புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:23
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:54
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:23
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:54
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கீரையின் வகைகளும் அதன் பலன்களும்
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
முருங்க கீரை ,
இதை சாப்பிட்டா இரும்பு சத்து கிடைக்கும். இரத்தத்தை சுத்தப் படுத்தும். தாய் பாலை அதிகமாக சுரக்கச்செய்ம். உடம்பிலுள்ள வெப்பத்தை தனிக்கும். இதயவலி குணமாக்கும். தொடர்ந்து சாப்பிட்டா சோகை வராது. மாசமா இருக்கிறவங்க வாரம் ஒருமுறை சாப்பிட்டா நீர் இறங்கி கை கால் வீங்காம இருக்கும்.
.
வயித்துல புண்ணுள்ளவங்க (அல்சர்) இதன் பக்கமே போகக்கூடாது.
தண்டுக்கீரைங்க
இதன நிறம் சிகப்பு கலர். தாமிர சத்து உள்ள உணவு .தோல்வறட்சி நீக்கும்.
மலச்சிக்கலை போக்கி மூலத்தை குணமாக்கும். சிறுநீரை பேருக்கும். உடம்புக்கு குளிர்ச்சியும் தரும்.
தினசரி சாப்பிடாதீங்க .ஏன்னா அப்பிடி சாப்பிட்டீங்க்கனா கை கால தளர்ச்சியாக்கிடும். உணர்வை குறைச்சிடும். மாத விலக்கு ஏற்படும்பொழுது உதிரப்போக்கு அதிகப்படுத்திடும். குறிப்பா உடம்பு தடிச்சு போனவங்களுக்கு லாயக் இல்லீங்க
அகத்திக்கீரை :-
வாரம் ஒரு முறை இதனை சாப்பிடலாம் .
எல்லா வகை சத்துக்களும் இந்த கீரையில் உள்ளது.
வெப்பம் தணிக்கும்,குடலைத் தூய்மையாக்கும் .
குடல் புழுக்களைக் கொல்லும்.பித்தம் தணிக்கும்.
தலை சுற்று மயக்கம் போக்கிவிடும்.கண் கோளாறு
இதயகோளாறுகள் குணமாகும்.
பொன்னாங்கண்ணிக் கீரை :-
இது தங்கச் சத்துடையது.இந்த கீரையை தொடர்ந்து
சாப்பிட்டால் தங்க பஸ்மம் சாப்பிட்டதற்கு நிகராகும் .
உடலை வனப்போடும்,பொலிவோடும் பாதுகாக்கும்.
உடலுக்கு குளிர்ச்சி தரும்.கண்ணுக்கு ஒளி தரும்.
தலை சுற்று மயக்கம் தீரும்.
மணத்தக்காளி கீரை:-
மணத்தக்காளி கீரை பெண்மையை வளரச் செய்யும்.
பெண்களின் மார்பை வளரச் செய்யும்.இரத்தத்தை
தூய்மையாக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும்.கண்ணுக்கு
ஒளி தரும்.வயிற்றுப் புண்ணாற்றும்.குடலுக்கு பலம்
கொடுக்கும்.குடல் புழுவைக் கொல்லும்.
கருப்பைக் குறைபாட்டை நீக்கும்.
அரைக்கீரை :-
உடலுக்கு ஊக்கம் தரும். மலச்சிக்கல் போக்கும் .
இரத்தத்தை சுத்தி செய்யும்.உடலுக்கு குளிர்ச்சி தரும்.
ஆங்கில மருந்துகளின் பக்க விளைவுகளை முறியடிக்கும்.
அடிக்கடி சாப்பிட தேமல், சொறி,சிரங்கு குணமாகும்.
சிறுகீரை :-
உடலுக்கு ஊக்கம் தரும்.மலச்சிக்கல் போக்கும்.
பித்தம் குறையும்.குடலுக்கு பலம் தரும்.
ஆண்மையை வளர்க்கும்.
வெந்தய கீரை :-
இரும்பு சத்து கொண்ட கீரை இது.உடலுக்கு பலம்
தரும்.இரத்தத்தை சுத்தம் செய்யும்.உடலுக்கு குளிர்ச்சி
தரும்.கண்ணுக்கு ஒளி தரும்.குடலுக்கு பலம் ஊட்டும.
பேதியை குறைக்கும் . மலச்சிக்கலைப் போக்கும்.
நரம்பு தளர்ச்சி ,வாதம் சோம்பல் போக்கும்.
வல்லாரை கீரை:
இதற்கு சரஸ்வதி கீரை என்ற பெயரும் உண்டு .அதாவது
நல்ல ஞாபக சக்தி தரும்.குழந்தைகளுக்கு அதனால் நல்ல
படிப்பும் தரும்.
வல்லாரை கீரை இளைத்த உடலை தேற்றும் .வெப்பம் தரும்.
சிறுநீரை பெருக்கும்,வாதம் ,வாய்வு போக்கும் .மேக நோய்
அண்டவீக்கம்,குட்டம் ,உன்மத்தம் ஆகியவை தீரும்.
வல்லாரை ,கீழாநெல்லி இரண்டும் சம அளவு எடுத்து அரைத்து
நெல்லிக்காயளவு கொடுத்தால் சிறுநீர் எரிச்சல் ,நீர்த்தாரை புண்
ஆகியவை குணமாகும்.
புளிச்ச கீரை :-
உடலுக்கு வளமூட்டும் ,வயிற்றுப் புண் ஆற்றும்.இக்கீரையை
வெங்காயம் ,வெந்தயம் சேர்த்துக் கூட்டு செய்து தினம் மூன்று
வேளை சாப்பிட்டால் தீராத வயிற்றுக் கடுப்பும் இரத்தப் போக்கும்
குணமாகும்.
தூதுவளை :-
இதனை உண்டால் வெப்பம் தரும்.சளியை போக்கும்.நுரையீரலை
தூய்மை படுத்தும்.விந்து பெருகும்.இதன் பூ ஆண்மையை உண்டு
பண்ணும.இதய தாக்குதல்,மாரடைப்பு வராமல் பாதுகாக்கும்.
அறிவு வளரும்.
மஞ்சள் கரிசலாங்கண்ணி :-
இது மஞ்சள் நிற பூ பூக்கும் .தங்க சத்துடயது. இது முக்கியமாக
கல்லீரல் ,மண்ணீரல் ஆகியவற்றுக்கு சக்தியளிக்கும் .இரத்தத்தை
சுத்தி செய்யும். கண்ணுக்கு ஒளி தரும் .இதற்கு கரிசாலை என்ற
பெயரும் உண்டு.
வெள்ளை கரிசலாங்கண்ணி :-
இது வெள்ளை நிற பூ பூக்கும் .வெள்ளி சத்துடயது.இதுவும்
கல்லீரல்,மண்ணீரல் ஆகியவற்றுக்கு சக்தியளிக்கும் .
மஞ்சள் காமாலையை போக்கும்.இரத்தம் சுத்தியாகும்.
தொய்யல் கீரை :-
நாடி நரம்புகளை பலப்படுத்தும்.மலச்சிக்கலை போக்கும்.
ஜீரண சக்தியை உண்டு பண்ணும.வாத நோயாளிக்கு ஏற்றது.
பேறு காலத்திற்கு பின் மகளிர் சாப்பிட உடலைத் தேற்றும்.
முட்டைகோஸ் :-
உடலுக்கு குளிர்ச்சி தரும்.வயிற்று புண்ணை ஆற்றும்.
குடலுக்கு பலமூட்டும்.மலம் இளக்கும்.உடலுக்கு வனப்பும்
வலிமையையும் தரும்.
குறிப்பு
கீரைகள் சமைக்கும் பொழுது கூடவே மிளகும் சீரகமும்
சேர்த்து சமைப்பது நலம் .அப்பொழுது தான் கீரைகளிலுள்ள
விஷத்தன்மைகள் முறியும் .அதனால் ஏற்படும் ஒவ்வாமை
நீக்கும்.
http://thulithuliyaai.blogspot.com/2011/09/blog-post_06.html
இதை சாப்பிட்டா இரும்பு சத்து கிடைக்கும். இரத்தத்தை சுத்தப் படுத்தும். தாய் பாலை அதிகமாக சுரக்கச்செய்ம். உடம்பிலுள்ள வெப்பத்தை தனிக்கும். இதயவலி குணமாக்கும். தொடர்ந்து சாப்பிட்டா சோகை வராது. மாசமா இருக்கிறவங்க வாரம் ஒருமுறை சாப்பிட்டா நீர் இறங்கி கை கால் வீங்காம இருக்கும்.
.
வயித்துல புண்ணுள்ளவங்க (அல்சர்) இதன் பக்கமே போகக்கூடாது.
தண்டுக்கீரைங்க
இதன நிறம் சிகப்பு கலர். தாமிர சத்து உள்ள உணவு .தோல்வறட்சி நீக்கும்.
மலச்சிக்கலை போக்கி மூலத்தை குணமாக்கும். சிறுநீரை பேருக்கும். உடம்புக்கு குளிர்ச்சியும் தரும்.
தினசரி சாப்பிடாதீங்க .ஏன்னா அப்பிடி சாப்பிட்டீங்க்கனா கை கால தளர்ச்சியாக்கிடும். உணர்வை குறைச்சிடும். மாத விலக்கு ஏற்படும்பொழுது உதிரப்போக்கு அதிகப்படுத்திடும். குறிப்பா உடம்பு தடிச்சு போனவங்களுக்கு லாயக் இல்லீங்க
அகத்திக்கீரை :-
வாரம் ஒரு முறை இதனை சாப்பிடலாம் .
எல்லா வகை சத்துக்களும் இந்த கீரையில் உள்ளது.
வெப்பம் தணிக்கும்,குடலைத் தூய்மையாக்கும் .
குடல் புழுக்களைக் கொல்லும்.பித்தம் தணிக்கும்.
தலை சுற்று மயக்கம் போக்கிவிடும்.கண் கோளாறு
இதயகோளாறுகள் குணமாகும்.
பொன்னாங்கண்ணிக் கீரை :-
இது தங்கச் சத்துடையது.இந்த கீரையை தொடர்ந்து
சாப்பிட்டால் தங்க பஸ்மம் சாப்பிட்டதற்கு நிகராகும் .
உடலை வனப்போடும்,பொலிவோடும் பாதுகாக்கும்.
உடலுக்கு குளிர்ச்சி தரும்.கண்ணுக்கு ஒளி தரும்.
தலை சுற்று மயக்கம் தீரும்.
மணத்தக்காளி கீரை:-
மணத்தக்காளி கீரை பெண்மையை வளரச் செய்யும்.
பெண்களின் மார்பை வளரச் செய்யும்.இரத்தத்தை
தூய்மையாக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும்.கண்ணுக்கு
ஒளி தரும்.வயிற்றுப் புண்ணாற்றும்.குடலுக்கு பலம்
கொடுக்கும்.குடல் புழுவைக் கொல்லும்.
கருப்பைக் குறைபாட்டை நீக்கும்.
அரைக்கீரை :-
உடலுக்கு ஊக்கம் தரும். மலச்சிக்கல் போக்கும் .
இரத்தத்தை சுத்தி செய்யும்.உடலுக்கு குளிர்ச்சி தரும்.
ஆங்கில மருந்துகளின் பக்க விளைவுகளை முறியடிக்கும்.
அடிக்கடி சாப்பிட தேமல், சொறி,சிரங்கு குணமாகும்.
சிறுகீரை :-
உடலுக்கு ஊக்கம் தரும்.மலச்சிக்கல் போக்கும்.
பித்தம் குறையும்.குடலுக்கு பலம் தரும்.
ஆண்மையை வளர்க்கும்.
வெந்தய கீரை :-
இரும்பு சத்து கொண்ட கீரை இது.உடலுக்கு பலம்
தரும்.இரத்தத்தை சுத்தம் செய்யும்.உடலுக்கு குளிர்ச்சி
தரும்.கண்ணுக்கு ஒளி தரும்.குடலுக்கு பலம் ஊட்டும.
பேதியை குறைக்கும் . மலச்சிக்கலைப் போக்கும்.
நரம்பு தளர்ச்சி ,வாதம் சோம்பல் போக்கும்.
வல்லாரை கீரை:
இதற்கு சரஸ்வதி கீரை என்ற பெயரும் உண்டு .அதாவது
நல்ல ஞாபக சக்தி தரும்.குழந்தைகளுக்கு அதனால் நல்ல
படிப்பும் தரும்.
வல்லாரை கீரை இளைத்த உடலை தேற்றும் .வெப்பம் தரும்.
சிறுநீரை பெருக்கும்,வாதம் ,வாய்வு போக்கும் .மேக நோய்
அண்டவீக்கம்,குட்டம் ,உன்மத்தம் ஆகியவை தீரும்.
வல்லாரை ,கீழாநெல்லி இரண்டும் சம அளவு எடுத்து அரைத்து
நெல்லிக்காயளவு கொடுத்தால் சிறுநீர் எரிச்சல் ,நீர்த்தாரை புண்
ஆகியவை குணமாகும்.
புளிச்ச கீரை :-
உடலுக்கு வளமூட்டும் ,வயிற்றுப் புண் ஆற்றும்.இக்கீரையை
வெங்காயம் ,வெந்தயம் சேர்த்துக் கூட்டு செய்து தினம் மூன்று
வேளை சாப்பிட்டால் தீராத வயிற்றுக் கடுப்பும் இரத்தப் போக்கும்
குணமாகும்.
தூதுவளை :-
இதனை உண்டால் வெப்பம் தரும்.சளியை போக்கும்.நுரையீரலை
தூய்மை படுத்தும்.விந்து பெருகும்.இதன் பூ ஆண்மையை உண்டு
பண்ணும.இதய தாக்குதல்,மாரடைப்பு வராமல் பாதுகாக்கும்.
அறிவு வளரும்.
மஞ்சள் கரிசலாங்கண்ணி :-
இது மஞ்சள் நிற பூ பூக்கும் .தங்க சத்துடயது. இது முக்கியமாக
கல்லீரல் ,மண்ணீரல் ஆகியவற்றுக்கு சக்தியளிக்கும் .இரத்தத்தை
சுத்தி செய்யும். கண்ணுக்கு ஒளி தரும் .இதற்கு கரிசாலை என்ற
பெயரும் உண்டு.
வெள்ளை கரிசலாங்கண்ணி :-
இது வெள்ளை நிற பூ பூக்கும் .வெள்ளி சத்துடயது.இதுவும்
கல்லீரல்,மண்ணீரல் ஆகியவற்றுக்கு சக்தியளிக்கும் .
மஞ்சள் காமாலையை போக்கும்.இரத்தம் சுத்தியாகும்.
தொய்யல் கீரை :-
நாடி நரம்புகளை பலப்படுத்தும்.மலச்சிக்கலை போக்கும்.
ஜீரண சக்தியை உண்டு பண்ணும.வாத நோயாளிக்கு ஏற்றது.
பேறு காலத்திற்கு பின் மகளிர் சாப்பிட உடலைத் தேற்றும்.
முட்டைகோஸ் :-
உடலுக்கு குளிர்ச்சி தரும்.வயிற்று புண்ணை ஆற்றும்.
குடலுக்கு பலமூட்டும்.மலம் இளக்கும்.உடலுக்கு வனப்பும்
வலிமையையும் தரும்.
குறிப்பு
கீரைகள் சமைக்கும் பொழுது கூடவே மிளகும் சீரகமும்
சேர்த்து சமைப்பது நலம் .அப்பொழுது தான் கீரைகளிலுள்ள
விஷத்தன்மைகள் முறியும் .அதனால் ஏற்படும் ஒவ்வாமை
நீக்கும்.
http://thulithuliyaai.blogspot.com/2011/09/blog-post_06.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|