புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10 
98 Posts - 49%
heezulia
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10 
7 Posts - 4%
prajai
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10 
225 Posts - 52%
heezulia
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10 
18 Posts - 4%
prajai
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Barushree
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Oct 23, 2011 1:14 pm

First topic message reminder :

தமிழில் சில சொற்கள் எழுதும் போது பலரும் பல வழிகளில் எழுதுகிறோம்.. எது சரியான முறை?


இதில் எது சரி ---கோவிலா இல்லை கோயிலா??

உங்கள் கருத்து என்ன?ஏன்?




சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 4:40 pm

இளமாறன் wrote:கோவில் தான் சரியாக இருக்குமென்று நினைக்கிறேன் ஒன்னும் புரியல
ஏன்? அங்கு வில்லுப்பாட்டுப் பாடறதாலயா? சிரி சிரி சிரி சிரி



சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Tசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Hசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Iசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Rசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 4:46 pm

கே. பாலா wrote:
நாம் இரண்டும் பயன் படுத்தினாலும் இலக்கண விதிப்படி கோயிலே பொருத்தமானது
கோவில் என்பது ....சரியா? தவறா?...பயன்படுத்தலாமா ? கூடாதா ?....
இலக்கண்ம் மீறி பல சொற்கள் வழக்கத்தில் வந்து விட்டதை நாம் இலக்கணப் போலி என்றும் மரூஉ என்றும் வழுவமைதியாக ஏற்றுக்கொண்டு உள்ளோமே பாலா.
இல் வாய், என்றும் கண் கடை என்றும் தசை என்று கூறுகிறோமா? இல்லையே வாயில், கடைக்கண், சதை என்றுதானே கூறுகிறோம். அதே போல் எத்தனை பேர் செல்ல்மாக தன் மகளை வாடா என்று அழைக்கிறோம். அது போல இந்த வழுவையும் வழுவமைதியாக ஏற்றுக்கொண்டாகி விட்டு அது நம் மரபிலும் படிந்து விட்டது.. அதனால் பயன் படுத்த்லாம். ஆனால் இலக்கணம் கோயில் தான்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 4:53 pm

கே. பாலா wrote:
நாம் இரண்டும் பயன் படுத்தினாலும் இலக்கண விதிப்படி கோயிலே பொருத்தமானது
கோவில் என்பது ....சரியா? உடுட்டுக்கட்டை அடி வ தவறா?...பயன்படுத்தலாமா ? கூடாதா ?.... உடுட்டுக்கட்டை அடி வ
பாலமுருகனே....தமிழ்க்கடவுளுக்கே தமிழில் ஐயமா? இல்லை தமிழ்க்கடவுள் என்றால் எல்லாம் தெரிந்தவர் என்று எண்ணமா? எல்லாம் தெரிந்தவர் என்றால் தவறு செய்ய மாட்டீர்கள் என்று எண்ணமா? முதலில் தாங்களது ஐயத்தை அந்த ஐய்யம் பெருமாளை விட்டு கேட்கச் சொன்னது குற்றம். கட்டையைக் உருட்டிக்காட்டினாலும் அந்த கருமுழியை உருட்டி உருட்டிக் காட்டினாலும் குற்றம் குற்றமே..... ஜாலி ஜாலி ஜாலி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 23, 2011 4:58 pm

Aathira wrote:
கே. பாலா wrote:
நாம் இரண்டும் பயன் படுத்தினாலும் இலக்கண விதிப்படி கோயிலே பொருத்தமானது
கோவில் என்பது ....சரியா? உடுட்டுக்கட்டை அடி வ தவறா?...பயன்படுத்தலாமா ? கூடாதா ?.... உடுட்டுக்கட்டை அடி வ
பாலமுருகனே....தமிழ்க்கடவுளுக்கே தமிழில் ஐயமா? இல்லை தமிழ்க்கடவுள் என்றால் தவறு செய்ய மாட்டீர்கள் என்று எண்ணமா? தாங்கள் கட்டையைக் உருட்டிக்காட்டினாலும் அந்த கருமுழியை உருட்டி உருட்டிக் காட்டினாலும் குற்றம் குற்றமே..... ஜாலி ஜாலி ஜாலி
இலக்கணம் ...எதற்கு?? இரண்டும் பயன்பாட்டில் உள்ளபோது ....கோயில்தான் சரி என்று ஒருதலை பட்சமாக தீர்ப்பு கூறியதேன்? ..
இப்போது வழுவமைதியை சொல்லி அமைதி பெறுவது ஏன்? ....கைத்தடியை ,,,கைகொண்டதால்தானே !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 5:03 pm

[quote="கே. பாலா"] இலக்கணம் ...எதற்கு?? குஓட்டே
சார் உங்க சொற்போரை அப்பறம் நடத்துங்கள் . முதலில் எனக்கு ஒரு பஞ்சாயத்து வையுங்க ...

ஆதிரா அக்காவும் நட்புடன் மாதிரி ஆரமிச்சுட்டாங்க !

முதலில் தாங்களது ஐயத்தை அந்த ஐய்யம் பெருமாளை விட்டு கேட்கச் சொன்னது குற்றம்.

என்னை ஏன் இழுக்கிறீர்கள் அக்கா ?



சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Thank-you015
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 5:06 pm

[quote="அய்யம் பெருமாள் .நா"]
கே. பாலா wrote: இலக்கணம் ...எதற்கு?? குஓட்டே
சார் உங்க சொற்போரை அப்பறம் நடத்துங்கள் . முதலில் எனக்கு ஒரு பஞ்சாயத்து வையுங்க ...

ஆதிரா அக்காவும் நட்புடன் மாதிரி ஆரமிச்சுட்டாங்க !

முதலில் தாங்களது ஐயத்தை அந்த ஐய்யம் பெருமாளை விட்டு கேட்கச் சொன்னது குற்றம்.

என்னை ஏன் இழுக்கிறீர்கள் அக்கா ?
ஆம் எதற்கும் அஞ்சோம்....... எதுகை மோனைக்காக நாங்கள் யார் பெயரையும் பயன் படுத்திக்கொள்வோம்... ஆம்.. அது எங்கள் உரிமை...

தெரியும் பெருமாள்.. ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா... வெளாட்டுக்கு.... நக்கல் நாயகம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 23, 2011 5:06 pm

அய்யம் பெருமாள் .நா wrote: சொற்போர் புரிந்தவர்கள் அணிவருக்கும் நன்றி !
யப்பா ....சண்டையே...முடியல ...அதற்குள் உம்மை ..வெள்ளைக்கொடி தூக்கி உள்ளே வரச்சொனது யார்???? சுட்டுத்தள்ளூ!



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 5:09 pm

கே. பாலா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote: சொற்போர் புரிந்தவர்கள் அணிவருக்கும் நன்றி !
யப்பா ....சண்டையே...முடியல ...அதற்குள் உம்மை ..வெள்ளைக்கொடி தூக்கி உள்ளே வரச்சொனது யார்???? சுட்டுத்தள்ளூ!
அதானே..நடுவுல என்ன நன்றி நவிலல். தர்ம அடி வாங்குறதுன்னு முடிவு பண்ணிட்டா வாங்கித்தானே ஆகனும்.. உடுட்டுக்கட்டை அடி வ மண்டையில் அடி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 5:10 pm

கே. பாலா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote: சொற்போர் புரிந்தவர்கள் அணிவருக்கும் நன்றி !
யப்பா ....சண்டையே...முடியல ...அதற்குள் உம்மை ..வெள்ளைக்கொடி தூக்கி உள்ளே வரச்சொனது யார்????
வெட்டருவா தாங்கி வீசிகிற ஊரில்
வெள்ளை கொடி தூக்கி வந்ததவன்
நானில்லை அய்யா

எனக்கு சண்டை இழுத்துவிட்டுதான் பழக்கம். முடித்துவைப்பது எனக்கு தெரியாது !



சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Thank-you015
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 23, 2011 5:14 pm

கோயில் மணி ஓசை என்பதை விட கோவில் மணி ஓசை என்பது தானே அழகாக இருக்கிறது சில இடங்களில் கோயில் என்னும் வார்த்தை நன்றாக இருந்தாலும் கோவில் என்னும் வார்த்தை இன்னும் அழகா இருக்குதே



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Ila
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக