புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! Poll_c10குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! Poll_m10குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! Poll_c10குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! Poll_m10குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! Poll_c10குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! Poll_m10குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! Poll_c10குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! Poll_m10குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! Poll_c10குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! Poll_m10குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! Poll_c10 
21 Posts - 4%
prajai
குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! Poll_c10குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! Poll_m10குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! Poll_c10குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! Poll_m10குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! Poll_c10குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! Poll_m10குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! Poll_c10குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! Poll_m10குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! Poll_c10குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! Poll_m10குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! Poll_c10 
7 Posts - 1%
mruthun
குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! Poll_c10குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! Poll_m10குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....!


   
   
thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Fri Oct 21, 2011 11:25 am

புது டெல்லி: "நாட்டில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் உடனே முஸ்லீம்கள் மீது பழி சுமத்தும் போக்கை காவல்துறையும் ஊடகங்களும் கையாள்வது வெட்கக்கேடானது" என்று உச்ச நீதிமன்றத்தில் இருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்ற நீதிபதியும், தற்போதைய பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவருமான மார்க்கண்டே கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்தார்.

ஆங்கில தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "முஸ்லீம்களை குண்டுவெடிப்புகளுக்குக் காரணகர்த்தாவாக சித்தரிக்க்கும் ஊடகங்களும் காவல்துறையும் அப்போக்கை கைவிட வேண்டும்" என்று கூறினார். தடய அறிவியல் உள்ளிட்ட விஞ்ஞான முறைகளில் நமது நாட்டின் காவல்துறைக்குத் திறமை இல்லாததாலேயே தீவிரவாத வழக்குகள் தீர்க்கப்படாமல் இருப்பதாக கூறினார்.

குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே மின்னஞ்சல்கள் அல்லது அலைபேசிகளில் அனுப்பப்படும் குறுந்தகவல்கள் மூலம் குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் குறித்து முடிவுக்கு வருவதை வண்மையாக கண்டித்தார். "உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் கையில் கிடைக்கும் முஸ்லீம்களின் மீது காவல்துறை பொய் வழக்கு போடுகிறது" என்றார்.

"அது போல் எவ்வித ஆதாரமும் இல்லாமல் பரபரப்புக்காக பொய் செய்தி வெளியிடும் ஊடகங்கள் கலந்துரையாடல்கள் போன்ற ஜனநாயக வழிமுறைகளின் மூலமாகவோ அல்லது அபாராதம் மூலமாகவோ, அரசின் விளம்பரங்களைக் கொடுக்காமல் தடுப்பதன் மூலமாகவோ தேவைப்பட்டால் ஊடக உரிமங்களை ரத்து செய்வதன் மூலமாகவோ திருத்தப்பட வேண்டும்" என்றும் மார்க்கண்டே கட்ஜ் குறிப்பிட்டார்.

கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் பெங்களூரு, வாரணாசி, புனே, மும்பை மற்றும் டெல்லி என பல இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளின் குற்றவாளிகள் இது வரை கண்டு பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source; இந்நேரம்.காம்.


முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Oct 21, 2011 1:46 pm

இதுவரை நடந்த எல்லா குண்டுவெடிப்புகளும் 2 ஐ தவிர வேறு எதுவும் முஸ்லிம்கள் செய்யவில்லை செய்தவர்கள் யார் என்று தெளிவான பின்னரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசாங்கம் தயாராக இல்லை என்ன அரசாங்கமோ

ஒற்றுமாயாக இருக்கக்கூடிய எல்லா மத சகோதரர்கலயும் மதத்தின் பெயரால் சேரவிடாமல் தடுக்கக்கூடிய கேடுகெட்ட அரசியல்வாதிகலயும் மானங்கெட்ட பத்திரிக்கைக்காரர்கலயும் என்ன சொல்வது
இன்னும் பல சகோதரர்கள் முஸ்லிம்கள் என்றாலே கொஞ்சம் ஒருமாதிரியாகத்தான் பார்க்கிறார்கள் இந்த நிலைமை எப்போது மாறும்?

thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Fri Oct 21, 2011 3:39 pm

நன்றி நண்பா ...ஒரு சிந்திக்க வைக்கும் பின்னூட்டம் இட்டதிற்கு..

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 21, 2011 3:46 pm

இதுபோன்று மத கலவரம் உண்டு பண்ணுபவர்களை சுட்டு தள்ளனும் அதுவும் அந்த காலத்தை விட இப்போது அனைத்து மததினரின் ஒற்றுமையை அனைவரும் அறிவார்கள் காரணம் நான் படித்து இருக்கிறேன் பாபர் இறக்கும் தருவாயில் இந்தியாவில் உள்ள இந்துக்களை துன்புறுததீர்கள் என்று சொல்லி உள்ளார் ...........
சில மத வெறி பிடிதவர்கள் மட்டும்தான் இதுபோன்று நடந்துகொள்கிறார்கள்.....தீவிரவாத அமைப்பு என்றாலே அதில் அவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள் என்ற எண்ணம் முதலில் ஒழிய வேண்டும் .......பசி, தூக்கம் எல்லாம் அனைத்து மததினருக்கும் ஒன்றுதான் இதை புரியாத சில ஜென்மங்கள்தான் இப்படி மத கலவரககளை செய்கிறார்கள்.... குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! 56667



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Oct 21, 2011 3:50 pm

நன்றி ரேவதி உங்களை போன்ற சில நல்ல உள்ளங்களை காணும்போது எங்களுக்கும் சில ஆறுதல்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 21, 2011 3:54 pm

முஹைதீன் wrote:நன்றி ரேவதி உங்களை போன்ற சில நல்ல உள்ளங்களை காணும்போது எங்களுக்கும் சில ஆறுதல்கள்
குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! 678642 குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! 154550



அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Fri Oct 21, 2011 7:16 pm

முஹைதீன் wrote:இதுவரை நடந்த எல்லா குண்டுவெடிப்புகளும் 2 ஐ தவிர வேறு எதுவும் முஸ்லிம்கள் செய்யவில்லை செய்தவர்கள் யார் என்று தெளிவான பின்னரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசாங்கம் தயாராக இல்லை என்ன அரசாங்கமோ

ஒற்றுமாயாக இருக்கக்கூடிய எல்லா மத சகோதரர்கலயும் மதத்தின் பெயரால் சேரவிடாமல் தடுக்கக்கூடிய கேடுகெட்ட அரசியல்வாதிகலயும் மானங்கெட்ட பத்திரிக்கைக்காரர்கலயும் என்ன சொல்வது
இன்னும் பல சகோதரர்கள் முஸ்லிம்கள் என்றாலே கொஞ்சம் ஒருமாதிரியாகத்தான் பார்க்கிறார்கள் இந்த நிலைமை எப்போது மாறும்?


சரியாக சொன்னீர்கள் நண்பரே

thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Tue Oct 25, 2011 8:06 pm

ரேவதி wrote:இதுபோன்று மத கலவரம் உண்டு பண்ணுபவர்களை சுட்டு தள்ளனும் அதுவும் அந்த காலத்தை விட இப்போது அனைத்து மததினரின் ஒற்றுமையை அனைவரும் அறிவார்கள் காரணம் நான் படித்து இருக்கிறேன் பாபர் இறக்கும் தருவாயில் இந்தியாவில் உள்ள இந்துக்களை துன்புறுததீர்கள் என்று சொல்லி உள்ளார் ...........
சில மத வெறி பிடிதவர்கள் மட்டும்தான் இதுபோன்று நடந்துகொள்கிறார்கள்.....தீவிரவாத அமைப்பு என்றாலே அதில் அவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள் என்ற எண்ணம் முதலில் ஒழிய வேண்டும் .......பசி, தூக்கம் எல்லாம் அனைத்து மததினருக்கும் ஒன்றுதான் இதை புரியாத சில ஜென்மங்கள்தான் இப்படி மத கலவரககளை செய்கிறார்கள்.... குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும்....! 56667

உங்களை போன்றவர்கள் இருப்பதால் தான் இந்தியாவில் ஜனநாயகம் இன்றளவும் இருக்கிறது.நன்றி சகோதரி .. நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக