புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கீரையின் வகைகளும் அதன் பலன்களும்
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
முருங்க கீரை ,
இதை சாப்பிட்டா இரும்பு சத்து கிடைக்கும். இரத்தத்தை சுத்தப் படுத்தும். தாய் பாலை அதிகமாக சுரக்கச்செய்ம். உடம்பிலுள்ள வெப்பத்தை தனிக்கும். இதயவலி குணமாக்கும். தொடர்ந்து சாப்பிட்டா சோகை வராது. மாசமா இருக்கிறவங்க வாரம் ஒருமுறை சாப்பிட்டா நீர் இறங்கி கை கால் வீங்காம இருக்கும்.
.
வயித்துல புண்ணுள்ளவங்க (அல்சர்) இதன் பக்கமே போகக்கூடாது.
தண்டுக்கீரைங்க
இதன நிறம் சிகப்பு கலர். தாமிர சத்து உள்ள உணவு .தோல்வறட்சி நீக்கும்.
மலச்சிக்கலை போக்கி மூலத்தை குணமாக்கும். சிறுநீரை பேருக்கும். உடம்புக்கு குளிர்ச்சியும் தரும்.
தினசரி சாப்பிடாதீங்க .ஏன்னா அப்பிடி சாப்பிட்டீங்க்கனா கை கால தளர்ச்சியாக்கிடும். உணர்வை குறைச்சிடும். மாத விலக்கு ஏற்படும்பொழுது உதிரப்போக்கு அதிகப்படுத்திடும். குறிப்பா உடம்பு தடிச்சு போனவங்களுக்கு லாயக் இல்லீங்க
அகத்திக்கீரை :-
வாரம் ஒரு முறை இதனை சாப்பிடலாம் .
எல்லா வகை சத்துக்களும் இந்த கீரையில் உள்ளது.
வெப்பம் தணிக்கும்,குடலைத் தூய்மையாக்கும் .
குடல் புழுக்களைக் கொல்லும்.பித்தம் தணிக்கும்.
தலை சுற்று மயக்கம் போக்கிவிடும்.கண் கோளாறு
இதயகோளாறுகள் குணமாகும்.
பொன்னாங்கண்ணிக் கீரை :-
இது தங்கச் சத்துடையது.இந்த கீரையை தொடர்ந்து
சாப்பிட்டால் தங்க பஸ்மம் சாப்பிட்டதற்கு நிகராகும் .
உடலை வனப்போடும்,பொலிவோடும் பாதுகாக்கும்.
உடலுக்கு குளிர்ச்சி தரும்.கண்ணுக்கு ஒளி தரும்.
தலை சுற்று மயக்கம் தீரும்.
மணத்தக்காளி கீரை:-
மணத்தக்காளி கீரை பெண்மையை வளரச் செய்யும்.
பெண்களின் மார்பை வளரச் செய்யும்.இரத்தத்தை
தூய்மையாக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும்.கண்ணுக்கு
ஒளி தரும்.வயிற்றுப் புண்ணாற்றும்.குடலுக்கு பலம்
கொடுக்கும்.குடல் புழுவைக் கொல்லும்.
கருப்பைக் குறைபாட்டை நீக்கும்.
அரைக்கீரை :-
உடலுக்கு ஊக்கம் தரும். மலச்சிக்கல் போக்கும் .
இரத்தத்தை சுத்தி செய்யும்.உடலுக்கு குளிர்ச்சி தரும்.
ஆங்கில மருந்துகளின் பக்க விளைவுகளை முறியடிக்கும்.
அடிக்கடி சாப்பிட தேமல், சொறி,சிரங்கு குணமாகும்.
சிறுகீரை :-
உடலுக்கு ஊக்கம் தரும்.மலச்சிக்கல் போக்கும்.
பித்தம் குறையும்.குடலுக்கு பலம் தரும்.
ஆண்மையை வளர்க்கும்.
வெந்தய கீரை :-
இரும்பு சத்து கொண்ட கீரை இது.உடலுக்கு பலம்
தரும்.இரத்தத்தை சுத்தம் செய்யும்.உடலுக்கு குளிர்ச்சி
தரும்.கண்ணுக்கு ஒளி தரும்.குடலுக்கு பலம் ஊட்டும.
பேதியை குறைக்கும் . மலச்சிக்கலைப் போக்கும்.
நரம்பு தளர்ச்சி ,வாதம் சோம்பல் போக்கும்.
வல்லாரை கீரை:
இதற்கு சரஸ்வதி கீரை என்ற பெயரும் உண்டு .அதாவது
நல்ல ஞாபக சக்தி தரும்.குழந்தைகளுக்கு அதனால் நல்ல
படிப்பும் தரும்.
வல்லாரை கீரை இளைத்த உடலை தேற்றும் .வெப்பம் தரும்.
சிறுநீரை பெருக்கும்,வாதம் ,வாய்வு போக்கும் .மேக நோய்
அண்டவீக்கம்,குட்டம் ,உன்மத்தம் ஆகியவை தீரும்.
வல்லாரை ,கீழாநெல்லி இரண்டும் சம அளவு எடுத்து அரைத்து
நெல்லிக்காயளவு கொடுத்தால் சிறுநீர் எரிச்சல் ,நீர்த்தாரை புண்
ஆகியவை குணமாகும்.
புளிச்ச கீரை :-
உடலுக்கு வளமூட்டும் ,வயிற்றுப் புண் ஆற்றும்.இக்கீரையை
வெங்காயம் ,வெந்தயம் சேர்த்துக் கூட்டு செய்து தினம் மூன்று
வேளை சாப்பிட்டால் தீராத வயிற்றுக் கடுப்பும் இரத்தப் போக்கும்
குணமாகும்.
தூதுவளை :-
இதனை உண்டால் வெப்பம் தரும்.சளியை போக்கும்.நுரையீரலை
தூய்மை படுத்தும்.விந்து பெருகும்.இதன் பூ ஆண்மையை உண்டு
பண்ணும.இதய தாக்குதல்,மாரடைப்பு வராமல் பாதுகாக்கும்.
அறிவு வளரும்.
மஞ்சள் கரிசலாங்கண்ணி :-
இது மஞ்சள் நிற பூ பூக்கும் .தங்க சத்துடயது. இது முக்கியமாக
கல்லீரல் ,மண்ணீரல் ஆகியவற்றுக்கு சக்தியளிக்கும் .இரத்தத்தை
சுத்தி செய்யும். கண்ணுக்கு ஒளி தரும் .இதற்கு கரிசாலை என்ற
பெயரும் உண்டு.
வெள்ளை கரிசலாங்கண்ணி :-
இது வெள்ளை நிற பூ பூக்கும் .வெள்ளி சத்துடயது.இதுவும்
கல்லீரல்,மண்ணீரல் ஆகியவற்றுக்கு சக்தியளிக்கும் .
மஞ்சள் காமாலையை போக்கும்.இரத்தம் சுத்தியாகும்.
தொய்யல் கீரை :-
நாடி நரம்புகளை பலப்படுத்தும்.மலச்சிக்கலை போக்கும்.
ஜீரண சக்தியை உண்டு பண்ணும.வாத நோயாளிக்கு ஏற்றது.
பேறு காலத்திற்கு பின் மகளிர் சாப்பிட உடலைத் தேற்றும்.
முட்டைகோஸ் :-
உடலுக்கு குளிர்ச்சி தரும்.வயிற்று புண்ணை ஆற்றும்.
குடலுக்கு பலமூட்டும்.மலம் இளக்கும்.உடலுக்கு வனப்பும்
வலிமையையும் தரும்.
குறிப்பு
கீரைகள் சமைக்கும் பொழுது கூடவே மிளகும் சீரகமும்
சேர்த்து சமைப்பது நலம் .அப்பொழுது தான் கீரைகளிலுள்ள
விஷத்தன்மைகள் முறியும் .அதனால் ஏற்படும் ஒவ்வாமை
நீக்கும்.
http://thulithuliyaai.blogspot.com/2011/09/blog-post_06.html
இதை சாப்பிட்டா இரும்பு சத்து கிடைக்கும். இரத்தத்தை சுத்தப் படுத்தும். தாய் பாலை அதிகமாக சுரக்கச்செய்ம். உடம்பிலுள்ள வெப்பத்தை தனிக்கும். இதயவலி குணமாக்கும். தொடர்ந்து சாப்பிட்டா சோகை வராது. மாசமா இருக்கிறவங்க வாரம் ஒருமுறை சாப்பிட்டா நீர் இறங்கி கை கால் வீங்காம இருக்கும்.
.
வயித்துல புண்ணுள்ளவங்க (அல்சர்) இதன் பக்கமே போகக்கூடாது.
தண்டுக்கீரைங்க
இதன நிறம் சிகப்பு கலர். தாமிர சத்து உள்ள உணவு .தோல்வறட்சி நீக்கும்.
மலச்சிக்கலை போக்கி மூலத்தை குணமாக்கும். சிறுநீரை பேருக்கும். உடம்புக்கு குளிர்ச்சியும் தரும்.
தினசரி சாப்பிடாதீங்க .ஏன்னா அப்பிடி சாப்பிட்டீங்க்கனா கை கால தளர்ச்சியாக்கிடும். உணர்வை குறைச்சிடும். மாத விலக்கு ஏற்படும்பொழுது உதிரப்போக்கு அதிகப்படுத்திடும். குறிப்பா உடம்பு தடிச்சு போனவங்களுக்கு லாயக் இல்லீங்க
அகத்திக்கீரை :-
வாரம் ஒரு முறை இதனை சாப்பிடலாம் .
எல்லா வகை சத்துக்களும் இந்த கீரையில் உள்ளது.
வெப்பம் தணிக்கும்,குடலைத் தூய்மையாக்கும் .
குடல் புழுக்களைக் கொல்லும்.பித்தம் தணிக்கும்.
தலை சுற்று மயக்கம் போக்கிவிடும்.கண் கோளாறு
இதயகோளாறுகள் குணமாகும்.
பொன்னாங்கண்ணிக் கீரை :-
இது தங்கச் சத்துடையது.இந்த கீரையை தொடர்ந்து
சாப்பிட்டால் தங்க பஸ்மம் சாப்பிட்டதற்கு நிகராகும் .
உடலை வனப்போடும்,பொலிவோடும் பாதுகாக்கும்.
உடலுக்கு குளிர்ச்சி தரும்.கண்ணுக்கு ஒளி தரும்.
தலை சுற்று மயக்கம் தீரும்.
மணத்தக்காளி கீரை:-
மணத்தக்காளி கீரை பெண்மையை வளரச் செய்யும்.
பெண்களின் மார்பை வளரச் செய்யும்.இரத்தத்தை
தூய்மையாக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும்.கண்ணுக்கு
ஒளி தரும்.வயிற்றுப் புண்ணாற்றும்.குடலுக்கு பலம்
கொடுக்கும்.குடல் புழுவைக் கொல்லும்.
கருப்பைக் குறைபாட்டை நீக்கும்.
அரைக்கீரை :-
உடலுக்கு ஊக்கம் தரும். மலச்சிக்கல் போக்கும் .
இரத்தத்தை சுத்தி செய்யும்.உடலுக்கு குளிர்ச்சி தரும்.
ஆங்கில மருந்துகளின் பக்க விளைவுகளை முறியடிக்கும்.
அடிக்கடி சாப்பிட தேமல், சொறி,சிரங்கு குணமாகும்.
சிறுகீரை :-
உடலுக்கு ஊக்கம் தரும்.மலச்சிக்கல் போக்கும்.
பித்தம் குறையும்.குடலுக்கு பலம் தரும்.
ஆண்மையை வளர்க்கும்.
வெந்தய கீரை :-
இரும்பு சத்து கொண்ட கீரை இது.உடலுக்கு பலம்
தரும்.இரத்தத்தை சுத்தம் செய்யும்.உடலுக்கு குளிர்ச்சி
தரும்.கண்ணுக்கு ஒளி தரும்.குடலுக்கு பலம் ஊட்டும.
பேதியை குறைக்கும் . மலச்சிக்கலைப் போக்கும்.
நரம்பு தளர்ச்சி ,வாதம் சோம்பல் போக்கும்.
வல்லாரை கீரை:
இதற்கு சரஸ்வதி கீரை என்ற பெயரும் உண்டு .அதாவது
நல்ல ஞாபக சக்தி தரும்.குழந்தைகளுக்கு அதனால் நல்ல
படிப்பும் தரும்.
வல்லாரை கீரை இளைத்த உடலை தேற்றும் .வெப்பம் தரும்.
சிறுநீரை பெருக்கும்,வாதம் ,வாய்வு போக்கும் .மேக நோய்
அண்டவீக்கம்,குட்டம் ,உன்மத்தம் ஆகியவை தீரும்.
வல்லாரை ,கீழாநெல்லி இரண்டும் சம அளவு எடுத்து அரைத்து
நெல்லிக்காயளவு கொடுத்தால் சிறுநீர் எரிச்சல் ,நீர்த்தாரை புண்
ஆகியவை குணமாகும்.
புளிச்ச கீரை :-
உடலுக்கு வளமூட்டும் ,வயிற்றுப் புண் ஆற்றும்.இக்கீரையை
வெங்காயம் ,வெந்தயம் சேர்த்துக் கூட்டு செய்து தினம் மூன்று
வேளை சாப்பிட்டால் தீராத வயிற்றுக் கடுப்பும் இரத்தப் போக்கும்
குணமாகும்.
தூதுவளை :-
இதனை உண்டால் வெப்பம் தரும்.சளியை போக்கும்.நுரையீரலை
தூய்மை படுத்தும்.விந்து பெருகும்.இதன் பூ ஆண்மையை உண்டு
பண்ணும.இதய தாக்குதல்,மாரடைப்பு வராமல் பாதுகாக்கும்.
அறிவு வளரும்.
மஞ்சள் கரிசலாங்கண்ணி :-
இது மஞ்சள் நிற பூ பூக்கும் .தங்க சத்துடயது. இது முக்கியமாக
கல்லீரல் ,மண்ணீரல் ஆகியவற்றுக்கு சக்தியளிக்கும் .இரத்தத்தை
சுத்தி செய்யும். கண்ணுக்கு ஒளி தரும் .இதற்கு கரிசாலை என்ற
பெயரும் உண்டு.
வெள்ளை கரிசலாங்கண்ணி :-
இது வெள்ளை நிற பூ பூக்கும் .வெள்ளி சத்துடயது.இதுவும்
கல்லீரல்,மண்ணீரல் ஆகியவற்றுக்கு சக்தியளிக்கும் .
மஞ்சள் காமாலையை போக்கும்.இரத்தம் சுத்தியாகும்.
தொய்யல் கீரை :-
நாடி நரம்புகளை பலப்படுத்தும்.மலச்சிக்கலை போக்கும்.
ஜீரண சக்தியை உண்டு பண்ணும.வாத நோயாளிக்கு ஏற்றது.
பேறு காலத்திற்கு பின் மகளிர் சாப்பிட உடலைத் தேற்றும்.
முட்டைகோஸ் :-
உடலுக்கு குளிர்ச்சி தரும்.வயிற்று புண்ணை ஆற்றும்.
குடலுக்கு பலமூட்டும்.மலம் இளக்கும்.உடலுக்கு வனப்பும்
வலிமையையும் தரும்.
குறிப்பு
கீரைகள் சமைக்கும் பொழுது கூடவே மிளகும் சீரகமும்
சேர்த்து சமைப்பது நலம் .அப்பொழுது தான் கீரைகளிலுள்ள
விஷத்தன்மைகள் முறியும் .அதனால் ஏற்படும் ஒவ்வாமை
நீக்கும்.
http://thulithuliyaai.blogspot.com/2011/09/blog-post_06.html
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|