட நம்பும் படியாக இல்லை. எந்த லாஜிக்கும் பார்க்காமல் போனால் இந்த படத்தை பார்க்கலாம்.



[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 29, 2011 1:58 pm

உதயசுதா wrote:
இரண்டாவது லாஸ்ட் 10 நிமிஷத்தில் வரும் கிளைமாக்ஸ்.
ஒரு நாள் வெயிலில் படமால் இருந்தால் மட்டுமே போதி தர்மர்
சக்திய பெற முடியும் என்று கூறுகிறார்கள்.ஆனால் சூர்யா மீது வெயில் பட்டும் உயிர் போகும் அளவுக்கு அத்தனை அடி வாங்கியும் எப்படி எழுந்து வந்து வில்லனை அடிக்கிறார் என்பது புரியாத புதிர்.
டைரக்டர் எடுத்துக்கொண்ட கதை கரு நல்ல கரு.ஆனா அதை எடுத்த விதம் கொஞ்சம் கூட நம்பும் படியாக இல்லை. எந்த லாஜிக்கும் பார்க்காமல் போனால் இந்த படத்தை பார்க்கலாம்.

நீங்கள் கூறியிருக்கும் கருத்துகளில் தான் அக்கா எல்லோரும் உடன்படுகிறார்கள். வெயிலில் தொக்கி எரியும் போது பயப்படுகிறார்கள். அதற்கு முன்பு அவர்கள் வாங்கி வார கூறுகிற சில மருந்து பொருட்களும் வரவில்லை. நிலமை இபாப்டி இருக்கும் போது .. அட்லீஸ்ட் காட்டில் தொக்கி எரியும் போது எத்நும் ஒரு மூலிகை சாற்றினை அவர்மீது இயற்கையாய் படும்படி எடுத்துவிட்டு , பின் பொதி தர்மனின் ஆற்றல்கள் அரவிந்த் கதாபாத்திரத்திற்கு வரும் படி காட்டியிருக்கலாம். இதெல்லாம் முருகதாஸ் யோசிக்காமலா இருப்பார். ஒருவேளை எடிட்டிங்கில் கோட்டை விட்டுவிட்டார்களோ என்னவோ ? நன்றி அக்கா ! நன்றி நன்றி



[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக