புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பலவகையான காதல் !!
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
1. வெள்ளை மனதென வெண்கொடி காட்டித்
........தளைத்த பருவ மது
........................................................இளமைக் காதல்
2. கிள்ளை உனக்கென காற்றைப் பிடித்து
........ஒளியில் வரைந்த படம்.
........................................................தாய்க் குழந்தை காதல்
3. தொல்லை எதற்கென தோற்றம் மறைத்து
........தொலைவில் இருந்த முகம்.
.........................................................கண்காணாக் காதல்
4. அனைத்து முடனிருக்க அன்னையைப் பூப்போல்
........மகிழ்வுடன் வைத் திரு
..........................................................அன்னைமீது பிள்ளையின் காதல்
5. பளிங்கென மின்னும் பதுமை யிருக்க
........மனங்கொஞ்ச எண்ணி டுதே.
..............................................................காமம் கலந்த காதல்
6. நிறைப் பாயென்று நிம்மதி யாயிருக்க
........நீயுரை நல்லொரு சொல்.
................................................................காத்திருக்கும் காதல்
7. உழைப்பவ ரென்றும் உறங்கா திருக்க
........பிழைப்பர் அவரால் பலர்.
..................................................................உழைப்பின் காதல்
1. வெள்ளை மனதென வெண்கொடி காட்டித்
........தளைத்த பருவ மது
........................................................இளமைக் காதல்
2. கிள்ளை உனக்கென காற்றைப் பிடித்து
........ஒளியில் வரைந்த படம்.
........................................................தாய்க் குழந்தை காதல்
3. தொல்லை எதற்கென தோற்றம் மறைத்து
........தொலைவில் இருந்த முகம்.
.........................................................கண்காணாக் காதல்
4. அனைத்து முடனிருக்க அன்னையைப் பூப்போல்
........மகிழ்வுடன் வைத் திரு
..........................................................அன்னைமீது பிள்ளையின் காதல்
5. பளிங்கென மின்னும் பதுமை யிருக்க
........மனங்கொஞ்ச எண்ணி டுதே.
..............................................................காமம் கலந்த காதல்
6. நிறைப் பாயென்று நிம்மதி யாயிருக்க
........நீயுரை நல்லொரு சொல்.
................................................................காத்திருக்கும் காதல்
7. உழைப்பவ ரென்றும் உறங்கா திருக்க
........பிழைப்பர் அவரால் பலர்.
..................................................................உழைப்பின் காதல்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
kitcha wrote:அனைத்துமே நன்றாக உள்ளது ராமன்,
எனக்கு இலக்கணம் பற்றி எதுவும் தெரியாது ராமன், கவிதையை படித்து அதன் அர்த்தம் புரிகிறதா என்று மட்டும் பார்ப்பேன்.
இது எந்த வெண்பா என்றெல்லாம் யோசனையில் வராது(இல்லாதவனுக்கு எதற்கு யோசனை), திருக்குறளில் உள்ளது போல் முதல் வரி நான்கு வார்த்தைகளிலும், இரண்டாவது வரி மூன்று வார்த்தைகளிலும் உள்ளது.
இது இன்னொரு குறள்.
மிக்க நன்றிகள் கிச்சா.........இந்த ஏழு குறள் வெண்பாக்களை எழுத கொஞ்சம் சிரமப் பட்டேன்.......பழகப் பழக பழகி விடும் என்று நம்புகிறேன்.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
பிஜிராமன் wrote:இதுதாம்ப்பா என் பிரச்சனையே ! நன்றி நன்றி
நல்ல பிரச்சினை தான்......என்ன விவேக்கை போல.....போலீஸ் பிடித்துக் கொண்டு போயி பயன்படுத்தி விடப் போகிறது.........பி கேர் புல் அண்ணா......
சந்து இடைவெளியில் நீங்களும் நன்றாகவே சரடுவிடுகிறீர்கள் தம்பி !
அப்பறம் எனக்கு வெண்பா பற்றி குறிப்பு கொடுங்கள் . நன்றி !
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அப்பறம் எனக்கு வெண்பா பற்றி குறிப்பு கொடுங்கள் . நன்றி !
அண்ணா எனக்கு திரு. சுந்தரராஜ் தயாளன் ஐயா அவர்கள் விளக்கியதை வைத்தும், வெண்பாவைப் பற்றி கொஞ்சம் தேடிப் படித்ததை வைத்தும் கூறுகிறேன்.....தவறு இருப்பின்.......சுந்தரராஜ் தயாளன் ஐயா விளக்குவார்கள்........
ஒரு விகற்ப மற்றும் இரு விகற்ப வெண்பாக்களை கண்டறிவது எப்படி என்றால்.........நான் எழுதிய குறளையே எடுத்துக் கொள்கிறேன்....
முதலில் ஒரு விகற்பம்
உழைப்பவ ரென்றும் உறங்கா திருக்க
பிழைப்பர் அவரால் பலர்.
இந்த குறளில் இரண்டு அடிகளிலும் ஒரு எதுகை அதாவது 'ழை' என்றே ஒத்த எதுகையை பெற்றுள்ளது, அதனால் இது ஒரு விகற்ப குறள் வெண்பாவை சேருகிறது........
அடுத்து இரு விகற்பம்
தொல்லை எதற்கென தோற்றம் மறைத்து
தொலைவில் இருந்த முகம்
இங்கு இரண்டு அடிகளிலும் 'ல்' மற்றும் 'லை', என்று வேறுபட்டு இரண்டு விதமான எதுகைகளைக் கொண்டுள்ளதால், இது இரு விகற்ப குறள் வெண்பா ஆகிறது.........
எனக்கு தெரிந்ததை கூறியுள்ளேன், இருந்தும் தெரிந்தவர்கள் தெளிவாக கூறுவார்கள் அண்ணா.......
நன்றிகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
பிஜிராமன் wrote:1. வெள்ளை மனதென வெண்கொடி காட்டித்
........தளைத்த பருவ மது
........................................................இளமைக் காதல்
2. கிள்ளை உனக்கென காற்றைப் பிடித்து
........ஒளியில் வரைந்த படம்.
........................................................தாய்க் குழந்தை காதல்
3. தொல்லை எதற்கென தோற்றம் மறைத்து
........தொலைவில் இருந்த முகம்.
.........................................................கண்காணாக் காதல்
4. அனைத்து முடனிருக்க அன்னையைப் பூப்போல்
........மகிழ்வுடன் வைத் திரு
..........................................................அன்னைமீது பிள்ளையின் காதல்
5. பளிங்கென மின்னும் பதுமை யிருக்க
........மனங்கொஞ்ச எண்ணி டுதே.
..............................................................காமம் கலந்த காதல்
6. நிறைப் பாயென்று நிம்மதி யாயிருக்க
........நீயுரை நல்லொரு சொல்.
................................................................காத்திருக்கும் காதல்
7. உழைப்பவ ரென்றும் உறங்கா திருக்க
........பிழைப்பர் அவரால் பலர்.
..................................................................உழைப்பின் காதல்
மிகவும் நன்றாக குறள் வெண்பாவில் எழுதியுள்ளீர். எனது பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள். வெண்பாவுக்குறிய பொது இலக்கணத்தை விட்டு விலகாமல் இருக்க வேண்டும். இப்போதெல்லாம் கூகுள் தேடல்லில் ‘வெண்பா’ என்று பதிந்தாலே நூற்றுக்கணக்கான வெண்பாத்திரிகள் வருவதைக்காணலாம். வெண்பா வடிக்கலாம் வா, வெண்பா எழுதலாம் வாங்க, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, சிந்தியல் வெண்பா என்று இப்படி எத்தனையோ திரிகள். உங்களுக்கு பிடித்தமானதைப் படித்து குறிப்பெடுத்துக்கொண்டு அதன்படி எழுதுங்கள். எதுகை, மோனை அமைய எழுதுவதே சாலச்சிறந்தது. மாச்சீர், விளச்சீர் மற்றும் காய்ச்சீர்களே வரவேண்டும். இயற்ச்சீர்வேண்டளை, வெண்சீர்வெண்டளை மற்றுமே வரவேண்டும். கடைச்சீர் காசு, பிறப்பு, நாள், மலர் எனும் வாய்ப்பாட்டில் ஒன்றில் முடியவேண்டும். அவ்வளவுதான். விருப்பப் பொத்தானைப் பதித்துள்ளேன். தொடர்ந்து எழுதுங்கள்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மிகவும் நன்றாக குறள் வெண்பாவில் எழுதியுள்ளீர். எனது பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள். வெண்பாவுக்குறிய பொது இலக்கணத்தை விட்டு விலகாமல் இருக்க வேண்டும். இப்போதெல்லாம் கூகுள் தேடல்லில் ‘வெண்பா’ என்று பதிந்தாலே நூற்றுக்கணக்கான வெண்பாத்திரிகள் வருவதைக்காணலாம். வெண்பா வடிக்கலாம் வா, வெண்பா எழுதலாம் வாங்க, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, சிந்தியல் வெண்பா என்று இப்படி எத்தனையோ திரிகள். உங்களுக்கு பிடித்தமானதைப் படித்து குறிப்பெடுத்துக்கொண்டு அதன்படி எழுதுங்கள். எதுகை, மோனை அமைய எழுதுவதே சாலச்சிறந்தது. மாச்சீர், விளச்சீர் மற்றும் காய்ச்சீர்களே வரவேண்டும். இயற்ச்சீர்வேண்டளை, வெண்சீர்வெண்டளை மற்றுமே வரவேண்டும். கடைச்சீர் காசு, பிறப்பு, நாள், மலர் எனும் வாய்ப்பாட்டில் ஒன்றில் முடியவேண்டும். அவ்வளவுதான். விருப்பப் பொத்தானைப் பதித்துள்ளேன். தொடர்ந்து எழுதுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக்க நன்றிகள் ஐயா.........நானும் நீங்கள் கூறியது போன்ற திரிகளை வாசித்து, அதன் படி பின்பற்றி வருகிறேன்........ஐயா.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இளமாறன் wrote:அருமை ராம
என் இலக்கணம் இல்லாத காதல்
எந்த வகை காதல் ??
மிக்க நன்றிகள் இளா.....
இலக்கணம் அற்றக் காதலை வாய்வழிக்காதல், பேச்சுவழக்கு காதல் என்று கொள்ளலாம்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|