புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
சைபர் வாட்டும்.. ஒரு நிலவும்.
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
நிலவைக் கை காட்டி ஏதேதோ பேசுகிறேன்....
குழந்தையிடம்.
நிலவிற்கும், குழந்தைக்கும்
என்ன புரிந்ததென்று தெரியவில்லை.
மறு நாள் ...
நிலவு பௌர்ணமி ஆகிவிட ...
குழந்தை சிரிக்கிறது...
"குழி விழுந்த கன்னத்துடன்".
***************************************
இருட்டு நிசப்தமாகிவிடுகிறது ....
கேட்கத் துவங்கும் பறவையின் குரலில்
தெறிக்கிறது...பகல் தேடும் ஏக்கம்.
****************************************
யானை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது.
சிந்தியதை இழுக்கப் பிரயத்தனப்படுகின்றன எறும்புகள்.
எறும்புகளை...மிதித்து நசுக்கும் மனிதன்..
யானையை..வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
******************************************
ஐஸ் பாக்ஸுக்குள்...நான்.
"கெட்டுப் போய்" விடக் கூடாதாம்.
சிரிக்கிறேன்..
இன்னமும் என்ன பாக்கி இருக்கிறது...
"நான்"-கெட்டுப் போக?.
*******************************************
தூண்டிலில் இருந்து தப்பி விடுகிறது மீன்.
தாறு மாறாய்..நீந்தியபடி
தன் கவிதையை எழுதுகிறது நதியில்..
என்னைப் பார்த்து இளித்தபடி.
********************************************
அலுவல் நேரம் முடிகிறது...
"எழுத்தராய்" இருந்தவள்..
"அம்மா"-வாகி விடுகிறாள்..
ஏணையில் தூங்கும் குழந்தையை நினைத்தபடி.
**********************************************
சைபர் வாட் வெளிச்சங்களில் மிதக்கும்
வீடுகளைப் பார்த்தபடி..மிதந்து போகிறது நிலவு.
தன் வெளிச்சத்தின் அளவைக் கணக்கிடுகிறது...
வீடுகளில் தெரியும் வெளிச்சங்களோடு..
இறுமாப்பின் நிழல் படிய....
அணைந்து விடுகிறது வைகறையில்.
************************************************
நான் பாடிக் கொண்டிருக்கிறேன்..
பின்னங்காலையும், முன்னங்காலையும்
தட்டித்..தட்டி.."சபாஷ்" போடுகிறது "ஈ".
**************************************************
குழந்தையிடம்.
நிலவிற்கும், குழந்தைக்கும்
என்ன புரிந்ததென்று தெரியவில்லை.
மறு நாள் ...
நிலவு பௌர்ணமி ஆகிவிட ...
குழந்தை சிரிக்கிறது...
"குழி விழுந்த கன்னத்துடன்".
***************************************
இருட்டு நிசப்தமாகிவிடுகிறது ....
கேட்கத் துவங்கும் பறவையின் குரலில்
தெறிக்கிறது...பகல் தேடும் ஏக்கம்.
****************************************
யானை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது.
சிந்தியதை இழுக்கப் பிரயத்தனப்படுகின்றன எறும்புகள்.
எறும்புகளை...மிதித்து நசுக்கும் மனிதன்..
யானையை..வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
******************************************
ஐஸ் பாக்ஸுக்குள்...நான்.
"கெட்டுப் போய்" விடக் கூடாதாம்.
சிரிக்கிறேன்..
இன்னமும் என்ன பாக்கி இருக்கிறது...
"நான்"-கெட்டுப் போக?.
*******************************************
தூண்டிலில் இருந்து தப்பி விடுகிறது மீன்.
தாறு மாறாய்..நீந்தியபடி
தன் கவிதையை எழுதுகிறது நதியில்..
என்னைப் பார்த்து இளித்தபடி.
********************************************
அலுவல் நேரம் முடிகிறது...
"எழுத்தராய்" இருந்தவள்..
"அம்மா"-வாகி விடுகிறாள்..
ஏணையில் தூங்கும் குழந்தையை நினைத்தபடி.
**********************************************
சைபர் வாட் வெளிச்சங்களில் மிதக்கும்
வீடுகளைப் பார்த்தபடி..மிதந்து போகிறது நிலவு.
தன் வெளிச்சத்தின் அளவைக் கணக்கிடுகிறது...
வீடுகளில் தெரியும் வெளிச்சங்களோடு..
இறுமாப்பின் நிழல் படிய....
அணைந்து விடுகிறது வைகறையில்.
************************************************
நான் பாடிக் கொண்டிருக்கிறேன்..
பின்னங்காலையும், முன்னங்காலையும்
தட்டித்..தட்டி.."சபாஷ்" போடுகிறது "ஈ".
**************************************************
//அலுவல் நேரம் முடிகிறது...
"எழுத்தராய்" இருந்தவள்..
"அம்மா"-வாகி விடுகிறாள்..
ஏணையில் தூங்கும் குழந்தையை நினைத்தபடி.//
//ஐஸ் பாக்ஸுக்குள்...நான்.
"கெட்டுப் போய்" விடக் கூடாதாம்.
சிரிக்கிறேன்..
இன்னமும் என்ன பாக்கி இருக்கிறது...
"நான்"-கெட்டுப் போக?.//
அத்தனையும் சிந்தனையின் சிகரமாக உள்ளன. இவை ஆழமான பொருளைத் தாங்கி அவற்றின் கொடுமுடியக உள்ளன.
"எழுத்தராய்" இருந்தவள்..
"அம்மா"-வாகி விடுகிறாள்..
ஏணையில் தூங்கும் குழந்தையை நினைத்தபடி.//
//ஐஸ் பாக்ஸுக்குள்...நான்.
"கெட்டுப் போய்" விடக் கூடாதாம்.
சிரிக்கிறேன்..
இன்னமும் என்ன பாக்கி இருக்கிறது...
"நான்"-கெட்டுப் போக?.//
அத்தனையும் சிந்தனையின் சிகரமாக உள்ளன. இவை ஆழமான பொருளைத் தாங்கி அவற்றின் கொடுமுடியக உள்ளன.
ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு.
ரொம்பவும் நன்றி! ஆதிரா.
ரொம்பவும் நன்றி! ஆதிரா.
கே. பாலா wrote:நிர்வாக குழுவினருக்கு ஒரு அன்பு வேண்டுகோள் !
ரமேஷ்நாகா கவிதைகளுக்கு மட்டும் ஒரு லைக் கிளிக் செய்தால் 100 மதிப்பீடு உயரும்படி செய்யமுடியுமா ????
ரொம்ப....ரொம்ப.....ரொம்ப....நன்றி கே.பாலா...உங்களுடைய
மனம் கனிந்த பாராட்டுதல்களுக்கு.
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அனைத்தும் அருமை
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நண்பா எல்லா கவிதைகளும் ரொம்பவே நல்லாயிருக்கு........ சூப்பரா எழுதிய்யிருக்கீங்க
ரொம்பவும் நன்றி! கிச்சா .,
ரொம்பவும் நன்றி! மாணிக்.
ரொம்பவும் நன்றி! மாணிக்.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|