புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
7 Posts - 64%
heezulia
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
8 Posts - 2%
prajai
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
3 Posts - 1%
mruthun
முதியோர் இல்லம் ..! Poll_c10முதியோர் இல்லம் ..! Poll_m10முதியோர் இல்லம் ..! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதியோர் இல்லம் ..!


   
   
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Fri Oct 21, 2011 10:22 am

இங்கே எல்லோருமே
அந்நிய தேசத்து அகதிகள் ..!
எஞ்சிய வாழ்க்கையை
எப்படி கழிப்பது என்று
அச்தோடு அசைபோடும் ,
பிள்ளைகள் எனும் சனியன் கள்
ஆதரிக்க மறந்த
,
மனித தெய்வங்கள் வாழும்
மாதிரி ஆலயங்கள் ..!!
வாழ்க்கையில் வசந்த்தை
இழந்த முதியவர்களின்
இறுதி விலாசம் ..!!!

உங்கள் வசீகரன்.க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 21, 2011 10:24 am

கவிதை மிக அருமை நண்பா....... ஆனால் அதில் உள்ள எழுத்துப்பிழைகள் அகற்றிவிடுங்களேன்......




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Oct 21, 2011 10:36 am

கவிதை நன்றாக இருக்கிறது சோகம் சோகம் சோகம்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
முதியோர் இல்லம் ..! 1357389முதியோர் இல்லம் ..! 59010615முதியோர் இல்லம் ..! Images3ijfமுதியோர் இல்லம் ..! Images4px
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sat Oct 22, 2011 4:06 pm

நன்றி நண்பரே ..தட்டச்சு பிழை இரண்டு இடங்களில் உள்ளதை கண்டேன் .. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி .மீண்டும் நேராமல் பார்த்துக்கொள்கிறேன் .
அன்புடன் வசிகரன்.க

வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sat Oct 22, 2011 4:07 pm

நன்றி கேசவன் அவர்களே ..

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 22, 2011 4:21 pm

இங்கே எல்லோருமே
அந்நிய தேசத்து அகதிகள் ..!
எஞ்சிய வாழ்க்கையை
எப்படி கழிப்பது என்று
அச்தோடு அசைபோடும் ,
பிள்ளைகள் எனும் சனியன் கள்
ஆதரிக்க மறந்த
,
மனித தெய்வங்கள் வாழும்
மாதிரி ஆலயங்கள் ..!!
வாழ்க்கையில் வசந்த்தை இழந்த முதியவர்களின்
இறுதி விலாசம் ..!!!

கவிதை நன்றாக உள்ளது, நண்பரே, அந்த எழுத்து பிழை சரியா -
ஒரு சிறு சந்தேகம்
[quote]
இங்கே எல்லோருமே
அந்நிய தேசத்து அகதிகள் ..!
எஞ்சிய வாழ்க்கையை
எப்படி கழிப்பது என்று
அச்தோடு அசைபோடும் ,
பிள்ளைகள் எனும் சனியன் கள்
ஆதரிக்க மறந்த


இதைப் படிக்கும் போது, ஒரு முற்றுப் பெறாத கவிதை போல் தெரிகிறது,இந்த வரிகளுக்கு அப்புறம் எதேநுண் வருமா



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,முதியோர் இல்லம் ..! Image010ycm
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Wed Oct 26, 2011 9:36 am

தட்டச்சு பிழைக்கு வருந்துகிறேன் ..
உங்கள் கருத்துக்கு நன்றி .. நான் சொல்ல வந்த கருத்து முற்று பெறவில்லை என்பதும் உண்மையே . நீங்கள் எந்த அளவுக்கு என் கவிதையை உள்ளார்ந்து நோக்கி உள்ளீர்கள் என்பதும் புரிகிறது . இந்த கவிதை ஒரு உண்மை சம்பவத்தை பார்த்து எழுதியது ,அதனால் தான் கண்ணீர் நெஞ்சை நிறைக்க கருத்து முற்று பெறாமல் போக நானும் அதை அப்படியே விட்டுவிட்டேன் ,இந்த கவிதையை படிக்கும் போதெல்லாம் அந்த சோகம் என் நெஞ்சை நனைத்துவிடும் .

மீண்டும் உங்களுக்கு நன்றி..

வசிகரன்.க

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Oct 26, 2011 10:40 am

மனித தெய்வங்கள் வாழும்
மாதிரி ஆலயங்கள் ..!!


மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முதியோர் இல்லம் ..! Ila
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Fri Oct 28, 2011 9:35 am

நன்றி திரு இளமாறன் அவர்களே ..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக