புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2 ஜி ஊழல்;ராஜா- கனிமீது நம்பிக்கைமோசடி குற்றச்சாட்டு - ஆயுள் தண்டனை வரை போகும்
Page 1 of 1 •
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
புதுடில்லி: காற்று வழியில் ( 2-ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை )
பல லட்சம்கோடி ரூபாயை விழுங்கிய ஊழல் வழக்கில் பாட்டியாலா சிறப்பு கோர்ட்
குற்றப்பத்திரிகை வரைவு தொடர்பாக இன்று உத்தரவு பிறப்பித்தது. டில்லியில்
முகாமிட்டுள்ள தி.மு.க,. தலைவர் கருணாநிதி காலையில் சோனியாவை சந்தித்தார்.
2ஜி வழக்கு நடக்கும் கோர்ட்டில் கனியின் தாயார் ராஜாத்தி
காத்திருக்கிறார்.
ராஜா மற்றும் கனிமொழி , சந்தோலியா, சித்தார்த்
பெகுரா, ரிலையன்ஸ் தொலைத் தொடர்புப் பிரிவு அதிகாரிகள் கவுதம் ஜோஷி, ஹரி
நாயர், சுரேந்திரா பிபாரா ஆகியோ் மீது 409 நம்பிக்கை மோசடி மற்றும் ஊழல்,
கிரிமினல் சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஏற்றுகொள்ளப்பட்டு வரையப்பட்டதாக
நீதிபதி அறிவித்தார். குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் போதிய ஆதாரங்கள்
இருப்பதாக நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து இனி வரும்
காலங்களில் நடக்கும் விசாரணையின் போக்கில் தீர்ப்பு வழங்கப்படும். 409
செக்சன் படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை வரை வழங்க முடியும்.
மேலும் இந்த செக்சன் குற்றவாளிகள் ஜாமினில் வருவது மிக கடினம் . இதனால்
தான் நமபிக்கை மோசடி குற்றச்சாட்டுக்கு குற்றவாளிகள் வக்கீல்கள் தரப்பில்
கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குற்றச்சாட்டு வரையப்பட்ட பின்னர் ஜாமின்
வழங்கலாம் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்த கருத்தின்படி ஜாமினுக்கு
குற்றவாளிகள் முயற்சி செய்யலாம். இதே நேரத்தில் பெண் என்பதால்
கனிமொழிக்கு மட்டும் ஜாமின் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக வக்கீல்கள்
கூறுகின்றனர். சு.சாமி பெரும் மகிழ்ச்சி : 2 ஜி
ஸ்பெக்ட்ரம் வழக்கில் மக்கள் ஒத்துழைப்பு மூலம் வேகமான நடவடிக்கை
எடுக்கப்பட்டதற்கு பெரும் மகிழ்ச்சி அடைவதாக ஜனதாகட்சி தலைவர்
சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். இந்த நாள் 2 ஜி வழக்கில் ஒரு முக்கியமான
நாள் என்றார்.
மத்திய அரசுக்கு பெரும் தர்மச்சங்கடத்தை ஏற்படுத்திய
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் ராஜா, தயாநிதி ஆகியோர்
பதவியை இழந்தனர். பிரதமர் முதல் நிதி அமைச்சகம் வரை ஒரு ஆட்டம் கண்டது.இந்த
ஊழல் வழக்கில் மாஜி அமைச்சர் ராஜா, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளான
கனிமொழி எம்.பி., மற்றும் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர்
சரத்குமார் ராஜாவின் உதவியாளர் சந்தோலியா, தொலைத் தொடர்பு துறை முன்னாள்
செயலாளர் சித்தார்த் பெகுரா, ஸ்வான் டெலிகாம் உரிமையாளர் ஷாகித் பல்வா,
இயக்குனர் வினோத் கோயங்கா. யுனிடெக் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா,
ரிலையன்ஸ் தொலைத் தொடர்பு பிரிவு அதிகாரிகள் கவுதம் ஜோஷி, ஹரி நாயர்,
சுரேந்திரா பிபாரா , திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொராணி, உள்பட 17 பேர்
மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தற்போது பல மாதங்களாக திகார் சிறையில்
அடைக்கப்பட்டுள்ளனர். மேற்கூறிய 17 பேரும் இன்று காலையில் கோர்ட்டில்
ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்கள் மீது ஊழல் மற்றும் தடுப்பு , ஏமாற்றியது, உயர்பொறுப்பை தவறாக
பயன்படுத்தியது, மற்றும் நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட குற்ற பிரிவுகளின்
வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றப்பத்திரிகை தொடர்பாக வரைவு செய்யும் அடுத்தக்கட்டத்திற்கு இன்று
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவாதம் கடந்த 4 மாதங்களாக
நடந்து வந்தது. இதில் எந்த குற்றச்சாட்டுகளை ஏற்பது என்பது குறித்து இன்று
நீதிபதி ஓ.பி.,சைனி உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து குற்றவாளிகள்
மற்றும் சி.பி.ஐ., தரப்பில் விவாதங்கள் துவங்கும்.
டில்லியில் கருணாநிதி: இதற்கிடையில் தி.மு.க.,தலைவர் கருணாநிதி நேற்று
டில்லி புறப்பட்டு சென்றார். இவர் சிறையில் இருக்கும் கனிமொழியை மாலையில்
சந்தித்து பேசுகிறார். முன்னதாக காலை 11 மணியளவில் காங்., தலைவர் சோனியா
வீட்டிற்கு சென்றார். சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷீத், உள்துறை அமைச்சர் ப.
சிதம்பரம், ஆகியோரையும் சந்தித்து பேசினார். .
தயாநிதி மீதான விசாரணையில் தொய்வு : மாஜி அமைச்சர் தயாநிதி மற்றும்
கலாநிதி ஆகியோர் மீது சி.பி.ஐ.,எப்.ஐ.ஆர்., பதிவு செய்ததோடு சம்பிரதாய
ரெய்டு நடத்தப்பட்டது. ஆனால் இவர்களை விசாரணைக்கு அழைப்பது மற்றும் மேல்
நடவடிக்கை தொடர்பாக சி.பி.ஐ.,முழுச்சுணக்கமாக இருந்து வருவதாக
எதிர்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தினமலர்
பல லட்சம்கோடி ரூபாயை விழுங்கிய ஊழல் வழக்கில் பாட்டியாலா சிறப்பு கோர்ட்
குற்றப்பத்திரிகை வரைவு தொடர்பாக இன்று உத்தரவு பிறப்பித்தது. டில்லியில்
முகாமிட்டுள்ள தி.மு.க,. தலைவர் கருணாநிதி காலையில் சோனியாவை சந்தித்தார்.
2ஜி வழக்கு நடக்கும் கோர்ட்டில் கனியின் தாயார் ராஜாத்தி
காத்திருக்கிறார்.
ராஜா மற்றும் கனிமொழி , சந்தோலியா, சித்தார்த்
பெகுரா, ரிலையன்ஸ் தொலைத் தொடர்புப் பிரிவு அதிகாரிகள் கவுதம் ஜோஷி, ஹரி
நாயர், சுரேந்திரா பிபாரா ஆகியோ் மீது 409 நம்பிக்கை மோசடி மற்றும் ஊழல்,
கிரிமினல் சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஏற்றுகொள்ளப்பட்டு வரையப்பட்டதாக
நீதிபதி அறிவித்தார். குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் போதிய ஆதாரங்கள்
இருப்பதாக நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து இனி வரும்
காலங்களில் நடக்கும் விசாரணையின் போக்கில் தீர்ப்பு வழங்கப்படும். 409
செக்சன் படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை வரை வழங்க முடியும்.
மேலும் இந்த செக்சன் குற்றவாளிகள் ஜாமினில் வருவது மிக கடினம் . இதனால்
தான் நமபிக்கை மோசடி குற்றச்சாட்டுக்கு குற்றவாளிகள் வக்கீல்கள் தரப்பில்
கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குற்றச்சாட்டு வரையப்பட்ட பின்னர் ஜாமின்
வழங்கலாம் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்த கருத்தின்படி ஜாமினுக்கு
குற்றவாளிகள் முயற்சி செய்யலாம். இதே நேரத்தில் பெண் என்பதால்
கனிமொழிக்கு மட்டும் ஜாமின் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக வக்கீல்கள்
கூறுகின்றனர். சு.சாமி பெரும் மகிழ்ச்சி : 2 ஜி
ஸ்பெக்ட்ரம் வழக்கில் மக்கள் ஒத்துழைப்பு மூலம் வேகமான நடவடிக்கை
எடுக்கப்பட்டதற்கு பெரும் மகிழ்ச்சி அடைவதாக ஜனதாகட்சி தலைவர்
சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். இந்த நாள் 2 ஜி வழக்கில் ஒரு முக்கியமான
நாள் என்றார்.
மத்திய அரசுக்கு பெரும் தர்மச்சங்கடத்தை ஏற்படுத்திய
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் ராஜா, தயாநிதி ஆகியோர்
பதவியை இழந்தனர். பிரதமர் முதல் நிதி அமைச்சகம் வரை ஒரு ஆட்டம் கண்டது.இந்த
ஊழல் வழக்கில் மாஜி அமைச்சர் ராஜா, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளான
கனிமொழி எம்.பி., மற்றும் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர்
சரத்குமார் ராஜாவின் உதவியாளர் சந்தோலியா, தொலைத் தொடர்பு துறை முன்னாள்
செயலாளர் சித்தார்த் பெகுரா, ஸ்வான் டெலிகாம் உரிமையாளர் ஷாகித் பல்வா,
இயக்குனர் வினோத் கோயங்கா. யுனிடெக் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா,
ரிலையன்ஸ் தொலைத் தொடர்பு பிரிவு அதிகாரிகள் கவுதம் ஜோஷி, ஹரி நாயர்,
சுரேந்திரா பிபாரா , திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொராணி, உள்பட 17 பேர்
மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தற்போது பல மாதங்களாக திகார் சிறையில்
அடைக்கப்பட்டுள்ளனர். மேற்கூறிய 17 பேரும் இன்று காலையில் கோர்ட்டில்
ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்கள் மீது ஊழல் மற்றும் தடுப்பு , ஏமாற்றியது, உயர்பொறுப்பை தவறாக
பயன்படுத்தியது, மற்றும் நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட குற்ற பிரிவுகளின்
வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றப்பத்திரிகை தொடர்பாக வரைவு செய்யும் அடுத்தக்கட்டத்திற்கு இன்று
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவாதம் கடந்த 4 மாதங்களாக
நடந்து வந்தது. இதில் எந்த குற்றச்சாட்டுகளை ஏற்பது என்பது குறித்து இன்று
நீதிபதி ஓ.பி.,சைனி உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து குற்றவாளிகள்
மற்றும் சி.பி.ஐ., தரப்பில் விவாதங்கள் துவங்கும்.
டில்லியில் கருணாநிதி: இதற்கிடையில் தி.மு.க.,தலைவர் கருணாநிதி நேற்று
டில்லி புறப்பட்டு சென்றார். இவர் சிறையில் இருக்கும் கனிமொழியை மாலையில்
சந்தித்து பேசுகிறார். முன்னதாக காலை 11 மணியளவில் காங்., தலைவர் சோனியா
வீட்டிற்கு சென்றார். சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷீத், உள்துறை அமைச்சர் ப.
சிதம்பரம், ஆகியோரையும் சந்தித்து பேசினார். .
தயாநிதி மீதான விசாரணையில் தொய்வு : மாஜி அமைச்சர் தயாநிதி மற்றும்
கலாநிதி ஆகியோர் மீது சி.பி.ஐ.,எப்.ஐ.ஆர்., பதிவு செய்ததோடு சம்பிரதாய
ரெய்டு நடத்தப்பட்டது. ஆனால் இவர்களை விசாரணைக்கு அழைப்பது மற்றும் மேல்
நடவடிக்கை தொடர்பாக சி.பி.ஐ.,முழுச்சுணக்கமாக இருந்து வருவதாக
எதிர்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தினமலர்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
என்ன தான் விசாரணை அது இது என்று வந்தாலும் கடைசியில் அது ஒன்றும் இல்லாமல் தான் போகும்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|