புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... - Page 3 Poll_c10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... - Page 3 Poll_m10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... - Page 3 Poll_c10 
5 Posts - 63%
heezulia
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... - Page 3 Poll_c10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... - Page 3 Poll_m10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... - Page 3 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... - Page 3 Poll_c10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... - Page 3 Poll_m10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்.....


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 24, 2011 3:47 pm

First topic message reminder :

கடற்கரையில் மணல் வீடு...
ஆர்ப்பரிக்கும் அலைகளுக்குக் கேட்பதில்லை
ஒரு குழந்தையின் கனவு உடையும் சப்தம்.
************************************
தீபாவளி முடிந்துவிட்டது...
வெடித்து முடித்த பட்டாசின் சிதறல்களை...
கோணியில் பொறுக்குகிறான் ஒரு சிறுவன்...
ஒரு சாண் வயிற்றின் பெரும்பிணி தீர்க்க.
அவனைக் "கொண்டாட" மறந்த
தீபாவளியை நினைத்து....
முகம் சிவக்கிறது சூரியன்.
***************************************
பூமி சூரியனைச் சுற்றுவதாய் சொன்னீர்கள்..
நிலவோ பூமியை சுற்றுவதாய்.
சூரியன் தன்னைத்தானே சுற்றுவதாய்..
ஊர் சுற்றப் போனதையெல்லாம் விட்டுவிடுங்கள்...
ஒழுங்காய் இருக்கும் ஏதாவது ஒன்றைப் பற்றிச் சொல்லுங்கள்.
எனக்குத் தலை சுற்றுகிறது.
****************************************
குளத்தில் பிரதிபலிக்கிறது...
நிலவின் பிம்பம்.
இன்னும் சிறிது நேரத்தில்
உங்களுக்கும் கேட்கலாம்...
நிலவை மீன் தின்னும் ஓசை.
*********************************************
எல்லோரும்...எப்போதும்
"பாவ மன்னிப்பு" கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்..
அவர்கள் செய்த தவறுகளுக்காக.
எண்ணிக்கையின் அளவு பார்த்து ...
மலைத்துப் போகும் இயேசு....
மேலும் நீளமாய்............கை விரித்து...
தலையை சாய்த்து...
சிலுவையில் அறைந்து கொள்கிறார்...ஆழமாய்.
****************************************
நிசப்தம்.....
வெறும் மழையின் சப்தம் மட்டும்...
கூடொன்றிலிருந்து...தலைகாட்டி...
உள்ளிழுத்துக்கொள்ளும் ஒரு பறவை
அவிழ்த்துக் கொண்டிருக்கிறது....
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தத்தை.
*************************************



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 28, 2011 12:02 pm

rameshnaga wrote:கடற்கரையில் மணல் வீடு...
ஆர்ப்பரிக்கும் அலைகளுக்குக் கேட்பதில்லை
ஒரு குழந்தையின் கனவு உடையும் சப்தம்.
************************************
தீபாவளி முடிந்துவிட்டது...
வெடித்து முடித்த பட்டாசின் சிதறல்களை...
கோணியில் பொறுக்குகிறான் ஒரு சிறுவன்...
ஒரு சாண் வயிற்றின் பெரும்பிணி தீர்க்க.
அவனைக் "கொண்டாட" மறந்த
தீபாவளியை நினைத்து....
முகம் சிவக்கிறது சூரியன்.
***************************************
பூமி சூரியனைச் சுற்றுவதாய் சொன்னீர்கள்..
நிலவோ பூமியை சுற்றுவதாய்.
சூரியன் தன்னைத்தானே சுற்றுவதாய்..
ஊர் சுற்றப் போனதையெல்லாம் விட்டுவிடுங்கள்...
ஒழுங்காய் இருக்கும் ஏதாவது ஒன்றைப் பற்றிச் சொல்லுங்கள்.
எனக்குத் தலை சுற்றுகிறது.
****************************************
குளத்தில் பிரதிபலிக்கிறது...
நிலவின் பிம்பம்.
இன்னும் சிறிது நேரத்தில்
உங்களுக்கும் கேட்கலாம்...
நிலவை மீன் தின்னும் ஓசை.
*********************************************
எல்லோரும்...எப்போதும்
"பாவ மன்னிப்பு" கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்..
அவர்கள் செய்த தவறுகளுக்காக.
எண்ணிக்கையின் அளவு பார்த்து ...
மலைத்துப் போகும் இயேசு....
மேலும் நீளமாய்............கை விரித்து...
தலையை சாய்த்து...
சிலுவையில் அறைந்து கொள்கிறார்...ஆழமாய்.
****************************************
நிசப்தம்.....
வெறும் மழையின் சப்தம் மட்டும்...
கூடொன்றிலிருந்து...தலைகாட்டி...
உள்ளிழுத்துக்கொள்ளும் ஒரு பறவை
அவிழ்த்துக் கொண்டிருக்கிறது....
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தத்தை.
*************************************
தனியாக எதையும் மேற்கோள் இட முடியவில்லை...அனைத்துமே அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Oct 28, 2011 12:12 pm

ரொம்பவும் நன்றி! ரேவதி.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Oct 28, 2011 2:44 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 29, 2011 11:52 am

maniajith007 wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரொம்பவும் நன்றி! மணி அஜீத்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 01, 2011 9:07 pm

அனைத்தும் அருமை மகிழ்ச்சி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Dec 01, 2011 9:20 pm

எல்லோரும்...எப்போதும்
"பாவ மன்னிப்பு" கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்..
அவர்கள் செய்த தவறுகளுக்காக.
எண்ணிக்கையின் அளவு பார்த்து ...
மலைத்துப் போகும் இயேசு....
மேலும் நீளமாய்............கை விரித்து...
தலையை சாய்த்து...
சிலுவையில் அறைந்து கொள்கிறார்...ஆழமாய்”


அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

அருமையாக உள்ளது



"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... - Page 3 154550"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... - Page 3 154550"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... - Page 3 154550"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... - Page 3 154550"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
avatar
ஸ்ரவாணி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 02/12/2011

Postஸ்ரவாணி Sat Dec 03, 2011 9:10 pm

ஆஹா ! கவிதை என்றால் இது ....இது தான் என்ன வளமான கற்பனைகள் ....நிஜங்கள் ..நிதர்சனங்கள் ...பொய்கள் .... எதை விடுவது ? அனைத்தும் அருமை !



வெற்றிக்கனியை எட்டிப் பறி முயற்சி எனும் ஏணி கொண்டு !
நேயமுடன் ,
சாதனா.
:வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 03, 2011 9:17 pm


"எல்லோரும்...எப்போதும்
"பாவ மன்னிப்பு" கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்..
அவர்கள் செய்த தவறுகளுக்காக.
எண்ணிக்கையின் அளவு பார்த்து ...
மலைத்துப் போகும் இயேசு....
மேலும் நீளமாய்............கை விரித்து...
தலையை சாய்த்து...
சிலுவையில் அறைந்து கொள்கிறார்...ஆழமாய்."
இது எனக்கு ரொம்பப் பிடிச்சுதுங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Dec 17, 2011 11:41 am

ரொம்பவும் நன்றி சுந்தர்ராஜ் தயாளன், sravaani , சார்ல்ஸ்

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக