புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
2 Posts - 1%
prajai
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
2 Posts - 1%
Manimegala
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
2 Posts - 1%
சிவா
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
435 Posts - 47%
heezulia
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
30 Posts - 3%
prajai
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 22, 2011 1:20 pm

நாம்-
நாகரீகம் உச்சமடைந்த காலத்தில் வசிக்கிறோம்.
ஆதிமனிதனிலிருந்து...அரை பேண்ட்...ஆகி இருக்கிறது உடை.
ஆதிகாலத்தில் என் வீட்டிற்குக் கதவே இல்லை.
இப்போது-
திண்டுக்கல் பூட்டிலிருந்து...டிஜிட்டல் லாக்கிற்கு மாறி இருக்கிறோம்.
நாங்கள் எங்கள் நம்பிக்கையை இப்போது பூட்டில்தான் வைத்திருக்கிறோம் ...
இருந்தாலும் சொல்கிறேன்...வெகு நிச்சயமாய்..
நாங்கள் நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கிறோம்..இப்போது.
************************************************************
மழைநீர்...
இதிகாச காலப் பறவை ஒன்றின் உணவாம் ...
இருபத்தி ஓராம் நூற்றாண்டிலும் -
நமது தேசத்தில் அந்தப்
புராணகாலத்துப் பறவைகள் இருக்கின்றன ...
என்ன !
கொஞ்சம் ஒட்டிய கன்னங்களோடும் ..குழிவிழுந்த கண்களோடும் ..
இரண்டு சூம்பிய கால்களோடும் ..வயிறெரியும் சாபங்களோடும் .
************************************************
அம்மா...
குழந்தைக்கு "நிலவு" வரைந்து கொடுக்கிறாள்.
அதை இரசித்த குழந்தை...
நிலவுக்கு "மீசைகள்" போட ஆரம்பிக்கிறது.
சுற்றிலும் மீசை போட்டு முடித்தபின்
குதூகலிக்கிறது...
"நிலவு"...."சூரியனாய்" மாறிவிட்டதென.
*************************************************



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Oct 22, 2011 1:25 pm

அம்மா...
குழந்தைக்கு "நிலவு" வரைந்து கொடுக்கிறாள்.
அதை இரசித்த குழந்தை...
நிலவுக்கு "மீசைகள்" போட ஆரம்பிக்கிறது.
சுற்றிலும் மீசை போட்டு முடித்தபின்
குதூகலிக்கிறது...
"நிலவு"...."சூரியனாய்" மாறிவிட்டதென.
****************************

மிக அருமையான கற்பனை சார் , ஈகரை உறவுகளுக்கு கவிதை எழுதுவது எப்படி என்று ஒரு திரி தொடங்கலாம் சார் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 22, 2011 1:33 pm

வை.பாலாஜி wrote:அம்மா...
குழந்தைக்கு "நிலவு" வரைந்து கொடுக்கிறாள்.
அதை இரசித்த குழந்தை...
நிலவுக்கு "மீசைகள்" போட ஆரம்பிக்கிறது.
சுற்றிலும் மீசை போட்டு முடித்தபின்
குதூகலிக்கிறது...
"நிலவு"...."சூரியனாய்" மாறிவிட்டதென.
****************************

மிக அருமையான கற்பனை சார் , ஈகரை உறவுகளுக்கு கவிதை எழுதுவது எப்படி என்று ஒரு திரி தொடங்கலாம் சார் ..

ரொம்பவும் நன்றி பாலாஜி. முன்னரே நான் சொல்லி இருந்தபடி ....நமது
தளத்தில்...எழுதப்படும்..கவிதைகளை விடாமல் படித்துவந்தாலே
போதும்.என்னுடைய எழுத்தின் முன்னேற்றத்திற்கும்..இந்தப் பயிற்சிதான்
காரணமாய் இருந்தது..பாலாஜி. மிகக் குறிப்பாக "போகன்" கவிதைகள்.
நன்றி! பாலாஜி.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 22, 2011 1:38 pm

மூன்றுமே மூன்று முத்துக்கள் சூப்பர் சார் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் "அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 22, 2011 1:48 pm

அம்மா...
குழந்தைக்கு "நிலவு" வரைந்து கொடுக்கிறாள்.
அதை இரசித்த குழந்தை...
நிலவுக்கு "மீசைகள்" போட ஆரம்பிக்கிறது.
சுற்றிலும் மீசை போட்டு முடித்தபின்
குதூகலிக்கிறது...
"நிலவு"...."சூரியனாய்" மாறிவிட்டதென.
அம்மா...
குழந்தைக்கு "நிலவு" வரைந்து கொடுக்கிறாள்.
அதை இரசித்த குழந்தை...
நிலவுக்கு "மீசைகள்" போட ஆரம்பிக்கிறது.
சுற்றிலும் மீசை போட்டு முடித்தபின்
குதூகலிக்கிறது...
"நிலவு"...."சூரியனாய்" மாறிவிட்டதென.

கவிதை அனைத்தும் அருமை,
இவை வித்தியாசமான சிந்தனை அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Image010ycm
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Oct 22, 2011 3:10 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 22, 2011 3:14 pm

மிகவும் அருமை நாகா....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 22, 2011 4:03 pm

ரொம்பவும் நன்றி! பாலாகார்த்திக், கிச்சா., கே.பாலா., உமா.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 22, 2011 4:07 pm

மூன்றுமே முத்தான கவிதைகள் அருமையிருக்கு



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 22, 2011 4:10 pm

ரேவதி wrote:மூன்றுமே முத்தான கவிதைகள் அருமையிருக்கு

ரொம்பவும் நன்றி! ரேவதி.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக