புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
124 Posts - 52%
heezulia
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
55 Posts - 23%
Dr.S.Soundarapandian
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
30 Posts - 13%
T.N.Balasubramanian
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
9 Posts - 4%
prajai
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
251 Posts - 53%
heezulia
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
138 Posts - 29%
Dr.S.Soundarapandian
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
18 Posts - 4%
prajai
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
2 Posts - 0%
Barushree
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்தாலி கவிதைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 24, 2011 4:09 pm



கோபம்

எனக்கு எதிரானவன்
என்னுள் மறைந்த்திருக்கிரன்
அவ்வபோது வெளிப்படுவான்
புயலினைப்போல்
புன்னகை தருணங்களில்
அகன்று நிற்பான்
அன்னியனாய்
***********************
நாணம்

முலைப்பால் பருவத்தில்
என் லீலைகளை
உறவினர்களின் நகைப்பில்
ஒளிரும் தருணம்
என்னை ஒழித்துகொள்கிறேன்
அம்மாவின் முந்தானைக்குள்
********************************
தேடல்

கிராமத்து வீதிகளில்
கண்ணாம்பூச்சி விளையாட்டில்
ஒளிந்திருந்த தெருக்கோடிகளில்
ஒரு முறை தேடிப்பார்க்கிறேன்
காலத்தில் துலைந்த்துபோன
பால்ய நாட்களை
***********************************
காற்று

ஆடையின்றி குளிக்கையில்
அத்துமீறி நுழைகிறான்
அனுமதியின்றி தொடுகிறான்
என் அங்கங்களை
************************
வறுமை

முன்னறிவிப்பின்றி
விருந்தினர்களின் வருகை
வறண்டு சுருண்ட முகத்தில்
இரவல் புன்னகையுமாய்
வாசப்புரத்து வரவேற்கையில்
அடுப்பின் மேல்சுவட்டில்
உறங்கியிருந்த பூனை
சட்டிகளை உருட்டியபடி
வெளியேறியது
***************************
அனுமதி

தென்றல் என்னசொல்லியதோ
சரியென்று தலையசைத்தது
மரக்கிளைகள்
************************
-நன்றி திண்ணை

திண்ணை இணைய வார இதழில் வெளிவந்தது



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 24, 2011 4:13 pm

தென்றல் என்னசொல்லியதோ
சரியென்று தலையசைத்தது
மரக்கிளைகள்
************************

என்ன சொல்வதென்று தெரியவில்லை . ஆகையால் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



செய்தாலி கவிதைகள் Thank-you015
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 24, 2011 4:16 pm

தேடல்

கிராமத்து வீதிகளில்
கண்ணாம்பூச்சி விளையாட்டில்
ஒளிந்திருந்த தெருக்கோடிகளில்
ஒரு முறை தேடிப்பார்க்கிறேன்
காலத்தில் துலைந்த்துபோன
பால்ய நாட்களை


அருமை சூப்பருங்க சூப்பருங்க

நானும் என் ஊருக்கு சென்றால் ஒவ்வொரு தெருவையும் ஏக்கத்துடன் பார்ப்பேன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 24, 2011 4:20 pm

வெகு நன்றாய் இருக்கிறது செய்தாலி உங்களது குட்டிக் கவிதைகள்.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Oct 24, 2011 4:21 pm

நாணம்

முலைப்பால் பருவத்தில்
என் லீலைகளை
உறவினர்களின் நகைப்பில்
ஒளிரும் தருணம்
என்னை ஒழித்துகொள்கிறேன்
அம்மாவின் முந்தானைக்குள்

அழகிய சிந்தனை, மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்று ஒளிய ஆரம்பித்து வாழ்க்கை முழுதும் யாராவது பின்னால் நாம் ஒளிந்து தான் வாழ்கிறோம்.





சதாசிவம்
செய்தாலி கவிதைகள் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 24, 2011 4:53 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
தென்றல் என்னசொல்லியதோ
சரியென்று தலையசைத்தது
மரக்கிளைகள்
************************

என்ன சொல்வதென்று தெரியவில்லை . ஆகையால் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 24, 2011 4:59 pm

ஜாஹீதாபானு wrote:தேடல்

கிராமத்து வீதிகளில்
கண்ணாம்பூச்சி விளையாட்டில்
ஒளிந்திருந்த தெருக்கோடிகளில்
ஒரு முறை தேடிப்பார்க்கிறேன்
காலத்தில் துலைந்த்துபோன
பால்ய நாட்களை


அருமை சூப்பருங்க சூப்பருங்க

நானும் என் ஊருக்கு சென்றால் ஒவ்வொரு தெருவையும் ஏக்கத்துடன் பார்ப்பேன்

மிக்க நன்றி சகோ



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 24, 2011 5:06 pm

rameshnaga wrote:வெகு நன்றாய் இருக்கிறது செய்தாலி உங்களது குட்டிக் கவிதைகள்.

மிக்க நன்றி கவிஞரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 24, 2011 5:07 pm

சதாசிவம் wrote:நாணம்

முலைப்பால் பருவத்தில்
என் லீலைகளை
உறவினர்களின் நகைப்பில்
ஒளிரும் தருணம்
என்னை ஒழித்துகொள்கிறேன்
அம்மாவின் முந்தானைக்குள்

அழகிய சிந்தனை, மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்று ஒளிய ஆரம்பித்து வாழ்க்கை முழுதும் யாராவது பின்னால் நாம் ஒளிந்து தான் வாழ்கிறோம்.


மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 24, 2011 5:20 pm

செய்தாலி wrote:

கோபம்

எனக்கு எதிரானவன்
என்னுள் மறைந்த்திருக்கிரன் மறைந்திருக்கிறான்.
அவ்வபோது வெளிப்படுவான்
புயலினைப்போல்
புன்னகை தருணங்களில்
அகன்று நிற்பான்
அன்னியனாய்

பல நேரங்களில் என்னுள் இவன் வெளிப்பட்டு பல பிரச்சனைகளில் என்னை மாட்டி விடுகிறான்...அடிக்கடி கோவப்பட்டால் அந்த கோவத்திர்க்கும் மதிப்பு இல்லை என்பார்கள்..உண்மையிலே கோவம் இருக்கும் இடத்தில் குணமிருக்கும் என்பார்கள்.. இதை கேட்டு கோவ படுவதா...அமைதியாய் செல்வதா செய்தாலி..

நல்ல வரிகள்.

***********************
நாணம்

முலைப்பால் பருவத்தில்
என் லீலைகளை
உறவினர்களின் நகைப்பில்
ஒளிரும் தருணம்
என்னை ஒழித்துகொள்கிறேன்
அம்மாவின் முந்தானைக்குள்

நாணம் பெண்களின் அழகே...அவ்வப்போது இதை காண்பதே அரிதாகிவிட்டது...உங்களுக்கு நன்றி கவிதையிலாவது கண்டேனே....செய்தாலி கவிதைகள் 677196 செய்தாலி கவிதைகள் 677196 செய்தாலி கவிதைகள் 677196

********************************
தேடல்

கிராமத்து வீதிகளில்
கண்ணாம்பூச்சி விளையாட்டில்
ஒளிந்திருந்த தெருக்கோடிகளில்
ஒரு முறை தேடிப்பார்க்கிறேன்
காலத்தில் துலைந்த்துபோன
பால்ய நாட்களை

கடந்துவிட்ட காலம்..சொல்லிவிட்ட வார்த்தை..

இனி திரும்பவே பெற இயாது செய்தாலி...

செய்தாலி கவிதைகள் 2825183110 செய்தாலி கவிதைகள் 2825183110 செய்தாலி கவிதைகள் 2825183110

***********************************
காற்று

ஆடையின்றி குளிக்கையில்
அத்துமீறி நுழைகிறான்
அனுமதியின்றி தொடுகிறான்
என் அங்கங்களை

சற்று சிரிக்க வைத்தது இந்த வரிகள்...உங்கள் கற்பனைகளை என்னையே...

செய்தாலி கவிதைகள் 224747944 செய்தாலி கவிதைகள் 224747944 செய்தாலி கவிதைகள் 224747944

************************
வறுமை

முன்னறிவிப்பின்றி
விருந்தினர்களின் வருகை
வறண்டு சுருண்ட முகத்தில்
இரவல் புன்னகையுமாய்
வாசப்புரத்து வரவேற்கையில்
அடுப்பின் மேல்சுவட்டில்
உறங்கியிருந்த பூனை
சட்டிகளை உருட்டியபடி
வெளியேறியது

இந்த மாதிரி சூழ்நிலைகளில் மனம் மிக வேதனை கொள்ளுமே,,,என்ன செய்வது எங்கே செல்வது யாரை கேட்பது என்று குழப்பத்திலே நமக்கு வியர்த்து விடும்...சூழ்நிலைகளை நானும் சந்தித்து இருக்கேன்..செய்தாலி கவிதைகள் 440806 செய்தாலி கவிதைகள் 440806

ஆழமாக சிந்திக்கிறீங்க சகோ.புன்னகை புன்னகை



***************************
அனுமதி

தென்றல் என்னசொல்லியதோ
சரியென்று தலையசைத்தது
மரக்கிளைகள்

நல்ல சிந்தனை...செய்தாலி கவிதைகள் 224747944

***********************
-நன்றி திண்ணை

திண்ணை இணைய வார இதழில் வெளிவந்தது





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக