புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
VENKUSADAS |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை!
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
மிக்கநன்றி மீனு,பெரியவன் சிறியவனென்ன மீனு, கடவுள் இதை செய்யும் ஒரு பாக்யத்தை எனக்கு கொடுத்துள்ளார் என்பதை நினைத்து மகிழ்ந்துக் கொள்வோம்..மீனு, சொல்ல நிறைய சிறப்புகள் உள்ளது மீனு.. ஆனால் அவைகளை இப்படி வாய்ப்பும் அவசியமும் அமையும் போது சொல்கிறேன்.
விமர்சனங்களை கேட்பதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் சொல்லத்தக்க காரணங்கள் இரண்டு, அதில் ஒன்று படிக்காதவர்களுக்கும் மீண்டும் மீண்டும் படிக்கும் ஆர்வத்தை தூண்ட வேண்டும். ஒரு காதல் கவிதையை படித்தால் கூட, இப்படி நாமும் எழுதனுமேனு எழுதும் ஆர்வத்தையாவது பிறருக்கு தூண்ட வேண்டுமென்று நினைத்துத் தான் அவ்வப்போது அவைகளையும் உருக்கமாக தருவேன். ஆனால் எதை நீங்கள்.. நீங்களாகிய இந்த சமூகம் படிக்க வேண்டுமென்று எழுதுகிறேனோ, அதை தான மீண்டும் மீண்டும் படித்தீர்களா படித்தீர்களா என கேட்டு படிக்காதவர்களையும் ஆர்வம் படுத்த முயல்கிறேன். உண்மையில், இவைகளெல்லாம் நிறைய பேரால் படித்து சரியென ஒப்புக் கொள்ளப் பட்ட, மகிழப் பட்டக் கருத்துகள் என்பதால் அவைகள் எல்லோரையும் சென்றடையவேண்டும் என்ற தவிப்பு ஒரு காரணம்.
மற்றொன்று, படிப்பவர்களின் நாடி பார்த்தல். உலகத்தை நான் வெளியே சென்று பார்ப்பதில்லை மீனு, எழுதிவிட்டு மனைவியிடம் கேட்ப்பேன், தம்பிகளிடம் கேட்பேன், நண்பர்களிடம் கேட்பேன், தவறெனில், விவாதமில்லை.. சிந்தித்து திருத்திக் கொள்வேன். இப்போது ஈகரை என் குடும்பம் உலகத்தின் நாடியை உங்களால் காண்கிறேன்.
இந்த காற்றின் ஓசையை நான் யாரிடமும் பகிரவும் இல்லை. எழுதி முதன் முதலாய் உங்களுக்கும் விகடனுக்கும் மட்டும் அனுப்புகிறேன்.(விகடனில் விரைவில் வெளி வரும்). இந்த காற்றின் பயணம் என் ஈகரை குடும்பத்திலிருந்து புறப்படுவதால் தான் உங்களிடமெல்லாம் படித்தீர்களா படித்தீர்களா என்கிறேன், நாளெல்லாம் நாம் நிறைய விவாதங்கள் விடயங்களை பரிமாறிக் கொள்கிறோம் ஆயினும் எல்லோரும் நல்லதை விரும்புபவர்கள் தானே.., அதை அவர்களுக்கே தெரியாமல் அன்பினால் தூண்டி விடவேண்டுமென்பதே என் நோக்கம்.
எப்படியும் பதில் தான் அனுப்புவதில்லை ஆனால், எத்தனையோ உறுப்பினர்களை கொண்ட தாய் மடியாயிற்றே ஈகரை எல்லோரும் படித்திருப்பாற்களென்றே நம்பினேன். அதை அறிந்துக் கொள்ளும் ஒரு சிறு முயற்சியாகவும் மீண்டும் மீண்டும் காற்றின் ஓசையை நினைவு படுத்தும் முகமாகவும் தான் இன்று கூட அந்த ஓட்டெடுப்பு, செய்யக் கேட்டேன். ஆனால் ரோஜாக்கள் குவியுமென நம்பிய மனதிற்கு ஒற்றை ரோஜா கூட அதிகம் மிஞ்ஜாததே என் வருத்தம். நான் இரண்டு மூன்று ரோஜாக்களோடு நிறுத்தி இருக்கலாம், இருப்பினும் ஆர்வம் தூண்டும் முகமாக தான் அந்த ஒற்றை ரோஜா. அதற்குக் கூட பஞ்சம் தான் வந்திருக்கிறது.
பொதுவாக, இதுவரை நம் தமிழ் சமூகம் சொல்லாத எந்த கருத்தையும் உலகில் யாராலுமே சொல்லிட முடியாது தான், ஆயினும் என் கருத்துகள் இப்போதைய நாட்டின் நிகழ்வுகளுக்கு ஒப்ப ஒரு நினைவு கூர்தல் மட்டுமே மீனு, ஒரு காகம் நாளெல்லாம் கூவுகிறது, மரம் செடி காற்று வீசும் போதெல்லாம் அசைகிறது.., சூரியனும் சந்திரனும் நேரப் படி உதித்து மறைகிறது.., அது அது அதன் கடமைகளை சரியாக ஆற்றி வர கல்லடி படுகிறோமே அல்லது யாரும் பறிக்கவில்லையே என நான் காய்க்காமல் நின்று விடுவேனா. கல்லடிப் பட்டாலும் காய்க்கும் மரமாய் எழுதிக் கொண்டே இருப்பேன்.
ஒருநாள், எங்கோ எதிலோ உரைத்த என் நினைவு மீண்டும் என் எழுத்துகளை நினைவு படுத்த.., என் தோழர்கள் படிக்காமலா போவார்கள்.., என் காலம் அழிந்த பின்னாவது இக்காற்றின் ஓசை நிலைக்கப் படும்.., அப்போது மெல்ல மெல்ல படிக்கப் படுமென நம்பி எழுதிக் கொண்டே இருக்கிறேன், உங்களனைவருக்கும் மனதால் அறிவித்த என் நன்றிகளோடு!
விமர்சனங்களை கேட்பதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் சொல்லத்தக்க காரணங்கள் இரண்டு, அதில் ஒன்று படிக்காதவர்களுக்கும் மீண்டும் மீண்டும் படிக்கும் ஆர்வத்தை தூண்ட வேண்டும். ஒரு காதல் கவிதையை படித்தால் கூட, இப்படி நாமும் எழுதனுமேனு எழுதும் ஆர்வத்தையாவது பிறருக்கு தூண்ட வேண்டுமென்று நினைத்துத் தான் அவ்வப்போது அவைகளையும் உருக்கமாக தருவேன். ஆனால் எதை நீங்கள்.. நீங்களாகிய இந்த சமூகம் படிக்க வேண்டுமென்று எழுதுகிறேனோ, அதை தான மீண்டும் மீண்டும் படித்தீர்களா படித்தீர்களா என கேட்டு படிக்காதவர்களையும் ஆர்வம் படுத்த முயல்கிறேன். உண்மையில், இவைகளெல்லாம் நிறைய பேரால் படித்து சரியென ஒப்புக் கொள்ளப் பட்ட, மகிழப் பட்டக் கருத்துகள் என்பதால் அவைகள் எல்லோரையும் சென்றடையவேண்டும் என்ற தவிப்பு ஒரு காரணம்.
மற்றொன்று, படிப்பவர்களின் நாடி பார்த்தல். உலகத்தை நான் வெளியே சென்று பார்ப்பதில்லை மீனு, எழுதிவிட்டு மனைவியிடம் கேட்ப்பேன், தம்பிகளிடம் கேட்பேன், நண்பர்களிடம் கேட்பேன், தவறெனில், விவாதமில்லை.. சிந்தித்து திருத்திக் கொள்வேன். இப்போது ஈகரை என் குடும்பம் உலகத்தின் நாடியை உங்களால் காண்கிறேன்.
இந்த காற்றின் ஓசையை நான் யாரிடமும் பகிரவும் இல்லை. எழுதி முதன் முதலாய் உங்களுக்கும் விகடனுக்கும் மட்டும் அனுப்புகிறேன்.(விகடனில் விரைவில் வெளி வரும்). இந்த காற்றின் பயணம் என் ஈகரை குடும்பத்திலிருந்து புறப்படுவதால் தான் உங்களிடமெல்லாம் படித்தீர்களா படித்தீர்களா என்கிறேன், நாளெல்லாம் நாம் நிறைய விவாதங்கள் விடயங்களை பரிமாறிக் கொள்கிறோம் ஆயினும் எல்லோரும் நல்லதை விரும்புபவர்கள் தானே.., அதை அவர்களுக்கே தெரியாமல் அன்பினால் தூண்டி விடவேண்டுமென்பதே என் நோக்கம்.
எப்படியும் பதில் தான் அனுப்புவதில்லை ஆனால், எத்தனையோ உறுப்பினர்களை கொண்ட தாய் மடியாயிற்றே ஈகரை எல்லோரும் படித்திருப்பாற்களென்றே நம்பினேன். அதை அறிந்துக் கொள்ளும் ஒரு சிறு முயற்சியாகவும் மீண்டும் மீண்டும் காற்றின் ஓசையை நினைவு படுத்தும் முகமாகவும் தான் இன்று கூட அந்த ஓட்டெடுப்பு, செய்யக் கேட்டேன். ஆனால் ரோஜாக்கள் குவியுமென நம்பிய மனதிற்கு ஒற்றை ரோஜா கூட அதிகம் மிஞ்ஜாததே என் வருத்தம். நான் இரண்டு மூன்று ரோஜாக்களோடு நிறுத்தி இருக்கலாம், இருப்பினும் ஆர்வம் தூண்டும் முகமாக தான் அந்த ஒற்றை ரோஜா. அதற்குக் கூட பஞ்சம் தான் வந்திருக்கிறது.
பொதுவாக, இதுவரை நம் தமிழ் சமூகம் சொல்லாத எந்த கருத்தையும் உலகில் யாராலுமே சொல்லிட முடியாது தான், ஆயினும் என் கருத்துகள் இப்போதைய நாட்டின் நிகழ்வுகளுக்கு ஒப்ப ஒரு நினைவு கூர்தல் மட்டுமே மீனு, ஒரு காகம் நாளெல்லாம் கூவுகிறது, மரம் செடி காற்று வீசும் போதெல்லாம் அசைகிறது.., சூரியனும் சந்திரனும் நேரப் படி உதித்து மறைகிறது.., அது அது அதன் கடமைகளை சரியாக ஆற்றி வர கல்லடி படுகிறோமே அல்லது யாரும் பறிக்கவில்லையே என நான் காய்க்காமல் நின்று விடுவேனா. கல்லடிப் பட்டாலும் காய்க்கும் மரமாய் எழுதிக் கொண்டே இருப்பேன்.
ஒருநாள், எங்கோ எதிலோ உரைத்த என் நினைவு மீண்டும் என் எழுத்துகளை நினைவு படுத்த.., என் தோழர்கள் படிக்காமலா போவார்கள்.., என் காலம் அழிந்த பின்னாவது இக்காற்றின் ஓசை நிலைக்கப் படும்.., அப்போது மெல்ல மெல்ல படிக்கப் படுமென நம்பி எழுதிக் கொண்டே இருக்கிறேன், உங்களனைவருக்கும் மனதால் அறிவித்த என் நன்றிகளோடு!
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
உங்கள் ஆதங்கம் புரிகிறது வித்யாசாகர்.. நானும் நிறைய ரோசெஸ் எதிர்பார்த்தேன் ..ஆனா போதவில்லை ..பலர் படித்து கொண்டுதான் இருக்கின்றார்கள் ..ஆனா வாக்களிக்கவில்லை என்பது மீனுவின் கருத்து....
ஈகரை நண்பர்களால் படிக்க பட்ட பின்னர் தான் காற்றின் ஓசை ஆனந்த விகடனில் வர போவதென்பது நமக்கெல்லாம் எத்தனை பெருமை தெர்யுமா வித்யாசாகர் ,,
உங்கள் ஆக்கங்கள் படிப்பவர்கள் அதிகம் என்பதே மீனுவின் கருத்து..
ஈகரை நண்பர்களால் படிக்க பட்ட பின்னர் தான் காற்றின் ஓசை ஆனந்த விகடனில் வர போவதென்பது நமக்கெல்லாம் எத்தனை பெருமை தெர்யுமா வித்யாசாகர் ,,
உங்கள் ஆக்கங்கள் படிப்பவர்கள் அதிகம் என்பதே மீனுவின் கருத்து..
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
நண்பரே கவலை வேண்டாம்
நான் நிதானமாக காற்றி ஓசையை படித்துக்கொண்டுருக்கிறேன் சுவாரசியமாக இருக்கிறது மாலன் கதாபத்திரத்தில் உங்கள் உள்ளத்தின் வெளிப்பாடு தெரிகிறது.
உயிர்களின் மீது மனிதனுக்கு கருணை ஏற்பட்டுவிட்டால் பிறரை அழிக்கும் எண்ணம் அறவே வராது
நான் நிதானமாக காற்றி ஓசையை படித்துக்கொண்டுருக்கிறேன் சுவாரசியமாக இருக்கிறது மாலன் கதாபத்திரத்தில் உங்கள் உள்ளத்தின் வெளிப்பாடு தெரிகிறது.
உயிர்களின் மீது மனிதனுக்கு கருணை ஏற்பட்டுவிட்டால் பிறரை அழிக்கும் எண்ணம் அறவே வராது
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பிரகாஸ் wrote:நண்பரே கவலை வேண்டாம்
நான் நிதானமாக காற்றி ஓசையை படித்துக்கொண்டுருக்கிறேன் சுவாரசியமாக இருக்கிறது மாலன் கதாபத்திரத்தில் உங்கள் உள்ளத்தின் வெளிப்பாடு தெரிகிறது.
உயிர்களின் மீது மனிதனுக்கு கருணை ஏற்பட்டுவிட்டால் பிறரை அழிக்கும் எண்ணம் அறவே வராது
ஆமா பிரகாஸ் அண்ணா ..நாமெல்லாம் வித்யாசாகருக்கு தூணாக இல்லாவிட்டாலும் அவர் எழுப்பும் கோபுரத்திட்ட்க்கு ஒரு சிறு கல் ஆக
இருப்போம் .. ..
உலகத்தில் உள்ள அனைத்து ரோசெஸ் உம் நம் விட்யாசாகருக்கே அர்ப்பணிக்கிறோம் ஈகரை நண்பர்கள் சார்பாக மீனு, பிரகாஸ் அண்ணா ,ரூபன்..
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
ஏன் மீனா எங்க பேரயும் சேர்த்து போடவேண்டியது தானே ...?
அருமை வித்யா அவர்களே நல்ல அமைதியான நேரங்களில் தாங்கள் ஆக்கங்களை வாசித்துக் கொண்டுதான் உள்ளேன் பாரட்டவார்த்தைகள் இல்லை ஈகரையின் மற்றோரு தூண் நிங்கள் வாழ்த்தக்கள் அன்பரே....
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
என்னிடம் இருப்பதில் தங்களுக்கும் தந்துள்ளேன் நீங்கள் என் உடன் பிறவா சகோதரன் அல்லவா என் பாசத்தின் பாதி உங்களுக்கும். நாம் நேரில் பார்க்கவிடிலும்வித்யாசாகர் wrote:மிக்க நன்றி தோழர்களே, என் நண்பர்களை நானறிவேன்.. எனக்கென்ன கவலை.., காத்திருக்கிறேன்!
என் அன்பு தோழரே, மிக்க நன்றி.. பிரகாஷ்! ஒரு வேண்டுகோள், உங்களின் ரோஜா இங்கிருப்பதை காட்டிலும் அங்கிருந்தால் மிக்க வாசமாகுமென நினைக்கிறேன்.. நன்றி!
பாசம் பிணைக்கிறது சகோதரனே
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
நன்றிகளுடன் அண்ணன் பிரகாஸ்meenuga wrote:பிரகாஸ் wrote:நண்பரே கவலை வேண்டாம்
நான் நிதானமாக காற்றி ஓசையை படித்துக்கொண்டுருக்கிறேன் சுவாரசியமாக இருக்கிறது மாலன் கதாபத்திரத்தில் உங்கள் உள்ளத்தின் வெளிப்பாடு தெரிகிறது.
உயிர்களின் மீது மனிதனுக்கு கருணை ஏற்பட்டுவிட்டால் பிறரை அழிக்கும் எண்ணம் அறவே வராது
ஆமா பிரகாஸ் அண்ணா ..நாமெல்லாம் வித்யாசாகருக்கு தூணாக இல்லாவிட்டாலும் அவர் எழுப்பும் கோபுரத்திட்ட்க்கு ஒரு சிறு கல் ஆக
இருப்போம் .. ..
உலகத்தில் உள்ள அனைத்து ரோசெஸ் உம் நம் விட்யாசாகருக்கே அர்ப்பணிக்கிறோம் ஈகரை நண்பர்கள் சார்பாக மீனு, பிரகாஸ் அண்ணா ,ரூபன்..
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சரத்கமல், அமல்ராஜ், சத்யனுக்கு தலா ரூ.50 லட்சம் பரிசு
» சர்வதேச மண் சிற்ப போட்டியில் சுதர்சன் பட்நாயக்குக்கு முதல் பரிசு
» இஸ்கான் அமைப்பு நடத்திய கீதை போட்டியில் முதல் பரிசு பெற்ற முஸ்லீம் மாணவி
» கூகுல் போட்டியில் வென்ற சிறுவன்
» 'முதல் பரிசுதான் முதல் தொடக்கம்'- பாலஸ்ரீ விருது வென்ற மாணவனின் அசத்தல் பேட்டி!
» சர்வதேச மண் சிற்ப போட்டியில் சுதர்சன் பட்நாயக்குக்கு முதல் பரிசு
» இஸ்கான் அமைப்பு நடத்திய கீதை போட்டியில் முதல் பரிசு பெற்ற முஸ்லீம் மாணவி
» கூகுல் போட்டியில் வென்ற சிறுவன்
» 'முதல் பரிசுதான் முதல் தொடக்கம்'- பாலஸ்ரீ விருது வென்ற மாணவனின் அசத்தல் பேட்டி!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|