புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:00 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:48 pm

» ஆடி சொல்லும் சேதி
by ayyasamy ram Today at 11:59 am

» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
85 Posts - 45%
heezulia
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
72 Posts - 39%
Dr.S.Soundarapandian
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
14 Posts - 7%
mohamed nizamudeen
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
5 Posts - 3%
i6appar
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
3 Posts - 2%
Barushree
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
Anthony raj
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
prajai
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
Jenila
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
Safiya
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
166 Posts - 42%
ayyasamy ram
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
162 Posts - 41%
Dr.S.Soundarapandian
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
18 Posts - 5%
i6appar
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
16 Posts - 4%
mohamed nizamudeen
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
12 Posts - 3%
Anthony raj
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
10 Posts - 3%
T.N.Balasubramanian
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
prajai
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
செய்தாலி கவிதைகள் Poll_c10செய்தாலி கவிதைகள் Poll_m10செய்தாலி கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்தாலி கவிதைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 24, 2011 4:09 pm



கோபம்

எனக்கு எதிரானவன்
என்னுள் மறைந்த்திருக்கிரன்
அவ்வபோது வெளிப்படுவான்
புயலினைப்போல்
புன்னகை தருணங்களில்
அகன்று நிற்பான்
அன்னியனாய்
***********************
நாணம்

முலைப்பால் பருவத்தில்
என் லீலைகளை
உறவினர்களின் நகைப்பில்
ஒளிரும் தருணம்
என்னை ஒழித்துகொள்கிறேன்
அம்மாவின் முந்தானைக்குள்
********************************
தேடல்

கிராமத்து வீதிகளில்
கண்ணாம்பூச்சி விளையாட்டில்
ஒளிந்திருந்த தெருக்கோடிகளில்
ஒரு முறை தேடிப்பார்க்கிறேன்
காலத்தில் துலைந்த்துபோன
பால்ய நாட்களை
***********************************
காற்று

ஆடையின்றி குளிக்கையில்
அத்துமீறி நுழைகிறான்
அனுமதியின்றி தொடுகிறான்
என் அங்கங்களை
************************
வறுமை

முன்னறிவிப்பின்றி
விருந்தினர்களின் வருகை
வறண்டு சுருண்ட முகத்தில்
இரவல் புன்னகையுமாய்
வாசப்புரத்து வரவேற்கையில்
அடுப்பின் மேல்சுவட்டில்
உறங்கியிருந்த பூனை
சட்டிகளை உருட்டியபடி
வெளியேறியது
***************************
அனுமதி

தென்றல் என்னசொல்லியதோ
சரியென்று தலையசைத்தது
மரக்கிளைகள்
************************
-நன்றி திண்ணை

திண்ணை இணைய வார இதழில் வெளிவந்தது



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 24, 2011 4:13 pm

தென்றல் என்னசொல்லியதோ
சரியென்று தலையசைத்தது
மரக்கிளைகள்
************************

என்ன சொல்வதென்று தெரியவில்லை . ஆகையால் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



செய்தாலி கவிதைகள் Thank-you015
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 24, 2011 4:16 pm

தேடல்

கிராமத்து வீதிகளில்
கண்ணாம்பூச்சி விளையாட்டில்
ஒளிந்திருந்த தெருக்கோடிகளில்
ஒரு முறை தேடிப்பார்க்கிறேன்
காலத்தில் துலைந்த்துபோன
பால்ய நாட்களை


அருமை சூப்பருங்க சூப்பருங்க

நானும் என் ஊருக்கு சென்றால் ஒவ்வொரு தெருவையும் ஏக்கத்துடன் பார்ப்பேன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 24, 2011 4:20 pm

வெகு நன்றாய் இருக்கிறது செய்தாலி உங்களது குட்டிக் கவிதைகள்.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Oct 24, 2011 4:21 pm

நாணம்

முலைப்பால் பருவத்தில்
என் லீலைகளை
உறவினர்களின் நகைப்பில்
ஒளிரும் தருணம்
என்னை ஒழித்துகொள்கிறேன்
அம்மாவின் முந்தானைக்குள்

அழகிய சிந்தனை, மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்று ஒளிய ஆரம்பித்து வாழ்க்கை முழுதும் யாராவது பின்னால் நாம் ஒளிந்து தான் வாழ்கிறோம்.





சதாசிவம்
செய்தாலி கவிதைகள் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 24, 2011 4:53 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
தென்றல் என்னசொல்லியதோ
சரியென்று தலையசைத்தது
மரக்கிளைகள்
************************

என்ன சொல்வதென்று தெரியவில்லை . ஆகையால் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 24, 2011 4:59 pm

ஜாஹீதாபானு wrote:தேடல்

கிராமத்து வீதிகளில்
கண்ணாம்பூச்சி விளையாட்டில்
ஒளிந்திருந்த தெருக்கோடிகளில்
ஒரு முறை தேடிப்பார்க்கிறேன்
காலத்தில் துலைந்த்துபோன
பால்ய நாட்களை


அருமை சூப்பருங்க சூப்பருங்க

நானும் என் ஊருக்கு சென்றால் ஒவ்வொரு தெருவையும் ஏக்கத்துடன் பார்ப்பேன்

மிக்க நன்றி சகோ



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 24, 2011 5:06 pm

rameshnaga wrote:வெகு நன்றாய் இருக்கிறது செய்தாலி உங்களது குட்டிக் கவிதைகள்.

மிக்க நன்றி கவிஞரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 24, 2011 5:07 pm

சதாசிவம் wrote:நாணம்

முலைப்பால் பருவத்தில்
என் லீலைகளை
உறவினர்களின் நகைப்பில்
ஒளிரும் தருணம்
என்னை ஒழித்துகொள்கிறேன்
அம்மாவின் முந்தானைக்குள்

அழகிய சிந்தனை, மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்று ஒளிய ஆரம்பித்து வாழ்க்கை முழுதும் யாராவது பின்னால் நாம் ஒளிந்து தான் வாழ்கிறோம்.


மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 24, 2011 5:20 pm

செய்தாலி wrote:

கோபம்

எனக்கு எதிரானவன்
என்னுள் மறைந்த்திருக்கிரன் மறைந்திருக்கிறான்.
அவ்வபோது வெளிப்படுவான்
புயலினைப்போல்
புன்னகை தருணங்களில்
அகன்று நிற்பான்
அன்னியனாய்

பல நேரங்களில் என்னுள் இவன் வெளிப்பட்டு பல பிரச்சனைகளில் என்னை மாட்டி விடுகிறான்...அடிக்கடி கோவப்பட்டால் அந்த கோவத்திர்க்கும் மதிப்பு இல்லை என்பார்கள்..உண்மையிலே கோவம் இருக்கும் இடத்தில் குணமிருக்கும் என்பார்கள்.. இதை கேட்டு கோவ படுவதா...அமைதியாய் செல்வதா செய்தாலி..

நல்ல வரிகள்.

***********************
நாணம்

முலைப்பால் பருவத்தில்
என் லீலைகளை
உறவினர்களின் நகைப்பில்
ஒளிரும் தருணம்
என்னை ஒழித்துகொள்கிறேன்
அம்மாவின் முந்தானைக்குள்

நாணம் பெண்களின் அழகே...அவ்வப்போது இதை காண்பதே அரிதாகிவிட்டது...உங்களுக்கு நன்றி கவிதையிலாவது கண்டேனே....செய்தாலி கவிதைகள் 677196 செய்தாலி கவிதைகள் 677196 செய்தாலி கவிதைகள் 677196

********************************
தேடல்

கிராமத்து வீதிகளில்
கண்ணாம்பூச்சி விளையாட்டில்
ஒளிந்திருந்த தெருக்கோடிகளில்
ஒரு முறை தேடிப்பார்க்கிறேன்
காலத்தில் துலைந்த்துபோன
பால்ய நாட்களை

கடந்துவிட்ட காலம்..சொல்லிவிட்ட வார்த்தை..

இனி திரும்பவே பெற இயாது செய்தாலி...

செய்தாலி கவிதைகள் 2825183110 செய்தாலி கவிதைகள் 2825183110 செய்தாலி கவிதைகள் 2825183110

***********************************
காற்று

ஆடையின்றி குளிக்கையில்
அத்துமீறி நுழைகிறான்
அனுமதியின்றி தொடுகிறான்
என் அங்கங்களை

சற்று சிரிக்க வைத்தது இந்த வரிகள்...உங்கள் கற்பனைகளை என்னையே...

செய்தாலி கவிதைகள் 224747944 செய்தாலி கவிதைகள் 224747944 செய்தாலி கவிதைகள் 224747944

************************
வறுமை

முன்னறிவிப்பின்றி
விருந்தினர்களின் வருகை
வறண்டு சுருண்ட முகத்தில்
இரவல் புன்னகையுமாய்
வாசப்புரத்து வரவேற்கையில்
அடுப்பின் மேல்சுவட்டில்
உறங்கியிருந்த பூனை
சட்டிகளை உருட்டியபடி
வெளியேறியது

இந்த மாதிரி சூழ்நிலைகளில் மனம் மிக வேதனை கொள்ளுமே,,,என்ன செய்வது எங்கே செல்வது யாரை கேட்பது என்று குழப்பத்திலே நமக்கு வியர்த்து விடும்...சூழ்நிலைகளை நானும் சந்தித்து இருக்கேன்..செய்தாலி கவிதைகள் 440806 செய்தாலி கவிதைகள் 440806

ஆழமாக சிந்திக்கிறீங்க சகோ.புன்னகை புன்னகை



***************************
அனுமதி

தென்றல் என்னசொல்லியதோ
சரியென்று தலையசைத்தது
மரக்கிளைகள்

நல்ல சிந்தனை...செய்தாலி கவிதைகள் 224747944

***********************
-நன்றி திண்ணை

திண்ணை இணைய வார இதழில் வெளிவந்தது





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக