புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி சோதனை
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
"மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி சோதனை: நிபுணர்களின் கருத்துக்காக காத்திருக்கிறோம்'
First Published : 28 Oct 2011 12:57:01 AM IST
கொல்கத்தா, அக்.27: மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசியை சோதனை செய்வது தொடர்பாக நிபுணர்களின் கருத்துக்காக காத்திருப்பதாக மேற்கு வங்க சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோஷ் தஸ்திதார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி சோதனை தொடர்பாக அமைக்கப்பட்ட 3 நபர் குழு வரும் 30-ம் தேதி அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது. அதன்பிறகே இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். இந்த அரிசி தொடர்பான சோதனை கொல்கத்தாவில் உள்ள சின்சுரா அரிசி ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறுவதாக இருந்தது. பின்னர் நிறுத்தப்பட்டது.
இந்த சோதனையை தனியான இடத்தில் நடத்த வேண்டும். மற்ற விவசாய நிலங்களில் இருந்து 300 மீ. தொலைவில் சோதனை நடத்தும் பகுதி இருக்க வேண்டும். பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைப் பண்ணைகளை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. அதனால் அவற்றை இங்கு கொண்டு வருவதற்காக தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன.
இதுபோன்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் சோதனை உணவுப் பாதுகாப்புக்கு அழிவை ஏற்படுத்தும். இங்குள்ள விதைப் பண்ணைகளையும் பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் என்று தெரிவித்தார்.
"மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி வகைகள் இந்திய பல்லுயிர்ப்பெருக்க முறைகளுக்கு அச்சுறுத்தலாகவும், மற்ற விதைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் அமையும். மேலும் உணவுப் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தும்' என்று விவசாய நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அதிகளவில் இரும்புச்சத்து கொண்ட இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி "ஒரைஸா சட்டைவா எல்' என்ற பெயரில் சோதனை செய்யப்படவுள்ளது.
இந்த சோதனையை மேற்கொள்வதற்காக கொல்கத்தா பல்கலைக்கழகம், மரபணு பொறியியல் மதிப்பீடு கமிட்டியிடம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதி பெற்றது.
இதற்கு அனுமதியளித்த மரபணு பொறியியல் மதிப்பீடு கமிட்டி, மரபணு மாசு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் மற்ற பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டுள்ள இடத்தில் இருந்து 200 மீ தொலைவில் உள்ள பகுதியில்தான் சோதனை நடத்த வேண்டும் என்று கூறியது.
முன்னதாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் சோதனை, உணவுப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கைவிடப்பட்டது. பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் இருந்தும் அதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.
தினமணி
First Published : 28 Oct 2011 12:57:01 AM IST
கொல்கத்தா, அக்.27: மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசியை சோதனை செய்வது தொடர்பாக நிபுணர்களின் கருத்துக்காக காத்திருப்பதாக மேற்கு வங்க சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோஷ் தஸ்திதார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி சோதனை தொடர்பாக அமைக்கப்பட்ட 3 நபர் குழு வரும் 30-ம் தேதி அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது. அதன்பிறகே இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். இந்த அரிசி தொடர்பான சோதனை கொல்கத்தாவில் உள்ள சின்சுரா அரிசி ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறுவதாக இருந்தது. பின்னர் நிறுத்தப்பட்டது.
இந்த சோதனையை தனியான இடத்தில் நடத்த வேண்டும். மற்ற விவசாய நிலங்களில் இருந்து 300 மீ. தொலைவில் சோதனை நடத்தும் பகுதி இருக்க வேண்டும். பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைப் பண்ணைகளை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. அதனால் அவற்றை இங்கு கொண்டு வருவதற்காக தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன.
இதுபோன்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் சோதனை உணவுப் பாதுகாப்புக்கு அழிவை ஏற்படுத்தும். இங்குள்ள விதைப் பண்ணைகளையும் பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் என்று தெரிவித்தார்.
"மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி வகைகள் இந்திய பல்லுயிர்ப்பெருக்க முறைகளுக்கு அச்சுறுத்தலாகவும், மற்ற விதைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் அமையும். மேலும் உணவுப் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தும்' என்று விவசாய நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அதிகளவில் இரும்புச்சத்து கொண்ட இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி "ஒரைஸா சட்டைவா எல்' என்ற பெயரில் சோதனை செய்யப்படவுள்ளது.
இந்த சோதனையை மேற்கொள்வதற்காக கொல்கத்தா பல்கலைக்கழகம், மரபணு பொறியியல் மதிப்பீடு கமிட்டியிடம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதி பெற்றது.
இதற்கு அனுமதியளித்த மரபணு பொறியியல் மதிப்பீடு கமிட்டி, மரபணு மாசு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் மற்ற பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டுள்ள இடத்தில் இருந்து 200 மீ தொலைவில் உள்ள பகுதியில்தான் சோதனை நடத்த வேண்டும் என்று கூறியது.
முன்னதாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் சோதனை, உணவுப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கைவிடப்பட்டது. பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் இருந்தும் அதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.
தினமணி
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|