புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_c10மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_m10மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_c10 
21 Posts - 84%
heezulia
மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_c10மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_m10மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_c10மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_m10மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_c10 
1 Post - 4%
viyasan
மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_c10மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_m10மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_c10மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_m10மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_c10 
213 Posts - 42%
heezulia
மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_c10மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_m10மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_c10மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_m10மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_c10மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_m10மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_c10 
21 Posts - 4%
prajai
மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_c10மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_m10மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_c10மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_m10மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_c10மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_m10மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_c10மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_m10மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_c10மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_m10மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_c10மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_m10மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 25, 2011 4:06 pm

மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Meddi
சைவத் தமிழர் பழக்க வழக்கங்களில் கடைப்பிடிக்கப் படும் சில சம்பிரதாயங்களும் அவற்றிற்கான விளக்கமும்:

மெட்டி அணிவது ஏன்?
பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை.அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்..ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம்

பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக்கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.

மூக்குத்தி அணிவது ஏன்?
தமிழ் - தமிழர் பழக்கங்கள்
மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை ,காற்றை வெளியேற்றுவதற்கு.
கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்.
ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.

ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம்,பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும்.

அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.

நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும்.

இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.

இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.

பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.

சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.

இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.

ஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க முக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர்.

உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப்பட்டுபோகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர்களாகத் திகழமுடியும்.

தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது. இதனால் அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு சீராக அமையும்.

அரைநாண்கொடி
உடலுக்கு நடுப் பகுதி இடுப்பு. மேலிருந்து கீழாக, கீழ்லிருந்து மேலாக ஒடும் இரத்தம் இடுப்புக்கு வரும்போது சம நிலைக்கு கொண்டு வர இந்த அரைநாண்க்கொடி உதவுகிறது.

மகாபாரத்தில் திருடாஸ்தரன் தன் மகன் துரியோதனன் போருக்கு போகுமுன் தலையிருந்து தொட்டு சீர்வாதம் செய்து, வழங்கி வரும்போது இடுப்புக்கு வந்தவுடன் துரியோதனன் கட்டியிருந்த அரைநாண்க்கொடியால் இடுப்புக்கு கீழ் சீர்வாதம் வழங்க முடியவில்லை. இந்த அரைநாண்க்கொடி உடல் பாதுகாப்புக்கும் பயன்படுகிறது.
நன்றி மங்கையர் மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 25, 2011 9:29 pm

நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி அன்பு மலர் அன்பு மலர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Oct 25, 2011 9:38 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  1357389மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  59010615மெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Images3ijfமெட்டி/ மூக்குத்தி/ அரைநாண் கொடி அணிவது ஏன்? அறிந்துகொள்ளுங்கள்  Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக