புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
25 Posts - 38%
heezulia
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
4 Posts - 6%
Raji@123
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
2 Posts - 3%
prajai
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
1 Post - 2%
Barushree
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
8 Posts - 2%
prajai
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Oct 26, 2011 5:25 pm

சென்னை: ""எந்தச் செயலுக்கும், பின்னணி இல்லாமல் இருக்காது'' என, கனிமொழியின் பிணை விவகாரத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறினார். தி.மு.க., தலைமை நிலையத்தில், நேற்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: திகார் சிறையில் கனிமொழியைச் சந்தித்தேன். உடல் இளைத்திருந்தாலும், மன உறுதியோடு இருக்கிறார். அவரது பிணை மனு, நவம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. பின்னணி இல்லாமல், எந்தச் செயலும் நடைபெறுவதில்லை. இது அரசியல் பின்னணியா, வேறு ஏதும் பின்னணியா என்பதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. நீதிமன்றத்துக்கு தீபாவளி விடுமுறை வருவதால், 3ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அறிந்தேன். நான் அவரின் தந்தை என்பதை விட்டுவிடுங்கள். இந்தப் பிரச்னையில் உள்ள நியாய, அநியாயங்களைப் பகுத்தறிந்து, உணர்வு தரவேண்டிய நிலையில் நான் இருக்கிறேன். 3ம் தேதி நல்லதே நடக்கும் என நினைப்போம்.
சோனியாவைச் சந்தித்தபோது, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவர், கனிமொழி பற்றி விசாரித்தார். மற்ற பிரச்னைகளைப் பற்றிப் பேச நேரமும் இல்லை; அவரது உடல்நிலை காரணமாக, நானும் அந்த மனநிலையில் இல்லை. நன்றாக ஓய்வெடுங்கள் என வலியுறுத்தினேன். மத்திய அமைச்சரவையில், தி.மு.க.,வுக்கான இரண்டு இடங்கள் பற்றி, அவரிடம் எதுவும் பேசவில்லை. அவை நிரப்பப்படும்போது உங்களுக்குத் தெரியும்.

பிரதமரைச் சந்தித்தபோது, கூடங்குளம் அணுமின் நிலையம், இலங்கைத் தமிழருக்கு நிவாரணப் பணிகளில் தாமதம், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிடுவது, உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து வலியுறுத்தினேன்.

சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலுக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கும் உள்ள வேறுபாடு காரணமாக, உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க., தனித்துப் போட்டியிட்டது. இதில், தி.மு.க., 26.09 சதவீதம் ஓட்டு பெற்றுள்ளது. கடந்த மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில், நாங்கள் 22.30 சதவீதம் பெற்றிருந்தோம். ஓட்டு சதவீதம் அதிகரித்ததற்கு, கூட்டணி இல்லாததே காரணம் எனச் சொல்ல முடியாது. ஆட்சியின் மீதான அதிருப்தி தான், எங்கள் ஓட்டு அதிகரிப்பிற்குக் காரணமா என்பதை, இந்த நாலைந்து மாத ஆட்சியை வைத்தே கூறிவிட முடியாது.

இனி வரும் தேர்தல்களிலும், தி.மு.க., தனித்துத் தான் போட்டியிடுமா என்பது குறித்து, மேல்மட்டத் தலைவர்களுடன் ஆலோசித்துத் தான் சொல்ல முடியும். தாங்கள் தொடர்ந்து தனித்துத் தான் போட்டியிடப் போகிறோம் என்பதாக, தமிழக காங்கிரஸ் தலைவர், என்னைச் சந்தித்தபோது பேசவுமில்லை; என்னிடம் அதுபற்றிய அறிவிப்பைச் செய்யவுமில்லை. கூட்டணி பற்றி என் வாயால் எதையும் வரவைத்துவிடலாம் என முயற்சிக்காதீர்கள்.

ஒரு முதல்வராக இருந்துகொண்டு, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பது, தமிழக மக்கள் எதையும் தாங்கிக்கொள்வர் என்பதைத் தான் காட்டுகிறது. இம்மக்கள், எது நடந்தாலும் தாங்குவர் என்பது தான் நிதர்சனப் போக்கு. மாநில சுயாட்சி தான் தி.மு.க.,வின் மையக் கருத்து. இதைப் பற்றி நாங்கள் வலியுறுத்திய போதெல்லாம், ஆயிரம் வியாக்கியானங்கள், கேலி, கிண்டல் செய்தவர்கள், இப்போது டில்லி சென்று, மாநில அரசு, மாற்றாந்தாய் போக்கில் நடத்தப்படுவதாகப் பேசியிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இவ்வாறு, கருணாநிதி கூறினார்.
நன்றி :யாஹூ. தமிழ்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Oct 26, 2011 5:28 pm

பிரதமரைச் சந்தித்தபோது, கூடங்குளம் அணுமின் நிலையம், இலங்கைத் தமிழருக்கு நிவாரணப் பணிகளில் தாமதம், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிடுவது, உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து வலியுறுத்தினேன்.


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Oct 26, 2011 8:11 pm

தலைவா வயசான காலத்துல எதற்கு இந்த பேட்டி..! ஒன்னும் புரியல

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Oct 26, 2011 10:53 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Ila
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Oct 27, 2011 7:07 am

கருணை இல்லாத கருணாநிதி ஐயா, நீங்களா இப்படி அறிக்கை விடுகிறீர்கள், ஆச்சர்யம்தான்.
சுரண்டலுக்கு தந்தையே தாங்கள் தானே, இருந்தும் இந்த தமிழக மக்கள் உங்களையும் இன்னும் மதிக்கிறார்களே, அவர்களுக்கு தாங்கள் செய்த நன்மைகள் தான் என்ன?
மக்களை ஏமாற்றி மலை மலையாக சொத்து சேர்த்த தாங்கள் உண்மை, நேர்மை, ஞாய்யம் என்ன வசனம் பேசுவது.

என்ன கொடுமை ஐயா இது.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Oct 27, 2011 8:31 am

கருணை இல்லாத கருணாநிதி




இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி 1357389பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி 59010615பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Images3ijfபின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Images4px
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 27, 2011 10:37 am

மாணிக்கம் நடேசன் wrote:கருணை இல்லாத கருணாநிதி ஐயா, நீங்களா இப்படி அறிக்கை விடுகிறீர்கள், ஆச்சர்யம்தான்.
சுரண்டலுக்கு தந்தையே தாங்கள் தானே, இருந்தும் இந்த தமிழக மக்கள் உங்களையும் இன்னும் மதிக்கிறார்களே, அவர்களுக்கு தாங்கள் செய்த நன்மைகள் தான் என்ன?
மக்களை ஏமாற்றி மலை மலையாக சொத்து சேர்த்த தாங்கள் உண்மை, நேர்மை, ஞாய்யம் என்ன வசனம் பேசுவது.
என்ன கொடுமை ஐயா இது.
மக்களின் ஞாபக மறதி தான் இந்த பெருசுக்கு மிகப்பெரிய வரம்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Oct 27, 2011 11:45 am

இந்த 2ஜி பின்னணி என்ன அப்படீன்னு சொன்னா நல்ல இருக்கும்...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக