புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளின் குழந்தையாக - அம்மா
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
First topic message reminder :
எண்ணெய் தேய்க்க
ஒரு மணி நேரம் பாடுபட்டு
குளிக்க வைத்து
சுவாமியை கும்பிட்டு
புத்தாடை அணிந்து
இனிப்புகள் பகிர்ந்து
பட்டாசுகளை வெடிக்கிற வரைக்கும்
அம்மா தான் அனைத்தும் எனக்கு செய்வாள்
இந்த தீபாவளி எனக்கு
சத்தமில்லாத தீபாவளி
பட படவென்று பட்டாசுகள் வெடித்தும்
பதட்டமே இல்லாமல்
வானத்தையே உற்று நோக்கும்
என் கண்களுக்கு
விருந்தளிக்க வருகிறாள்
என் அம்மா
கடவுளின் குழந்தையாக !!!!!!!!!!!!
எண்ணெய் தேய்க்க
ஒரு மணி நேரம் பாடுபட்டு
குளிக்க வைத்து
சுவாமியை கும்பிட்டு
புத்தாடை அணிந்து
இனிப்புகள் பகிர்ந்து
பட்டாசுகளை வெடிக்கிற வரைக்கும்
அம்மா தான் அனைத்தும் எனக்கு செய்வாள்
இந்த தீபாவளி எனக்கு
சத்தமில்லாத தீபாவளி
பட படவென்று பட்டாசுகள் வெடித்தும்
பதட்டமே இல்லாமல்
வானத்தையே உற்று நோக்கும்
என் கண்களுக்கு
விருந்தளிக்க வருகிறாள்
என் அம்மா
கடவுளின் குழந்தையாக !!!!!!!!!!!!
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ரேவதி wrote:என்னுடைய சோகதையும் நல்லா இருக்குனு சொல்றீங்களேManik wrote:ரேவதி wrote:
உன்னோட பின்னூட்டம் ரொம்ப நல்லாயிருக்கு ரேவா
ஹேய் அடி வாங்கப் போற
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மாணிக்...இதை படித்ததும் எனக்கு அழுகை தான் வந்தது...
உன் ஏக்கமே இந்த வரிகள்...இதை நீ கவிதையாக எழுதவில்லை...மனதின் ஏக்கத்தை அப்படியே கிறிக்கிவிட்டாய் போல...
அம்மா இல்லையே என்று ஏங்கி கண்ணீர் விடுவதை விட...
எந்த உறவுகளுமே இன்றி சாப்பிட உணவும் இன்றி, தங்க இடமும் இன்றி எத்தனை பேர் உள்ளனர் தெரியுமா....அவர்களின் நிலைக்கு நம் நிலையே மேல் என்று நாம் இருக்கிற வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழனும் மாணிக்....
போனவரின் நினைவுகளை மட்டுமே சுமந்து கொண்டு வாழும் நாம் நிச்சயம் சந்தோஷமாக தான் இருப்போம்......
தீபாவளி வாழ்த்துகள்...
தவறாய் சொல்லி இருந்தால் வருத்தபடாதே...
உன் ஏக்கமே இந்த வரிகள்...இதை நீ கவிதையாக எழுதவில்லை...மனதின் ஏக்கத்தை அப்படியே கிறிக்கிவிட்டாய் போல...
அம்மா இல்லையே என்று ஏங்கி கண்ணீர் விடுவதை விட...
எந்த உறவுகளுமே இன்றி சாப்பிட உணவும் இன்றி, தங்க இடமும் இன்றி எத்தனை பேர் உள்ளனர் தெரியுமா....அவர்களின் நிலைக்கு நம் நிலையே மேல் என்று நாம் இருக்கிற வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழனும் மாணிக்....
போனவரின் நினைவுகளை மட்டுமே சுமந்து கொண்டு வாழும் நாம் நிச்சயம் சந்தோஷமாக தான் இருப்போம்......
தீபாவளி வாழ்த்துகள்...
தவறாய் சொல்லி இருந்தால் வருத்தபடாதே...
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இதில் என்ன தவறு இருக்கு உமா நீ சரியாதான் சொல்லிருக்க.....
என்னதான் ஆறுதல் பல பேர் சொன்னாலும் வருத்தப்படாமல் இருக்கமுடியவில்லையே என்ன பன்றது
என்னதான் ஆறுதல் பல பேர் சொன்னாலும் வருத்தப்படாமல் இருக்கமுடியவில்லையே என்ன பன்றது
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கவிதை நல்லா இருக்கு...
உங்களின் பின்னோட்டதில் இருந்து - நீங்கள் தன்னம்பிக்கையுடம் இருபது தெரிகிறது...
என் அம்மா
கடவுளின் குழந்தையாக !!!!!!!!!!!!
உங்களின் பின்னோட்டதில் இருந்து - நீங்கள் தன்னம்பிக்கையுடம் இருபது தெரிகிறது...
மணிக எனும் மகிழ்ச்சியில் துள்ள வைக்கும் ஒரு மனசு தந்த மறக்க முடியாத கண்ணீர் வரவழைக்க வல்ல அற்புதமான ஒரு படைப்பு...
அழுதேன் தம்பி
அம்மா அது பொது தானே..... உனக்கும், எனக்கும், ஏன் ஊருக்கும் பொது..
அம்மா .... தாங்க முடியவில்லை..
ஒன்று தெரியுமா தம்பி மழை நீரை சுமந்த மேகங்கள் பொழியலாம் பொய்த்தும் போகலாம் ஆனால் அவை சுமந்து நிற்கும் நீர்த் திவலைகள் சத்தியம் உண்மை நிரந்தரமான நிதர்சனம் நம் உள்ளத்து அம்மா மீதான அன்பைப் போல...
தீபாவளி நல வாழ்த்துக்கள் மாணிக்........ உறவுகள் நாங்கள் உனது தாயின் தூய அன்பை கொஞ்சம் காட்ட உன்னுடனே என்றும்....
அழுதேன் தம்பி
அம்மா அது பொது தானே..... உனக்கும், எனக்கும், ஏன் ஊருக்கும் பொது..
அம்மா .... தாங்க முடியவில்லை..
ஒன்று தெரியுமா தம்பி மழை நீரை சுமந்த மேகங்கள் பொழியலாம் பொய்த்தும் போகலாம் ஆனால் அவை சுமந்து நிற்கும் நீர்த் திவலைகள் சத்தியம் உண்மை நிரந்தரமான நிதர்சனம் நம் உள்ளத்து அம்மா மீதான அன்பைப் போல...
தீபாவளி நல வாழ்த்துக்கள் மாணிக்........ உறவுகள் நாங்கள் உனது தாயின் தூய அன்பை கொஞ்சம் காட்ட உன்னுடனே என்றும்....
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
முகம்மது ஃபரீத் wrote:நல்லா இருக்கு அருமை...
நன்றி ஃபரீத்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
பிரசன்னா wrote:கவிதை நல்லா இருக்கு...என் அம்மா
கடவுளின் குழந்தையாக !!!!!!!!!!!!
உங்களின் பின்னோட்டதில் இருந்து - நீங்கள் தன்னம்பிக்கையுடம் இருபது தெரிகிறது...
ஆம் நண்பா சரியா சொல்லிட்டீங்க நன்றி
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அப்துல்லாஹ் wrote:மணிக எனும் மகிழ்ச்சியில் துள்ள வைக்கும் ஒரு மனசு தந்த மறக்க முடியாத கண்ணீர் வரவழைக்க வல்ல அற்புதமான ஒரு படைப்பு...
அழுதேன் தம்பி
அம்மா அது பொது தானே..... உனக்கும், எனக்கும், ஏன் ஊருக்கும் பொது..
அம்மா .... தாங்க முடியவில்லை..
ஒன்று தெரியுமா தம்பி மழை நீரை சுமந்த மேகங்கள் பொழியலாம் பொய்த்தும் போகலாம் ஆனால் அவை சுமந்து நிற்கும் நீர்த் திவலைகள் சத்தியம் உண்மை நிரந்தரமான நிதர்சனம் நம் உள்ளத்து அம்மா மீதான அன்பைப் போல...
தீபாவளி நல வாழ்த்துக்கள் மாணிக்........ உறவுகள் நாங்கள் உனது தாயின் தூய அன்பை கொஞ்சம் காட்ட உன்னுடனே என்றும்....
அண்ணா நீங்க சொன்னது சத்தியமான உண்மை அண்ணா......
உங்களுடைய இந்த மறுமொழி எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா நன்றி
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Manik wrote:பிரசன்னா wrote:கவிதை நல்லா இருக்கு...என் அம்மா
கடவுளின் குழந்தையாக !!!!!!!!!!!!
உங்களின் பின்னோட்டதில் இருந்து - நீங்கள் தன்னம்பிக்கையுடம் இருபது தெரிகிறது...
ஆம் நண்பா சரியா சொல்லிட்டீங்க நன்றி
என் இனிய தீப ஒளித்திருநாள் (தீபாவளி) நல்வாழ்த்துக்கள்.
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» அம்மா, அம்மா, அம்மா..! சட்டப்பேரவை வளாகத்தில் கலகலத்த ஸ்டாலின்
» குழந்தையாக இருந்தால் எதுவுமே ஆச்சர்யம் தான் ….
» பெற்றோர்.. குழந்தைகளோடு குழந்தையாக விளையாடி மகிழ வேண்டும்
» 25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!
» அம்மா..அம்மா...நீயே அம்மா...
» குழந்தையாக இருந்தால் எதுவுமே ஆச்சர்யம் தான் ….
» பெற்றோர்.. குழந்தைகளோடு குழந்தையாக விளையாடி மகிழ வேண்டும்
» 25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!
» அம்மா..அம்மா...நீயே அம்மா...
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|