புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_m10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10 
31 Posts - 51%
heezulia
பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_m10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_m10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_m10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10 
73 Posts - 57%
heezulia
பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_m10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_m10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_m10பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Oct 25, 2011 5:27 pm

October 19, 2011
பூஜை நடத்துவதாக கூறி 10 பேர் கொலை:4 பேருக்கு மரண தண்டனை!

கோடீசுவர கனவில் மிதந்த 10 பேரை கொலை செய்த வழக்கில் மந்திரவாதி உள்ளிட்ட 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது.

மராட்டியத்தை சேர்ந்தவர் சந்தோஷ் சவுகான், மந்திரவாதி. இவர் கடந்த 2003- ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரையில் 10 பேரை ஒரு கூட்டணி அமைத்து கொலை செய்துள்ளார். மராட்டியத்தை கதிகலங்க வைத்த இந்த சம்பவத்தின் பின்னணி வருமாறு:-

மந்திரவாதியான சந்தோஷ் சவுகான், கோடீசுவரர் ஆக விரும்புகிற அப்பாவி மக்களிடம் ஆசை வார்த்தை காட்டுவார். ஆளுக்கு ஏற்ப ரூ.11/2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை கொண்டு வந்து தந்தால் சிறப்பு பூஜை நடத்தப்படும் என்பார்.

அதன்படி அவர்கள் பணம் எடுத்து வருவார்கள். அவர்களை சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள நந்தோஸ் காட்டுக்கு அழைத்துச் செல்வார். அங்கு பூஜை செய்கிறபோது, அவர்கள் மீது ஒரு கோடிக்கும் அதிகமாக பண மழை கொட்டும் என கூறுவார்.

அப்பாவி மக்கள் அதை அப்படியே நம்பி, பூஜைக்காக அவர் கேட்ட பணத்தை கொண்டு வந்து கொட்டுவார்கள்.

அதன்பின்னர் அவர்களை நந்தோஸ் காட்டுக்கு அழைத்துச்செல்வார். அங்கு அவரை முழங்கால் போடச் சொல்வார். அவர்களும் அவர் சொல்வதை கேட்டு முழங்கால் போடுவார்கள். அதைத் தொடர்ந்து முழங்கால் போட்டவரை துப்பாக்கியால் சுட்டோ, கத்தியால் குத்தியோ படுகொலை செய்து விடுவார்கள்.

பின்னர் முகத்தை மட்டும் அடையாளம் தெரியாதபடிக்கு நசுக்கி, சாக்கில் போட்டு கட்டி, பள்ளத்தாக்கு ஒன்றில் வீசி விடுவார்கள். இப்படி மராட்டியத்தில் 10 பேரை சந்தோசும், அவரது கூட்டாளிகளும் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த படுகொலைகளில் சந்தோஷ் சவுகான், அவனது கூட்டாளிகள் அமித் ஷிண்டே, யோகேஷ் சவுகான், மகேஷ் ஷிண்டே, இரண்டு மைனர்கள், ஒரு பெண் என 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த செசன்சு நீதிமன்றம், சந்தோஷ் சவுகான், அவனது கூட்டாளிகள் அமித் ஷிண்டே, யோகேஷ் சவுகான், மகேஷ் ஷிண்டே ஆகிய 4 பேர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறி மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. 2 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

செசன்சு கோர்ட்டு ஒருவருக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை விதிக்கிறபோது, அதை உயர்நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.

அந்த வகையில் இந்த வழக்கிலும் மரண தண்டனை உறுதி செய்யப்படுவதற்காக மும்பை உயர்நீதிமன்றத்தில் செசன்சு கோர்ட்டு தீர்ப்பு, ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.எச்.மார்லபல்லே, ஏ.எம்.திப்சே ஆகியோர் விசாரித்தனர். விசாரணை முடிவில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து நேற்று தீர்ப்பு அளித்தனர்.

தீர்ப்பில், இந்தக் கொலைகளை சாட்சியங்கள் இல்லாத வகையில் சர்வ ஜாக்கிரதையாக திட்டமிட்டு செய்துள்ளனர். இது மிகவும் மோசமான குற்றச்சதி ஆகும். குற்றவாளிகள் திருந்துவதற்கோ, தங்களது குற்றத்துக்காக மனஸ்தாபப்படவோ அறிகுறி ஏதும் இல்லை.

மேலும் இந்த வழக்கு மிகவும் அபூர்வமான வழக்கு ஆகும். எனவே 4 பேருக்கும் விசாரணை நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது'' என கூறப்பட்டுள்ளது

http://www.kovainews24x7.com/2011/10/10-4.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக