புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_m10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10 
63 Posts - 57%
heezulia
கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_m10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_m10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_m10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_m10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_m10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_m10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_m10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_m10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_m10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_m10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10 
58 Posts - 56%
heezulia
கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_m10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_m10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_m10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_m10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_m10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_m10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_m10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_m10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_m10கல்வி வளர்ச்சியில் நூலகங்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வி வளர்ச்சியில் நூலகங்கள்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Oct 27, 2011 6:11 pm

கல்வி வளர்ச்சியில் நூலகங்கள்

-ஆளுரான் M.S அமானுல்லா,

M.A(Eng);M.A(soc);ML.I.S;M.Phil(Eng);M.Phil(LIS)




மனிதன் தான் கண்டதையும் தனக்கு தேவையானவற்றையும் தன்னையொத்த மாந்தருக்கு அவன் தெரிவிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.




அவ்வுந்துதல் விளைவாக தன் கருத்தில் பட்டவற்றை முதலில் சைகையாலும், அடுத்து மெல்ல, மெல்ல ஒலியெழுப்பி கூக்குரலிட்டும் புலப்படுத்த முற்பட்டான்.




பின்னர் அவன் தான் கண்டதைக் களிமண்ணில் உருவாக்கியும், கல்லில் செதுக்கியும் உருவங்களைப் படைக்க முயன்றான்.




பின்னர் வளர்ச்சியுற்ற மனிதன், தன் எண்ணத்தையும் கருத்தையும் மரப்பட்டையிலும், ஓலையிலும், தோலிலும், துணியிலும் பதிக்கலானான்.




பின்னர், மனிதன் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை நூல்களில் பதிவு செய்தது மனித நாகரிக வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். நூலைப் படைத்தவன் ஒரு நாள் இறப்பான். ஆனால், நூல்கள் “சாகா” வரம் பெற்றவை.




புத்தகங்கள் மகத்தான சக்தி படைத்தவை. புதிய சிந்தனைகள் உருவாகவும், நொடிக்கு நொடி புதிய கருத்துக்கள் தோன்றவும் புத்தகங்கள் தான் ஆதாரம்.




சிந்திப்பவனே மனிதன். அத்தகைய சிந்தனையை செம்மையாக்க உதவுபவை நூலகங்கள் ஆகும். தகுதி, வாய்ந்த தலைவர்கள் சிறந்த தொண்டர்கள், சீருடைய செம்மல்கள், சிறப்பான வேந்தர்கள், வீரத்தளபதிகள், பேரறிஞர்கள், பாவலர்கள், நாவலர்கள் முதலியோரை தோற்றுவிக்க உதவும் நூல்கள் ஆதரவற்றவர்களுக்கும் உரிய நண்பனாக விளங்குகின்றன. புத்தகங்கள் தொட்டறியக்கூடிய பயன்படுத்தவும் உதவ வேண்டும்.




நூலகப் பணிகளை மேம்படுத்த நூலகர், வாசகர் வட்டம் அமைத்து சிறப்பு சொற்பொழிவு நடத்த வேண்டும். அறிஞர்கள் மேதைகள் பிறந்த நாட்களில் அவர்கள் சம்பந்தமான நூல்கள் வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். கலந்துரையாடல் வழி நுலகத்தின் எதிர்கால திட்டத்திற்கு வழி வகுக்க வேண்டும்.




மத்திய அரசு மாநில அரசு நடத்தும் தேர்வுகளில் தேறுவதற்கு (I.A.S;I.P.S;UPSC TNPSC etc) தேவைப்படும் புத்தகங்கள், குறிப்புதவி, நூல்கள், கல்வி வழிகாட்டும் நூல்கள் இடம் பெற செய்ய வேண்டும். உயர்கல்வி சம்பந்தமான வலைத்தளங்கள் மேற்படிப்பு கையேடுகள், கல்விக்கடன், கல்வி ஊக்கத்தொகை அளிக்கும் நிறுவனங்களின் பட்டியல் தயாரித்து மாணவர்களுக்கு வாசகர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.




“சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்; வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்” என்ற வரிகளுக்கேற்ப படிக்கும் பழக்கத்தினை வளர்க்க வேண்டும். ஒரு மனிதருடைய அறிவு வளர்ச்சியில் நூலகங்கள் பெரிதும் துணை புரிகின்றன. நல்ல நூல்களை நாம் வாசிக்கும் போது நற்பண்புகளும், நற்குணங்களும் நம்மிடம் வளர்ந்து கொண்டேயிருக்கும்.




‘நவில்தொரும் நுல்நயம் போலும்’ நல்ல நூலின் நற்பொருள் கற்க மேலும் இன்பம் தருவது என்கிறார், வள்ளுவர்.




லண்டன் நூலகத்தில் தன்னுடைய ஆய்வை மேற்கொண்டதினால் தான் காரல் மார்க்ஸ் பின்னாளில் பொதுவுடைமை தத்துவத்தின் தந்தையாக விளங்கினார்.




'தான்’ வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் சில பக்கங்கள் பாக்கியிருப்பதால் அதை முடிக்கும் வரை தமக்கு நடைபெறவிருந்த உயிர்காக்கும் அறுவை சிகிச்சையை தள்ளிப்போட முடியுமா’ என்று டாக்டர் மில்லரிடம் கேட்டாராம் அறிஞர் அண்ணா.




எனவே நம் சமுதாயத்தில் நிலவிவரும் அத்தனை பிரச்சினைகளுக்கும் நல்ல தரமான நூலக சேவை மூலம் நிவர்த்தி செய்யலாம்.




புத்தகங்களால் தங்களது வாழ்க்கையை மாற்றி கொண்டவர்கள், உயர்த்தி கொண்டவர் பல லட்சக்கணக்கானோர் உண்டு. எனவே நம் இளம் தலைமுறையினர் இளமையிலே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதானது வாழ்க்கையை மேன்மையடையச் செய்யும்; வளம் பெறச்செய்யும் என்பது திண்மை.




“அறிவு அற்றம் காக்கும் கருவி செருவார்க்கு

உள்ளழிக்க லாகா அரண்” என்பதை உணர்ந்து நூலகர்கள் தம் அறிவையும் நிர்வாகத் திறமையையும் பெருக்கி கற்றோர் மெச்ச தம் கல்வித் தொண்டை தொடர்ந்து கடமையாற்ற வேண்டும்.




கல்லாமை இல்லாமை ஆக்குவோம். வீட்டிற்கொரு நூலகம் அமைப்போம். வாசிப்போம்; வளம் பெறுவோம்.

மெயிலில் வந்தவை



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக