புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு)
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
பெண் ஒருத்தி விமான நிலயத்தில் அமர்ந்திருந்தால். தன்னுடைய விமானம் புறப்பட நீண்ட நேரம் இருந்ததால் புத்தகம் ஒன்றையும் ஒரு பிஸ்கட் பாக்கெட்டையும் வாங்கிக்கொண்டு அருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்து அந்த புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தால்.
சிறிது நேரத்தில் ஒரு வாலிபர் அதே பெஞ்சில் அவளருகில் வந்தமர்ந்தார்.அவரும் அவர் கொண்டுவந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார். அந்த பெண் அவள் அருகில் இருந்த ரொட்டி பாக்கெட்டிலிருந்து ஒரு ரொட்டியை எடுத்தாள். அந்த வாலிபரும் அவளுடைய அனுமதி இல்லாமலேயே ஒரு ரொட்டியை எடுத்தார்.அந்த பெண் கோபமடைந்தாள். என்ன இந்த ஆள் ஒரு அனுமதிகூட பெறவில்லை, அடுத்தவருடைய பிஸ்கட்டை சாப்பிடுகிறானே என்று தனக்குள்ளே திட்டிக்கொண்டிருந்தாள்.
மறுபடியும் அவள் ஒரு ரொட்டியை எடுக்க, அந்த ஆணும் ஒரு ரொட்டியை எடுக்க மீண்டும் கோபமடைந்தாள். மனதிற்குள்ளேயே திட்டிக்கொண்டிருந்தாள். இப்படியே இருவரும் எல்லா ரொட்டிகளையும் சாப்பிட, இறுதியாக ஒரே ஒரே ரொட்டி மட்டும் இருந்தது. இப்பொழு என்ன செய்கிறான் இவன் என்று பார்போம் என அவள் நினைத்தாள். அந்த ஆண் தான் எடுத்த கடைசி ரொட்டியை இரண்டாக பிரித்து ஒன்றை அந்த பெண்ணிடம் கொடுத்தான். கோவத்தின் உச்சிக்கே சென்ற அவள் என்னுடைய ரொட்டியை எனக்கே தருகிறாயா? என்று கேட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு நீங்களானாள்.
அவளுடைய விமானமும் வந்தது, உள்ளே அமர்ந்துகொண்டிருந்த அவளால், அந்த வாலிபர் செய்த செயல் மட்டும் மறக்கமுடியவில்லை. அவளுடைய கோவமும் குறையவில்லை........
தன்னுடைய கைப்பையில் அந்த புத்தகத்தை வைப்பதற்கு திறந்தபொழுது அவள் வாங்கிய ரொட்டியை அந்த பையில் வைத்தது அவளுக்கு அப்பொழுதான் நினைவிற்கு வந்தது. இந்நேரம் அவள் வெட்கி தலைக்குணிந்தால். அந்த வாலிபர் அவருடய ரொட்டியை அவளுக்கு கொடுத்திருக்கிறார். இங்கே தவறு தன்னுடையதுதான் என்றெண்ணிய அவளுக்கு அந்த வாலிபரிடம் மன்னிப்பு கூட கேட்க முடியவில்லை.
ஈமெயில் வந்தது.
தமிழாக்கம்: பிச்ச!
சிறிது நேரத்தில் ஒரு வாலிபர் அதே பெஞ்சில் அவளருகில் வந்தமர்ந்தார்.அவரும் அவர் கொண்டுவந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார். அந்த பெண் அவள் அருகில் இருந்த ரொட்டி பாக்கெட்டிலிருந்து ஒரு ரொட்டியை எடுத்தாள். அந்த வாலிபரும் அவளுடைய அனுமதி இல்லாமலேயே ஒரு ரொட்டியை எடுத்தார்.அந்த பெண் கோபமடைந்தாள். என்ன இந்த ஆள் ஒரு அனுமதிகூட பெறவில்லை, அடுத்தவருடைய பிஸ்கட்டை சாப்பிடுகிறானே என்று தனக்குள்ளே திட்டிக்கொண்டிருந்தாள்.
மறுபடியும் அவள் ஒரு ரொட்டியை எடுக்க, அந்த ஆணும் ஒரு ரொட்டியை எடுக்க மீண்டும் கோபமடைந்தாள். மனதிற்குள்ளேயே திட்டிக்கொண்டிருந்தாள். இப்படியே இருவரும் எல்லா ரொட்டிகளையும் சாப்பிட, இறுதியாக ஒரே ஒரே ரொட்டி மட்டும் இருந்தது. இப்பொழு என்ன செய்கிறான் இவன் என்று பார்போம் என அவள் நினைத்தாள். அந்த ஆண் தான் எடுத்த கடைசி ரொட்டியை இரண்டாக பிரித்து ஒன்றை அந்த பெண்ணிடம் கொடுத்தான். கோவத்தின் உச்சிக்கே சென்ற அவள் என்னுடைய ரொட்டியை எனக்கே தருகிறாயா? என்று கேட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு நீங்களானாள்.
அவளுடைய விமானமும் வந்தது, உள்ளே அமர்ந்துகொண்டிருந்த அவளால், அந்த வாலிபர் செய்த செயல் மட்டும் மறக்கமுடியவில்லை. அவளுடைய கோவமும் குறையவில்லை........
தன்னுடைய கைப்பையில் அந்த புத்தகத்தை வைப்பதற்கு திறந்தபொழுது அவள் வாங்கிய ரொட்டியை அந்த பையில் வைத்தது அவளுக்கு அப்பொழுதான் நினைவிற்கு வந்தது. இந்நேரம் அவள் வெட்கி தலைக்குணிந்தால். அந்த வாலிபர் அவருடய ரொட்டியை அவளுக்கு கொடுத்திருக்கிறார். இங்கே தவறு தன்னுடையதுதான் என்றெண்ணிய அவளுக்கு அந்த வாலிபரிடம் மன்னிப்பு கூட கேட்க முடியவில்லை.
ஈமெயில் வந்தது.
தமிழாக்கம்: பிச்ச!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
பிச்ச
உங்களுக்கு இன்னக்கி சோறு கிடைக்காம போகப்போகுது !
நன்றி !
உங்களுக்கு இன்னக்கி சோறு கிடைக்காம போகப்போகுது !
நன்றி !
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
அய்யம் பெருமாள் .நா wrote:பிச்ச
உங்களுக்கு இன்னக்கி சோறு கிடைக்காம போகப்போகுது !
நன்றி !
ரொட்டி கிடைச்சா போதும்... சோறு வேண்டா
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நல்லா இருக்கு...நியாயமா அந்த ஆள் தான் கோவா படணும்..ஆனாலும் தாராள மனசு அவருக்கு...அமைதியாக இருந்து விட்டார்...கிரேட்.
ஆனாலும் பெண் புத்தி பின் புத்தி என்று சொல்லுவது தான் யோசிக்க வைக்கிறது....அந்த பெண் பிஸ்கட் வாங்கினால் சொல்ட்றீங்க..ஆனால், சாப்பிட்டது ரொட்டி....எப்படி...
ஆனாலும் பெண் புத்தி பின் புத்தி என்று சொல்லுவது தான் யோசிக்க வைக்கிறது....அந்த பெண் பிஸ்கட் வாங்கினால் சொல்ட்றீங்க..ஆனால், சாப்பிட்டது ரொட்டி....எப்படி...
போனா போகுது கொஞ்சமாச்சும் தமிழ்ல எழுதலாம்னு பார்த்தா விட மாட்டீங்க போலருக்கு.உமா wrote:நல்லா இருக்கு...நியாயமா அந்த ஆள் தான் கோவா படணும்..ஆனாலும் தாராள மனசு அவருக்கு...அமைதியாக இருந்து விட்டார்...கிரேட்.
ஆனாலும் பெண் புத்தி பின் புத்தி என்று சொல்லுவது தான் யோசிக்க வைக்கிறது....அந்த பெண் பிஸ்கட் வாங்கினால் சொல்ட்றீங்க..ஆனால், சாப்பிட்டது ரொட்டி....எப்படி...
உங்கள மாதிரி கான்வெண்ட் பிள்ளைகளுக்காக எழுதுறேன் ஒரு பதிவு....
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
நல்லா இருக்கு பிச்ச
ஆனா வீட்ல கேட்டுதானே இத எழுதுறீங்க?
ஆனா வீட்ல கேட்டுதானே இத எழுதுறீங்க?
உமா wrote:நல்லா இருக்கு...நியாயமா அந்த ஆள் தான் கோவா படணும்..ஆனாலும் தாராள மனசு அவருக்கு...அமைதியாக இருந்து விட்டார்...கிரேட்.
ஆனாலும் பெண் புத்தி பின் புத்தி என்று சொல்லுவது தான் யோசிக்க வைக்கிறது....அந்த பெண் பிஸ்கட் வாங்கினால் சொல்ட்றீங்க..ஆனால், சாப்பிட்டது ரொட்டி....எப்படி...
ரொட்டி(தமிழ்) , பிஸ்கட்(ஆங்கிலம் ) ஆகவே இரண்டும் ஒன்றுதான் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
அந்த பெண் கோவபட்டது தவறுதான், இருந்தாலும் பெண் புத்தி பின் புத்தி அப்படினு சொல்ட்ரதைதான் யோசிக்க வேண்டியதா இருக்கு
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|