புதிய பதிவுகள்
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:20

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_m10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10 
57 Posts - 68%
heezulia
ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_m10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10 
22 Posts - 26%
வேல்முருகன் காசி
ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_m10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_m10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10 
2 Posts - 2%
viyasan
ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_m10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_m10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10 
234 Posts - 42%
heezulia
ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_m10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_m10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_m10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10 
21 Posts - 4%
prajai
ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_m10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_m10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_m10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_m10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_m10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_m10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............?


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 24 Oct 2011 - 16:42

பிச்சுமணி அப்பாவி. வெகுளி. பரோபகாரி. யாரும் கூப்பிடாமலேயே
ஓடிப்போய் உதவி செய்வான்.

துறு துறுவென்று இருப்பான்.எப்போது என்ன செய்வான் என்று தெரியாது.
அதனால் பலமுறை சிக்கலில் மாட்டியிருக்கிறான்

அன்றும் அப்படித்தான் ஒரு நண்பன் அழைத்தான் என்று, தான் வேலை
செய்யும் அலுவலகத்தில் விடுப்பு சொல்லி விட்டுக் கிளம்பிவிட்டான்.

உள்ளூர் கோவிலில் நடக்கும் விழாவிற்குப் போவதாகச் சொல்லி விட்டுப்போனான்

அவனுக்கு விடுப்பைக் கொடுத்த அதிகாரி அன்று மாலை அவனை
எதேச்சையாகச் சந்தித்தபோது அதிர்சிக்கு உள்ளாகிவிட்டார்.

பிச்சுமணியின் கன்னம் இரண்டும் எங்கோ அடிவாங்கியதில் சிவந்து போனது
மட்டுமில்லாமல் நன்றாக வீங்கிப்போயும் இருந்தது. அதோடு கண்களும்
சற்றுக் கறுப்படித்துக் கலங்கியிருந்தது

அவரைப் பார்த்தவுடன் பிச்சுமணிக்கும் அதிர்ச்சிதான். எட்டி நடக்கப்
பார்த்தான். அவனுடைய மேலதிகாரி பிடித்துக் கொண்டு விட்டார்

“டேய் பிச்சுமணி என்னடா ஆச்சு உனக்கு? ஏண்டா கன்னங்கள்
வீங்கியிருக்கிறது?”

“அது பெரிய கதை சார்! கேட்டால் வருத்தப்படுவீர்கள்!”

“வருத்தத்தைவிடு. நடந்ததைச் சொல்லு.” “கோவில் வளாகத்தில வாட்டசாட்டமான பொம்பிளை ஒருத்தி என்னை
அடிச்சிட்டா சார். பொறி கலங்கிற மாதிரி ஓங்கிக் கன்னத்தில அறைஞ்
சிட்டாசார்!”

“எதுக்கிடா அறைஞ்சா?”

“சாமியாரு சொற்பொழிவு பண்ணினாரு. எல்லோரும் உக்காந்து கேட்டுக்
கிட்டிருந்தோம். அவரு தீடிர்ன்னு எல்லோரும் எழுந்து நின்னு இந்தப்
பாட்டை எங்கூட சேர்ந்து பாடுங்கன்னாரு, சரின்னு எல்லோரும் எழுந்து
நின்னு பாட ஆரம்பிச்சோம், அப்பத்தான் அது நடந்திரிச்சு சார்.
எனக்கு முன்னாடி நின்னுக்கிட்டிருந்தவ படார்ன்னு திரும்பி, பொடார்ன்னு
அறைஞ்சிட்டா சார்!”

“அறைஞ்சது சரிடா, எதுக்குடா அறைஞ்சா?”

” எழுந்து நின்னபோது சேலை, அவளோட பின்பக்க இடுவல்ல (crack)
சிக்கி பார்க்க அசிங்கமா இருந்திச்சு. பக்கத்துல நின்ன பயலுக எல்லாம்
அதையே பார்க்க ஆரம்பிசானுங்க. அய்யோ பாவம்னு அதைச் சரி
பண்ணிவிட்டேன் சார். அதனால் வந்ததுதான் இந்த வினை!”

“சரி பண்ணினியா – எப்படி?”

“வெளியே இழுத்துவிட்டேன் சார். அதை அவ தப்பா புரிஞ்சுக்கிட்டு
அடிச்சிட்டா சார்!”

“சரி, அந்தக் கன்னமும் வீங்கி இருக்கே, அது எதனாலடா?”

“அதுவும் அவளால தான் சார்!” “அடப்பாவி, அவளாலையா? இரண்டாவது முறை எதுக்காகடா அடித்தாள்?”

“நாம் இழுத்துவிட்டது அவளுக்குப் பிடிக்கல போல, முன்பிருந்தது போலவே
இருக்கட்டும்னு நெனச்சு சேலையைப் பழையபடி சொருகிவிட்டேன் சார்!”

“அடக் கிறுக்கா! உன் அப்பாவித்தனமான குறும்புக்கு அளவேயில்லையா?”

+++++++++++++++++++++++++++++++++++++
இப்போது சொல்லுங்கள். பிச்சுமணி இரண்டாவதாகச் செய்தது தவறா?
தவறில்லையா? :-) ))

நன்றி மலர் களஞ்சியம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon 24 Oct 2011 - 16:48

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon 24 Oct 2011 - 16:53

அறிவுடன் செயல் பட்டுருந்தால் ஆடிவிழுந்திருக்காது..! சிரி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon 24 Oct 2011 - 16:55

அருண் wrote:அறிவுடன் செயல் பட்டுருந்தால் ஆடிவிழுந்திருக்காது..! சிரி
எல்லாரும் உங்கள மாதிரி இருப்பாங்களா? அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 24 Oct 2011 - 18:43

பிச்ச wrote:
அருண் wrote:அறிவுடன் செயல் பட்டுருந்தால் ஆடிவிழுந்திருக்காது..! சிரி
எல்லாரும் உங்கள மாதிரி இருப்பாங்களா? அய்யோ, நான் இல்லை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon 24 Oct 2011 - 18:49

சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon 24 Oct 2011 - 18:50

சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு
இந்தக் கதையை நானும் படித்தேன், ஈகரையில் பதியலாம் என்று இருந்தேன் எங்கே இங்குள்ள மகளிர் அணியினர் நம்மை அறைந்து விடுவார்களோ என்று எண்ணி பதியவில்லை




கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 24 Oct 2011 - 18:52

kitcha wrote: சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு
இந்தக் கதையை நானும் படித்தேன், ஈகரையில் பதியலாம் என்று இருந்தேன் எங்கே இங்குள்ள மகளிர் அணியினர் நம்மை அறைந்து விடுவார்களோ என்று எண்ணி பதியவில்லை

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக