புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_c10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_m10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_c10 
44 Posts - 59%
heezulia
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_c10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_m10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_c10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_m10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_c10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_m10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_c10 
3 Posts - 4%
viyasan
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_c10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_m10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_c10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_m10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_c10 
236 Posts - 42%
heezulia
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_c10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_m10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_c10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_m10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_c10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_m10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_c10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_m10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_c10 
13 Posts - 2%
prajai
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_c10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_m10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_c10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_m10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_c10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_m10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_c10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_m10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_c10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_m10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 18, 2011 3:18 pm

First topic message reminder :

உதயசுதா wrote:
பரிகாரம் செய்தால் அந்த தோஷம் போகுமா ?.அப்படி பரிகாரம் செய்து அந்த தோஷம் போகும் என்றால் இறைவன் வகுக்கும் பாதையா மாற்றுவது போல ஆகாதா?

Aathira wrote:எனக்கும் சுதாவின் கேள்வியே. பதிலுக்குக் காத்திருக்கிறேன்.


என் உயிர் தோழி உதயசுதா அவர்களும் ,
என் அருமை அக்கா ஆதிரா அவர்களும்
கேட்ட இந்த கேள்விக்கான பதில் இதோ :


aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 27, 2011 5:46 pm

dsudhanandan wrote:இன்றுதான் படித்தேன் சஞ்சீவினி.... அருமையான விளக்கத்துக்கு நன்றி

மிக்க நன்றிகள் சுதா அண்ணா நன்றி அன்பு மலர்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 27, 2011 6:43 pm

மிக்க நன்றிகள் மாறன் சார் , தங்களின் பாராட்டிற்கும் , கேள்விக்கும் நன்றி அன்பு மலர்


இளமாறன் wrote:
உதாரணமாக ஒரு திருடர்களின் மத்தியில் ஒரு குழந்தை பிறக்கிறது .. அதே நேரத்தில் நல்ல பெற்றோர்களிடம் ஒரு குழந்தை பிறக்கிறது . இரண்டும் பிறந்தது ஒரே நேரம் .ஆனால் இருபது வருடம் கழித்து இரு குழந்தைகளின் நிலையும் இரு துருவங்களுக்கு தள்ள படுகின்றன .. இப்பொழுது நல்ல பெற்றோர்களிடம் பிறந்தது நல்ல வழிகளை பின் பற்றி நல்ல மனிதனாக வளர்கிறான் அதாவது அவனது கர்ம விதிப்படி ... இப்பொழுது தீயவர்களின் நடுவில் பிறந்தவன் கர்ம விதிப்படி பிறந்தவன் திருந்த முடியாத சூழ்நிலை தள்ள படுகிறான்......
கீழுலக கோர்ட் தண்டனை தருகிறது என்று வைத்து கொண்டால் அவன் இறந்த பின் மேலுலகத்தில் தண்டனை கிடைக்குமா இல்லை தள்ளுபடி ஆகுமா

நல்ல குடும்பத்தில் பிறந்த குழந்தை நல்லவனாகவும் , தீய வழியில் செல்லும் குடும்பத்தில் பிறந்த குழந்தை தீய வழியிலும் செல்ல வேண்டும் என்பது கட்டாயம் அல்ல

தீய குடும்பத்தில் அந்த குழந்தை பிறக்க வேண்டும் என்பது அந்த குழந்தையின் கர்ம வினைப்படி அமையலாம் . கர்ம வினைபயன் , அந்த குழந்தையின் குணத்தை நிர்ணயிப்பதில் கூட பங்கு பெறலாம் .

எனினும் அந்த தீய சூழ்நிலை , நியாமானதா ? அநியாயமானதா ? என்று யோசித்து , தீய செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் நியாத்தின் வழி நின்று தன் வாழ்கையை வழி நடத்தி செல்ல தேவையான மன பக்குவத்தை அந்த குழந்தைக்கு அளித்து அந்த குழந்தையை வழி நடத்தி செல்ல இறை சக்தி அருள் செய்கிறது

தகுந்த மனபக்குவத்தை , யோசிக்கும் திறனை இறைவன் மனிதனுக்கு அளித்து தன் கர்ம வினை பயனை மாற்றி அமைக்க சுதந்திரம் கொடுக்கிறான் . மனிதன் செய்ய வேண்டியதெல்லாம் உண்மையான விழிப்புணர்வை பெற்று
தன் மனதை பக்குவப்படுவதேயாகும் . அவ்வாறு அவன் செய்தால் , தீய குடும்பத்தில் அவன் பிறந்த இருந்தாலும் கூட அவன் நல்லவனாக இருப்பான்

ஆனால் அந்த மனிதன் இவ்வாறான மனபக்குவத்தை அடையாமல் தொடர்ந்து தவறுகளை மாத்திரமே செய்துகொண்டு இருந்தால் அவனுக்கு கீழுலகம் , மேழுலகம் இரண்டு இடத்திலும் தண்டனை கிடைக்கும்



இளமாறன் wrote:இரண்டாவது கேள்வி தீயவன் இந்த சமூகத்தில் பிறந்து தீங்கு இழைக்க போகிறான் என்பது அந்த இறை சக்திக்கு முன்பே அறிந்து இருக்கும் இப்பொழுது நல்ல பெண்கள் தீய குணம் கொண்ட அரக்கர்களிடம் தன் கற்பை இழக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம் இதில் தவறு யாருடையது ...

தீயவன் இந்த சமூகத்தில் பிறந்து தீங்கு இழைக்க போகிறான் என்பது அந்த இறை சக்திக்கு முன்பே தெரிந்து இருந்தாலும் கூட அந்த மனிதன் மனம் திருந்த ஒரு வாய்ப்பாகத்தான் அவனுக்கு இந்த மண்ணுலக வாழ்கையை இறைவன் அளிக்கிறான்

அவன் மனம் திருந்தினால் அவனது முந்தைய கர்ம வினைகளின்படி
அவனுக்கு கிடைக்கவேண்டிய தண்டனையை
இறைவன் சிறிய அளவில் மாத்திரமே கொடுப்பான்
மனம் திருந்தாவிடில் இறைவன் தரும் தண்டனை கொடுமையானதாக அமையும்




நீங்கள் கூறிய உதாரண சம்பவத்தையே இன்னும் சற்று விளக்கமாக பார்கலாம்

ஒரு நல்ல பெண் , ஒரு தீயவன் கையில் சிக்கி தன் கற்பை இழக்கிறாள் என்றால் அது அவளது முந்தையை கர்மவினையின் படியே நடக்கிறது

அதாவது அந்த பெண் தனது முந்தைய பிறவியில் ஒரு ஆணாக பிறந்து ஒரு பெண்ணுக்கு இந்த தீங்கை இழைத்து இருந்தாலோ அல்லது ஒரு பெண்ணாகவே பிறந்தும் கூட வேறு பெண்ணின் கற்பு பறிபோக காரணமாக இருந்திருந்தாலோ அந்த கர்ம வினையின் பயனாகத்தான் இந்த பிறவியில் அவள் கொடியவனின் கையில் சிக்கி சீரழிகிறாள்

ஆக இங்கு இந்த உலகத்தில் எதுவுமே காரணமின்றி நடப்பதில்லை
ஒவ்வொரு காரியத்திற்க்கும் ஒரு காரணம் இருக்கிறது இறைவனிடத்தில்

அந்த காரணம் என்ன என்பது நம்மால் உணர்ந்துகொள்ள முடியாதாக இருக்கிறது

ஒவ்வொரு காரியதிற்கும் அதன் காரணத்தை உணர்ந்து , அந்த காரணத்தை அடிப்படையாக கொண்டு எவன் ஒருவன் தன் மனதை பக்குவப்படுத்திக்கொள்கிறானோ அவன் ஞானி ஆகிறான்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 27, 2011 9:59 pm

சூப்பருங்க சூப்பருங்க மிக அருமையான பதில்கள்


ஆக இங்கு இந்த உலகத்தில் எதுவுமே காரணமின்றி நடப்பதில்லை
ஒவ்வொரு காரியத்திற்க்கும் ஒரு காரணம் இருக்கிறது இறைவனிடத்தில்

அவனின்றி ஒரு அணுவும் அசைவதில்லை

இந்த உலகத்தில மனிதனாய் வாழவே முடியல இதுல எங்க ஞானி ஆகுறது

நன்றி ஆத்மா உங்கள் பதிலுக்கு அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Ila
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 27, 2011 10:16 pm

இளமாறன் wrote: சூப்பருங்க சூப்பருங்க மிக அருமையான பதில்கள்


மிக்க நன்றிகள் மாறன் ஸார் நன்றி அன்பு மலர்


இளமாறன் wrote:இந்த உலகத்தில மனிதனாய் வாழவே முடியல
இதுல எங்க ஞானி ஆகுறது

நீங்க ஏன் கஷ்டப்பட்டு ஞானி ஆகணும் ? புன்னகை

நீங்க சும்மா இருங்க ,
காலமும் , வாழ்க்கை அனுபவமும்
உங்களை தன்னாலே ஞானி ஆக்கிவிடும் புன்னகை



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 27, 2011 10:47 pm

aathma wrote:
இளமாறன் wrote: சூப்பருங்க சூப்பருங்க மிக அருமையான பதில்கள்


மிக்க நன்றிகள் மாறன் ஸார் நன்றி அன்பு மலர்


நீங்க ஏன் கஷ்டப்பட்டு ஞானி ஆகணும் ? புன்னகை

நீங்க சும்மா இருங்க ,
காலமும் , வாழ்க்கை அனுபவமும்
உங்களை தன்னாலே ஞானி ஆக்கிவிடும் புன்னகை


சும்மா இருக்கிறதா அது தான் ரொம்ப கஷ்டம் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா - Page 3 Ila
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 28, 2011 5:00 pm

இளமாறன் wrote:

சும்மா இருக்கிறதா அது தான் ரொம்ப கஷ்டம் சோகம்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக