புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 2:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 2:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:18 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 6:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:11 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:51 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 5:04 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 1:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 11:00 am

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 8:00 am

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 7:58 am

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 7:52 am

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 4:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 10:52 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 2:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 12:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 7:19 am

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:58 am

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:23 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:16 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 3:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 8:12 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:18 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:16 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:14 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:12 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_m10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10 
63 Posts - 57%
heezulia
திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_m10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_m10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_m10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_m10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_m10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_m10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_m10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_m10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_m10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_m10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10 
58 Posts - 56%
heezulia
திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_m10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_m10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_m10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_m10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10 
2 Posts - 2%
Guna.D
திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_m10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_m10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_m10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_m10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_m10திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம்


   
   
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Sun Oct 23, 2011 9:24 am

நிலத்தில் திடீர் திடீரென்று தோன்றும் குழிகள்.. அதில் புதையல் இருப்பதாக உலா வரும் பேச்சுகள்.. மன்னர் காலத்து ரகசிய பாதாள அறைகள் இருப்பதாக சொல்லப்படும் விஷயங்கள்.. இவை ஒரு கிராமத்தையே ஆட்டி படைத்துக் கொண்டு இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ளது பட்டகப்பட்டி கிராமம். இங்குள்ள மாந்தோப்பில் இருந்துதான் இந்த பீதி கிளம்பியது. ஒரு ஏக்கர் பரப்புள்ள தோப்பை புல்டோசர் மூலம் சமப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது தோட்டத்தின் மைய பகுதியில் பிரமாண்ட கல் மேடை ஒன்று தட்டுப்பட்டது. சுமார் 50 அடி அகலத்தில் பாறை, சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்ட கல் மேடை. அதன் கட்டிட அமைப்பு வித்தியாசமாக இருந்தது. மன்னர் காலத்தில் கட்டப்பட்டதுபோல இருந்தது.

‘‘அரசர்கள் காலத்தில் கட்டிய மேடைக்குள் புதையல் இல்லாமல் இருக்குமா? கண்டிப்பாக தங்கம், வைரம் பொக்கிஷங்கள் இருக்கும்’’ என்று பரபரப்பாக பேசினர் மக்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆட்சி செய்த மைசூர் மன்னர் திப்பு சுல்தான், பெருஞ்செல்வத்தை உள்ளே புதைத்து மேலே பாதுகாப்புக்காக இந்த பிரமாண்ட கல்மேடையை அமைத்ததாகவும் பேசிக் கொண்டனர். ‘‘பட்டகப்பட்டி கிராமத்தில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் தட்டக்கோட்டை மலை இருக்கிறது. அதன் உச்சியில் திப்பு சுல்தான் கோட்டை உள்ளது.



அங்கு தங்கியிருந்த கால கட்டத்தில்தான் கல் மேடைக்குள் திப்பு சுல்தான் பொக்கிஷங்களை புதைத்து வைத்தார்’’ என்றும் ஆதாரத்துடன் கூறினர் சிலர். பட்டகப்பட்டி கிராமத்தின் சுற்றுப்பகுதி முழுவதும் இத்தகவல் காட்டுத் தீயாக பரவியது. மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்தனர். மாந்தோப்பு கல்மேடை பரபரப்பான பகுதியாக மாறியது. அதன் பின்னால் மறைந்திருக்கும் மர்மம் என்ன என்ற கேள்வி மக்களை ஆட்டி படைக்க தொடங்கியது.
இதற்கிடையில், கல்மேடை கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து 60 அடி தூரத்தில் மேலும் 3 கல்மேடைகள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியது.

இதுபோல சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேலை நடந்து கொண்டிருந்தது. நிலத்தை வெட்டியபோது திடீரென ஒரு பெரிய குழி தோன்றியது. அதில் இருந்து புகை கிளம்பியதால் மக்கள் பீதியும் திகிலும் அடைந்து ஓடினார்கள். புதையல் இருக்கலாம் என்ற ஆசையில் சிலர் தைரியமாக சென்று குழியை பார்த்தனர். குழியில் இருந்து இரும்பு ஆயுதம், எலும்புகள் வெளியே வந்ததால் அவர்களும் பீதியடைந்து ஓடினர். ‘‘ பேய், பிசாசு மற்றும் துர்மரணத்தை சந்தித்து பேயாக அலையும் ஆவி போன்றவற்றை மண்பானையில் போட்டு புதைத்து விடுவது வழக்கமாக இருந்தது. அப்படி ஒரு ஆவி மூடப்பட்ட மண் பானையைத்தான் உடைத்துவிட்டார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட ஆவி தற்போது வெளியே வந்துவிட்டது’’ என்று கூறுகிறார்கள் சிலர். இது அப்பகுதியினர் மத்தியில் பெரும் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

நிலத்தில் குழி ஏற்பட்ட இடம், மூதாதையர்களை தாழியில் வைத்து புதைத்த இடம் என்று விளக்கம் தருகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதுதொடர்பாக கோவை தொல்லியல் ஆய்வாளர் ஜெகதீசன் கூறுகையில், ‘‘விவசாய நிலங்களில் உள்ள நிலவறைகளில் முன்னோர்கள் தானியங்களை சேகரித்து வைப்பர். இதில் நகைகள் இருக்க வாய்ப்பு இல்லை. கோயில் நிலவறைகளில்தான் நகைகள் வைப்பர். ஏனென்றால் கோயில்கள்தான் அன்றைய காலங்களில் கருவூலமாக இருந்தன. கோயில் தவிர அரண்மனை கருவூலங்களில் பொக்கிஷங்கள் வைத்திருந்தனர். அந்த காலத்தில் கிடங்குகள் கிடையாது. அதனால் நிலவறைகளில் தானியங்களை புதைத்து விட்டு தேவை ஏற்படும் காலத்தில் எடுத்து பயன்படுத்தி வந்தனர்.

இதன்மூலம் மழை, வெள்ளம், தீ போன்ற இயற்கை சீரழிவில் தானியம் அழிவது தவிர்க்கப்பட்டது. கற்கால சின்ன வகைகளில் தொப்பிக்கல் வகை என்று ஒன்று உண்டு. சங்க காலத்தில் இறந்தவர்கள் சடலத்தை கல் திட்டை, கல்படுக்கை, தொப்பிக்கல் நினைவுச் சின்னங்களில் புதைக்கும் பழக்கம் இருந்தது. பண்டைக்காலத்தில் இறந்தவருக்கு பிடித்த உணவுகள், பயன்படுத்திய ஆடை, ஆபரணங்கள், ஆயுதங்கள், ஆகியவற்றையும் மண் பாண்டத்துக்குள் சடலத்துடன் வைத்து புதைப்பர். ஆங்காங்கே தற்போது தட்டுப்படுபவை கற்கால எச்சங்கள்தான். எனவே இவற்றில் பொன், பொருள் புதையல் இருக்க வாய்ப்பில்லை’’ என்றார். ஆனாலும், கல்மேடையால் ஏற்பட்ட பரபரப்பும் ‘ஆவி குழி’ ஏற்படுத்திய பீதியும் அப்பகுதியில் இன்னும் ஓயவில்லை.

திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Aavigal-aayiram

MORE MIRACLE NEWS VISITE :- www.puthiyaulakam.com



எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Oct 23, 2011 10:44 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் 1357389திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் 59010615திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Images3ijfதிடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம் Images4px
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Sun Oct 23, 2011 5:06 pm

KESAVAN wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

கூடாது கூடாது கூடாது



எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக