புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜ விருந்து - நட்புடன்...


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Oct 22, 2011 9:30 pm

First topic message reminder :

ராஜ விருந்து - நட்புடன்...

ஒரு மூன்றரை வருடங்களாக நானும் ஏதோ இங்கு ஹோட்டல்களில் கிடைக்கும் வெஜிடேரியன் உணவு வகைகளை சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்து வயிறு சுருங்கி நல்ல சாப்பாடு எதுவெனும் இனங்கண்டு கொள்ளும் திறனைக் கூட இழந்து விட்ட சூழல்.

என்னதான் அருமையான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அவ்வப் பொழுது சாப்பிட்டாலும் , வீட்டு உணவு சாப்பிடுவது போல் இருக்காதென்பது நாமனைவரும் அறிந்ததே.

இன்னிலையில் அழகான அன்பான ஓர் அழைப்பு நண்பரின் வீட்டுக்கு சாப்பிட. அதுவும் வந்தே ஆகவேண்டும் என்ற அன்பான உத்தரவு. நானிருக்கும் இடத்திலிருந்து ஒரு அறுபது கிலோமீட்டர் அகலே. காலை சிற்றுண்டிக்கே வரவேண்டும் என்ற நிர்பந்தம் வேறு.

என்னதான் வயிறு காய்ந்து, நாக்கு செத்துப் போய் இருந்தாலும் நண்பர் அழைத்தார் என்பதற்காக பறந்து கட்டி சென்று ஒரு வெட்டு வெட்டவா முடியும்? சாப்பிடுவதைப் பார்த்து அப்புறம் வேறு யாரையும் அழைப்பதையே நிறுத்தி விட்டால்? மற்ற நண்பர்களின் நலன் கருதியும் அவர்களின் விருந்தோம்பல் பண்பையும் காத்திட மதிய உணவுக்கு மட்டும் போவதென எனையே சமாதானம் செய்து கொண்டேன்.

சென்ற நொடி தொடங்கி திரும்பி வரும் அந்த நொடி வரை நண்பரும், அவரின் மனைவியும், மனைவியின் அம்மாவும், அப்பாவும் மிக மிக இயல்பாகவும், அன்பாகவும் உபசரிப்போ உபசரிப்பு. அவர்களது அன்பினில் திக்கு முக்காடிப் போய்விட்டேன் என்பது ரொம்ப ரொம்ப சாதாரண வார்த்தையாகவே தெரிகிறது எனக்கு.

அவர்கள் அனைவரும் பழகிய விதம் ஏதோ ஜென்ம ஜென்மாக பழகிய உணர்வைத் தந்தது. மிக முக்கியமான ஒன்றை சொல்ல மறந்துட்டேன் அந்த அன்பில் சிக்கித் தவித்தலில் - அந்த நண்பரை கடந்த இரண்டு மாதங்களாகத் தான் தெரியும். அதோடு ஒரு வாரத்துக்கு முன்னர் தான் தொலைபேசியில் பேச ஆரம்பித்திருக்கிறேன். இதற்கு முன் அவரை தெரியாது, பார்த்ததில்லை, பழகியதில்லை.

இதுபோல் புதிதாக பழகுபவரிடம் இத்துனை அன்பைக் காட்ட முடியுமா? வியப்பிலும் வியப்பு எனக்கு. ஆனால் இதுபோலவும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இதனினும் சாட்சி வேறு இருக்க வாய்ப்பில்லை. என்னால் கூட இத்துனை அன்பை ஒருவருக்கு குடுக்க முடியுமா என்று தெரியவில்லை? தெரியவில்லை என்பதை விட முடியாதென்றே சொல்லிவிடலாம்.

நண்பருக்கு குட்டி வாலாக அழகிய பெண் குழந்தை - இன்னும் சரியாகப் பேச ஆரம்பிக்கவில்லை. அதன் மழலையில் மயங்கியே போய்விட்டேன். கொஞ்ச நஞ்சம் இருந்த தெம்பு சாப்பிட அழைத்தவுடன் போயே போய்விட்டது. தப்பா நினைக்காதீங்க அவசரப்பட்டு நால்லால்லியோன்னு நினைத்து - வாழை இலையில் ஒரு பத்து பதார்த்தங்களுக்கு மேலாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒவ்வொன்றும் மிக மிக ருசியாக - ஒரு கல்யாண விருந்து போல் இருந்தது. சாப்பிட்டு முடிக்கும் முன்னரே மயக்கம் வந்து விட்டது.

அன்பான உபசரிப்பில் அசந்து போய்விட்டேன். வீட்டில் திட்டு வாங்கி வாங்கியே பழக்கமா - திடீர்னு செம மரியாதை கிடைத்தவுடன் கொஞ்சம் நம்பவே கஷ்டமாக இருந்தது.

நீண்ட இடைவெளிக்கு பின் நல்ல அன்பினையும் நல்ல விருந்தினையும் அதனினும் மேலாக தமிழர்களின் விருந்தோம்பல் பண்பையும் அனுபவபூர்வமாக உணர கிட்டிய பெரும் வாய்ப்பது. இரவு உணவையும் உண்டுவிட்டே போகவேண்டும் என்று வர்புறித்தினார்கள். பிரிய மனம் இல்லாமல் கிளம்பினேன் ஒரு வழியாக. ஒரு கவரில் நிறைய வடைகளையும் (நம்ம ஜாகீதா பானு வோட காக்காய்க்கோ, எலிக்கோ வைக்கும் வடை அல்ல) கொடுத்தார்கள்.

வீடு வந்தபின்னும், இன்றும் கூட நடந்தது கனவா என்ற தோணல் கூட இருக்கிறது. அப்படி ஒரு அனுபவம் எனக்கு. என்னடா இவன் ஓவரா பில்ட் அப் தரானேன்னு தோணுதா?

அவ்ளோ சந்தேகம் இருந்தா கிளம்புங்கள் அனைவரும் நம் தலைமை நடத்துனர் ராஜாவின் வீட்டுக்கு. நீங்களும் திக்கு முக்காடி மயக்கம் அடைவதை நான் கண்டு ரசித்து மகிழ காத்திருக்கிறேன்.

இன்னொன்னு சொல்ல மறந்துட்டேனே - ராஜாவ பாத்தீங்கன்னா எளிதாக தெரிஞ்சுக்கலாம் - நித்தமும் இவ்ளோ நல்லா சாப்பிட்டா ஒரு மனிதன் எவ்ளோ குண்டாகலாம்ன்னு. சரியா சாப்பிடாதவன பாக்கனூன்னா என்ன பாத்து தெரிஞ்சுக்கலாம்.

ராஜாவை நம் ஈகரை மூலம் இரண்டு மூன்று மாதங்களாகத் தான் தெரியும், போன வாரம் தான் தொலைபேசியில் பேச துவங்கினேன். இவரைப் போல நல்ல நண்பர் கிடைத்தற்கு நம் தளத்திற்கு நன்றிகள் பலப் பல.

ராஜாவுக்கும், அவர் மனைவி அர்ச்சனாவிற்கும், அர்ச்சனாவின் அப்பா அம்மாவுக்கும் என் நன்றிகள். இந்த நன்றிகள் அவர்களின் அன்பிற்கு ஈடாகாது நிச்சயமாக. அவர்களின் செல்ல குட்டி லச்சனாவிற்கு அன்பு முத்தங்கள்.

சரி இவ்ளோ சொன்னியே விருந்தைப் பற்றி - வேற என்னதான் பேசிட்டு இருந்தீங்கன்னு சொல்லவே இல்லியேன்னு கேக்கத் தோணுமே?

ஹி ஹி வேற என்ன - நம் தள நண்பர்களின் தலையை நல்லா உருட்டினோம் - மிளகாய்ப் பொடி தடவாத குறையா...

என்ன பேசினோம்ன்னு மட்டும் சொல்ல மாட்டேன் - ராஜாவுக்கு சத்தியம் பண்ணி குடுத்திருக்கேன், அதனால வாயப் பிடுங்கி வம்பு வளக்க நினைக்காதீங்க சொல்லிட்டேன்... புன்னகை



நட்புடன் - வெங்கட்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 23, 2011 11:47 am

தொலைபேசியிலையே தாங்கமுடியலையே..! நேரில் எப்படியெல்லாம் கஷ்டபட்டாரோ ராஜா ! சோகம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Oct 23, 2011 11:54 am

ராஜா wrote:
கே. பாலா wrote:(ராஜா ) ராஜ விருந்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி ! நட்புடன் !
ராஜா நாங்களும் ரெடி !இப்படிக்கு சரவண பவனில் சாதனை படைத்த குருப்ஸ்
அதனால் என்ன , எல்லோரும் கிளம்பி தோஹா வாங்க பாலா. டிக்கெட் செலவு "நட்புடன் வெங்கட்" அவர்கள் ஏற்று கொள்வார்கள். சிரி
டிக்கட் செலவு தான செஞ்சிட்டா போச்சு. எப்ப வரீங்க பாலா சார்?
இலவச இணைப்பா பெருமாள் கூட வரக் கூடாது சரியா? புன்னகை



நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 2:19 pm

நட்புடன் wrote:[b]வேற என்னதான் பேசிட்டு இருந்தீங்கன்னு சொல்லவே இல்லியேன்னு கேக்கத் தோணுமே?
நம் தள நண்பர்களின் தலையை நல்லா உருட்டினோம் - மிளகாய்ப் பொடி தடவாத குறையா...
என்ன பேசினோம்ன்னு மட்டும் சொல்ல மாட்டேன் - ராஜாவுக்கு சத்தியம் பண்ணி குடுத்திருக்கேன், அதனால வாயப் பிடுங்கி வம்பு வளக்க நினைக்காதீங்க சொல்லிட்டேன்... புன்னகை

1. அப்படி எந்த குழந்தையை உருட்டி உருட்டி குளிக்க வைத்தீர்கள்?

2. தமிழகத்தை சேர்ந்த ஒருவர் தலை கால் தெரியாமல் மிளகாய் பொடி பூசிக்கொண்டு தோஹா வில் திரிகிறார் என்று வளைகுடா செய்தியில் பார்த்தேன். அது நீங்கள் தானா ?

3. உங்க வாயை பிடிங்கி ,, பின் அதற்கு யார் தீனி போடுவது ?

4.உங்க வாயை வைத்து வம்பு எல்லாம் வளக்க முடியாது.
அடுத்த சித்திரை மாதம் வரும் காளியம்மன் கோவில் திருவிழா விற்கு முளைபாலிகை போட கூடை ஏதும் கிடைக்கவில்லையாம். உங்கள் வாயை பிடுங்கி கம்பு வேண்டுமானால் வளர்த்து பார்க்கலாம்.

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி நல்லா சாப்பிட்டுவிட்டு சவுடால் பாரு ? நான் வரக்கூடாதாமா ?

( எது எப்படியோ ஈகரை குடும்பம் என்பது தன்னை உறுதிபடுத்திக்கொண்டே இருக்கிறது. நல்ல தகவலை பதிந்த நட்புடனுக்கும் ,நட்புடன் அவர்களுக்கு இல்லை இல்லை யானையை கட்டி தீனி போட்ட ராஜா அய்யா அவர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் )



ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Thank-you015
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 23, 2011 3:49 pm

அய்யம் பெருமாள் .நா wrote:( எது எப்படியோ ஈகரை குடும்பம் என்பது தன்னை உறுதிபடுத்திக்கொண்டே இருக்கிறது. நல்ல தகவலை பதிந்த நட்புடனுக்கும் ,நட்புடன் அவர்களுக்கு இல்லை இல்லை யானையை கட்டி தீனி போட்ட ராஜா அய்யா அவர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் )
அட நீங்க ஒண்ணு , நான் கூட தொலைபேசியில் பேச்சை கேட்டு யானை தான்னு நினைச்சு ஏமாந்து போயிட்டேன் , வெங்கட் அண்ணன் என் பெண்ணை விட கம்மியா சாப்பிடுறார் சிரி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 23, 2011 3:51 pm

ராஜா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:( எது எப்படியோ ஈகரை குடும்பம் என்பது தன்னை உறுதிபடுத்திக்கொண்டே இருக்கிறது. நல்ல தகவலை பதிந்த நட்புடனுக்கும் ,நட்புடன் அவர்களுக்கு இல்லை இல்லை யானையை கட்டி தீனி போட்ட ராஜா அய்யா அவர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் )
அட நீங்க ஒண்ணு , நான் கூட தொலைபேசியில் பேச்சை கேட்டு யானை தான்னு நினைச்சு ஏமாந்து போயிட்டேன் , வெங்கட் அண்ணன் என் பெண்ணை விட கம்மியா சாப்பிடுறார் சிரி

ஒரு வேலை நுட்ல்ஸ் மட்டுமே சாப்பிட்டு பழக்க தோசத்துல கொஞ்சமா சாபிட்டாரா இல்லை அடுத்த தடவையும் கூப்பிடுவார்கள் என்று கொஞ்சமா சாப்பிட்டாரா ஒன்னும் புரியல



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 23, 2011 4:00 pm

இளமாறன் wrote:ஒரு வேலை நுட்ல்ஸ் மட்டுமே சாப்பிட்டு பழக்க தோசத்துல கொஞ்சமா சாபிட்டாரா இல்லை அடுத்த தடவையும் கூப்பிடுவார்கள் என்று கொஞ்சமா சாப்பிட்டாரா ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 838572
எனக்கும் கொஞ்சம் இதே டவுட் இருக்கு மாறன் , ஒருவேளை மார்கெட்டிங் டேக்டிக் ஆக இருக்குமோ ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 838572
(மவனே அடுத்த தடவ வந்து நான் யாருன்னு காமிக்குறேன் அப்படின்னு மனசுக்குள்ள சபதம் எதுவும் எடுத்துட போராறு) ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 230655

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 4:01 pm

இளமாறன் wrote:
ராஜா wrote: அட நீங்க ஒண்ணு , நான் கூட தொலைபேசியில் பேச்சை கேட்டு யானை தான்னு நினைச்சு ஏமாந்து போயிட்டேன் , வெங்கட் அண்ணன் என் பெண்ணை விட கம்மியா சாப்பிடுறார் சிரி

ஒரு வேலை நுட்ல்ஸ் மட்டுமே சாப்பிட்டு பழக்க தோசத்துல கொஞ்சமா சாபிட்டாரா இல்லை அடுத்த தடவையும் கூப்பிடுவார்கள் என்று கொஞ்சமா சாப்பிட்டாரா
ஒன்னும் புரியல

இளா கூறுவது கொஞ்சம் உண்மையாய் இருக்கலாம். ஆனால் உண்மையிலேயே உண்மையான காரணம் என்ன என்றால்..... நட்புடன் அவர்களுக்கு கொஞ்சம் கோபம் வந்துவிட்டதாம் ..
எனக்கு எல்லாரும் பெரிய பித்தளை அண்டாவில்தான் சோறு போடுவார்கள் ,, சாம்பாருக்கு காசிபானை சரியாய் இருக்கும். ஆனால் இவர் வாழையிலையில் சோறு போட்டால் நான் எப்படி விரும்புவேன் என்று என்னிடம் , நட்புடன் அவர்களே சற்றுமுன் ..அ அ அ அ.... அலைபேசியில் கூறினார்.



ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Thank-you015
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 23, 2011 4:07 pm

அய்யம் பெருமாள் .நா wrote:இளா கூறுவது கொஞ்சம் உண்மையாய் இருக்கலாம். ஆனால் உண்மையிலேயே உண்மையான காரணம் என்ன என்றால்..... நட்புடன் அவர்களுக்கு கொஞ்சம் கோபம் வந்துவிட்டதாம் .. எனக்கு எல்லாரும் பெரிய பித்தளை அண்டாவில்தான் சோறு போடுவார்கள் ,, சாம்பாருக்கு காசிபானை சரியாய் இருக்கும். ஆனால் இவர் வாழையிலையில் சோறு போட்டால் நான் எப்படி விரும்புவேன் என்று என்னிடம் , நட்புடன் அவர்களே சற்றுமுன் ..அ அ அ அ.... அலைபேசியில் கூறினார்.
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Arabdish2uf3வெங்கட் அண்ணனுக்கு இந்த சைஸ் போதுமான்னு கேட்டு பாருங்க பெருமாள் , சிரி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 23, 2011 4:10 pm

வெங்கட் இதில் நீச்சல் அடிக்க போறார் சிரி சிரி





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Ila
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 4:17 pm

ராஜா wrote:
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Arabdish2uf3வெங்கட் அண்ணனுக்கு இந்த சைஸ் போதுமான்னு கேட்டு பாருங்க பெருமாள் , சிரி

வெங்கட் அண்ணனுக்கு இது போதுமாம். ஆனால் நட்புடன் அவர்களுக்கு இது வெஞ்சனம் ( காய் ) வைப்பதற்குத்தான் சரியான அளவாம் !
ராஜா அய்யா நீங்க சாட்டு புட்டுனு வேற வீடு மாறிவிடுவது நல்லது !



ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக