புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலவகையான காதல் !! - Page 3 Poll_c10பலவகையான காதல் !! - Page 3 Poll_m10பலவகையான காதல் !! - Page 3 Poll_c10 
75 Posts - 58%
heezulia
பலவகையான காதல் !! - Page 3 Poll_c10பலவகையான காதல் !! - Page 3 Poll_m10பலவகையான காதல் !! - Page 3 Poll_c10 
37 Posts - 29%
mohamed nizamudeen
பலவகையான காதல் !! - Page 3 Poll_c10பலவகையான காதல் !! - Page 3 Poll_m10பலவகையான காதல் !! - Page 3 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
பலவகையான காதல் !! - Page 3 Poll_c10பலவகையான காதல் !! - Page 3 Poll_m10பலவகையான காதல் !! - Page 3 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
பலவகையான காதல் !! - Page 3 Poll_c10பலவகையான காதல் !! - Page 3 Poll_m10பலவகையான காதல் !! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
பலவகையான காதல் !! - Page 3 Poll_c10பலவகையான காதல் !! - Page 3 Poll_m10பலவகையான காதல் !! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பலவகையான காதல் !! - Page 3 Poll_c10பலவகையான காதல் !! - Page 3 Poll_m10பலவகையான காதல் !! - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பலவகையான காதல் !! - Page 3 Poll_c10பலவகையான காதல் !! - Page 3 Poll_m10பலவகையான காதல் !! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
பலவகையான காதல் !! - Page 3 Poll_c10பலவகையான காதல் !! - Page 3 Poll_m10பலவகையான காதல் !! - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பலவகையான காதல் !! - Page 3 Poll_c10பலவகையான காதல் !! - Page 3 Poll_m10பலவகையான காதல் !! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலவகையான காதல் !! - Page 3 Poll_c10பலவகையான காதல் !! - Page 3 Poll_m10பலவகையான காதல் !! - Page 3 Poll_c10 
70 Posts - 58%
heezulia
பலவகையான காதல் !! - Page 3 Poll_c10பலவகையான காதல் !! - Page 3 Poll_m10பலவகையான காதல் !! - Page 3 Poll_c10 
35 Posts - 29%
mohamed nizamudeen
பலவகையான காதல் !! - Page 3 Poll_c10பலவகையான காதல் !! - Page 3 Poll_m10பலவகையான காதல் !! - Page 3 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
பலவகையான காதல் !! - Page 3 Poll_c10பலவகையான காதல் !! - Page 3 Poll_m10பலவகையான காதல் !! - Page 3 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
பலவகையான காதல் !! - Page 3 Poll_c10பலவகையான காதல் !! - Page 3 Poll_m10பலவகையான காதல் !! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Guna.D
பலவகையான காதல் !! - Page 3 Poll_c10பலவகையான காதல் !! - Page 3 Poll_m10பலவகையான காதல் !! - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பலவகையான காதல் !! - Page 3 Poll_c10பலவகையான காதல் !! - Page 3 Poll_m10பலவகையான காதல் !! - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பலவகையான காதல் !! - Page 3 Poll_c10பலவகையான காதல் !! - Page 3 Poll_m10பலவகையான காதல் !! - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பலவகையான காதல் !! - Page 3 Poll_c10பலவகையான காதல் !! - Page 3 Poll_m10பலவகையான காதல் !! - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பலவகையான காதல் !! - Page 3 Poll_c10பலவகையான காதல் !! - Page 3 Poll_m10பலவகையான காதல் !! - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலவகையான காதல் !!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 24, 2011 12:17 pm

First topic message reminder :

1. வெள்ளை மனதென வெண்கொடி காட்டித்
........தளைத்த பருவ மது
........................................................இளமைக் காதல்


2. கிள்ளை உனக்கென காற்றைப் பிடித்து
........ஒளியில் வரைந்த படம்.
........................................................தாய்க் குழந்தை காதல்


3. தொல்லை எதற்கென தோற்றம் மறைத்து
........தொலைவில் இருந்த முகம்.
.........................................................கண்காணாக் காதல்


4. அனைத்து முடனிருக்க அன்னையைப் பூப்போல்
........மகிழ்வுடன் வைத் திரு
..........................................................அன்னைமீது பிள்ளையின் காதல்


5. பளிங்கென மின்னும் பதுமை யிருக்க
........மனங்கொஞ்ச எண்ணி டுதே.
..............................................................காமம் கலந்த காதல்

6. நிறைப் பாயென்று நிம்மதி யாயிருக்க
........நீயுரை நல்லொரு சொல்.
................................................................காத்திருக்கும் காதல்

7. உழைப்பவ ரென்றும் உறங்கா திருக்க
........பிழைப்பர் அவரால் பலர்.
..................................................................உழைப்பின் காதல்





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 24, 2011 6:13 pm

kitcha wrote:அனைத்துமே நன்றாக உள்ளது ராமன்,

எனக்கு இலக்கணம் பற்றி எதுவும் தெரியாது ராமன், கவிதையை படித்து அதன் அர்த்தம் புரிகிறதா என்று மட்டும் பார்ப்பேன்.
இது எந்த வெண்பா என்றெல்லாம் யோசனையில் வராது(இல்லாதவனுக்கு எதற்கு யோசனை), திருக்குறளில் உள்ளது போல் முதல் வரி நான்கு வார்த்தைகளிலும், இரண்டாவது வரி மூன்று வார்த்தைகளிலும் உள்ளது.
இது இன்னொரு குறள். அருமையிருக்கு


மிக்க நன்றிகள் கிச்சா.........இந்த ஏழு குறள் வெண்பாக்களை எழுத கொஞ்சம் சிரமப் பட்டேன்.......பழகப் பழக பழகி விடும் என்று நம்புகிறேன்..... சூப்பருங்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 24, 2011 6:48 pm

பிஜிராமன் wrote:
இதுதாம்ப்பா என் பிரச்சனையே ! நன்றி நன்றி


நல்ல பிரச்சினை தான்......என்ன விவேக்கை போல.....போலீஸ் பிடித்துக் கொண்டு போயி பயன்படுத்தி விடப் போகிறது.........பி கேர் புல் அண்ணா...... சிரி


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சந்து இடைவெளியில் நீங்களும் நன்றாகவே சரடுவிடுகிறீர்கள் தம்பி !

அப்பறம் எனக்கு வெண்பா பற்றி குறிப்பு கொடுங்கள் . நன்றி !



பலவகையான காதல் !! - Page 3 Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 24, 2011 7:37 pm

அப்பறம் எனக்கு வெண்பா பற்றி குறிப்பு கொடுங்கள் . நன்றி !



அண்ணா எனக்கு திரு. சுந்தரராஜ் தயாளன் ஐயா அவர்கள் விளக்கியதை வைத்தும், வெண்பாவைப் பற்றி கொஞ்சம் தேடிப் படித்ததை வைத்தும் கூறுகிறேன்.....தவறு இருப்பின்.......சுந்தரராஜ் தயாளன் ஐயா விளக்குவார்கள்........

ஒரு விகற்ப மற்றும் இரு விகற்ப வெண்பாக்களை கண்டறிவது எப்படி என்றால்.........நான் எழுதிய குறளையே எடுத்துக் கொள்கிறேன்....

முதலில் ஒரு விகற்பம்

உழைப்பவ ரென்றும் உறங்கா திருக்க
பிழைப்பர் அவரால் பலர்.


இந்த குறளில் இரண்டு அடிகளிலும் ஒரு எதுகை அதாவது 'ழை' என்றே ஒத்த எதுகையை பெற்றுள்ளது, அதனால் இது ஒரு விகற்ப குறள் வெண்பாவை சேருகிறது........

அடுத்து இரு விகற்பம்

தொல்லை எதற்கென தோற்றம் மறைத்து
தொலைவில் இருந்த முகம்


இங்கு இரண்டு அடிகளிலும் 'ல்' மற்றும் 'லை', என்று வேறுபட்டு இரண்டு விதமான எதுகைகளைக் கொண்டுள்ளதால், இது இரு விகற்ப குறள் வெண்பா ஆகிறது.........

எனக்கு தெரிந்ததை கூறியுள்ளேன், இருந்தும் தெரிந்தவர்கள் தெளிவாக கூறுவார்கள் அண்ணா.......

நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Oct 24, 2011 9:16 pm

பிஜிராமன் wrote:1. வெள்ளை மனதென வெண்கொடி காட்டித்
........தளைத்த பருவ மது
........................................................இளமைக் காதல்


2. கிள்ளை உனக்கென காற்றைப் பிடித்து
........ஒளியில் வரைந்த படம்.
........................................................தாய்க் குழந்தை காதல்


3. தொல்லை எதற்கென தோற்றம் மறைத்து
........தொலைவில் இருந்த முகம்.
.........................................................கண்காணாக் காதல்


4. அனைத்து முடனிருக்க அன்னையைப் பூப்போல்
........மகிழ்வுடன் வைத் திரு
..........................................................அன்னைமீது பிள்ளையின் காதல்


5. பளிங்கென மின்னும் பதுமை யிருக்க
........மனங்கொஞ்ச எண்ணி டுதே.
..............................................................காமம் கலந்த காதல்

6. நிறைப் பாயென்று நிம்மதி யாயிருக்க
........நீயுரை நல்லொரு சொல்.
................................................................காத்திருக்கும் காதல்

7. உழைப்பவ ரென்றும் உறங்கா திருக்க
........பிழைப்பர் அவரால் பலர்.
..................................................................உழைப்பின் காதல்


மிகவும் நன்றாக குறள் வெண்பாவில் எழுதியுள்ளீர். எனது பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள். வெண்பாவுக்குறிய பொது இலக்கணத்தை விட்டு விலகாமல் இருக்க வேண்டும். இப்போதெல்லாம் கூகுள் தேடல்லில் ‘வெண்பா’ என்று பதிந்தாலே நூற்றுக்கணக்கான வெண்பாத்திரிகள் வருவதைக்காணலாம். வெண்பா வடிக்கலாம் வா, வெண்பா எழுதலாம் வாங்க, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, சிந்தியல் வெண்பா என்று இப்படி எத்தனையோ திரிகள். உங்களுக்கு பிடித்தமானதைப் படித்து குறிப்பெடுத்துக்கொண்டு அதன்படி எழுதுங்கள். எதுகை, மோனை அமைய எழுதுவதே சாலச்சிறந்தது. மாச்சீர், விளச்சீர் மற்றும் காய்ச்சீர்களே வரவேண்டும். இயற்ச்சீர்வேண்டளை, வெண்சீர்வெண்டளை மற்றுமே வரவேண்டும். கடைச்சீர் காசு, பிறப்பு, நாள், மலர் எனும் வாய்ப்பாட்டில் ஒன்றில் முடியவேண்டும். அவ்வளவுதான். விருப்பப் பொத்தானைப் பதித்துள்ளேன். தொடர்ந்து எழுதுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 24, 2011 9:24 pm

மிகவும் நன்றாக குறள் வெண்பாவில் எழுதியுள்ளீர். எனது பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள். வெண்பாவுக்குறிய பொது இலக்கணத்தை விட்டு விலகாமல் இருக்க வேண்டும். இப்போதெல்லாம் கூகுள் தேடல்லில் ‘வெண்பா’ என்று பதிந்தாலே நூற்றுக்கணக்கான வெண்பாத்திரிகள் வருவதைக்காணலாம். வெண்பா வடிக்கலாம் வா, வெண்பா எழுதலாம் வாங்க, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, சிந்தியல் வெண்பா என்று இப்படி எத்தனையோ திரிகள். உங்களுக்கு பிடித்தமானதைப் படித்து குறிப்பெடுத்துக்கொண்டு அதன்படி எழுதுங்கள். எதுகை, மோனை அமைய எழுதுவதே சாலச்சிறந்தது. மாச்சீர், விளச்சீர் மற்றும் காய்ச்சீர்களே வரவேண்டும். இயற்ச்சீர்வேண்டளை, வெண்சீர்வெண்டளை மற்றுமே வரவேண்டும். கடைச்சீர் காசு, பிறப்பு, நாள், மலர் எனும் வாய்ப்பாட்டில் ஒன்றில் முடியவேண்டும். அவ்வளவுதான். விருப்பப் பொத்தானைப் பதித்துள்ளேன். தொடர்ந்து எழுதுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மிக்க நன்றிகள் ஐயா.........நானும் நீங்கள் கூறியது போன்ற திரிகளை வாசித்து, அதன் படி பின்பற்றி வருகிறேன்........ஐயா..... அருமையிருக்கு நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 25, 2011 12:33 am

அருமை ராம சூப்பருங்க சூப்பருங்க

என் இலக்கணம் இல்லாத காதல்
எந்த வகை காதல் ??



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பலவகையான காதல் !! - Page 3 Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 25, 2011 8:09 am

இளமாறன் wrote:அருமை ராம சூப்பருங்க சூப்பருங்க

என் இலக்கணம் இல்லாத காதல்
எந்த வகை காதல் ??


மிக்க நன்றிகள் இளா.....

இலக்கணம் அற்றக் காதலை வாய்வழிக்காதல், பேச்சுவழக்கு காதல் என்று கொள்ளலாம் புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக