புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சைபர் வாட்டும்.. ஒரு நிலவும்.
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
நிலவைக் கை காட்டி ஏதேதோ பேசுகிறேன்....
குழந்தையிடம்.
நிலவிற்கும், குழந்தைக்கும்
என்ன புரிந்ததென்று தெரியவில்லை.
மறு நாள் ...
நிலவு பௌர்ணமி ஆகிவிட ...
குழந்தை சிரிக்கிறது...
"குழி விழுந்த கன்னத்துடன்".
***************************************
இருட்டு நிசப்தமாகிவிடுகிறது ....
கேட்கத் துவங்கும் பறவையின் குரலில்
தெறிக்கிறது...பகல் தேடும் ஏக்கம்.
****************************************
யானை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது.
சிந்தியதை இழுக்கப் பிரயத்தனப்படுகின்றன எறும்புகள்.
எறும்புகளை...மிதித்து நசுக்கும் மனிதன்..
யானையை..வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
******************************************
ஐஸ் பாக்ஸுக்குள்...நான்.
"கெட்டுப் போய்" விடக் கூடாதாம்.
சிரிக்கிறேன்..
இன்னமும் என்ன பாக்கி இருக்கிறது...
"நான்"-கெட்டுப் போக?.
*******************************************
தூண்டிலில் இருந்து தப்பி விடுகிறது மீன்.
தாறு மாறாய்..நீந்தியபடி
தன் கவிதையை எழுதுகிறது நதியில்..
என்னைப் பார்த்து இளித்தபடி.
********************************************
அலுவல் நேரம் முடிகிறது...
"எழுத்தராய்" இருந்தவள்..
"அம்மா"-வாகி விடுகிறாள்..
ஏணையில் தூங்கும் குழந்தையை நினைத்தபடி.
**********************************************
சைபர் வாட் வெளிச்சங்களில் மிதக்கும்
வீடுகளைப் பார்த்தபடி..மிதந்து போகிறது நிலவு.
தன் வெளிச்சத்தின் அளவைக் கணக்கிடுகிறது...
வீடுகளில் தெரியும் வெளிச்சங்களோடு..
இறுமாப்பின் நிழல் படிய....
அணைந்து விடுகிறது வைகறையில்.
************************************************
நான் பாடிக் கொண்டிருக்கிறேன்..
பின்னங்காலையும், முன்னங்காலையும்
தட்டித்..தட்டி.."சபாஷ்" போடுகிறது "ஈ".
**************************************************
குழந்தையிடம்.
நிலவிற்கும், குழந்தைக்கும்
என்ன புரிந்ததென்று தெரியவில்லை.
மறு நாள் ...
நிலவு பௌர்ணமி ஆகிவிட ...
குழந்தை சிரிக்கிறது...
"குழி விழுந்த கன்னத்துடன்".
***************************************
இருட்டு நிசப்தமாகிவிடுகிறது ....
கேட்கத் துவங்கும் பறவையின் குரலில்
தெறிக்கிறது...பகல் தேடும் ஏக்கம்.
****************************************
யானை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது.
சிந்தியதை இழுக்கப் பிரயத்தனப்படுகின்றன எறும்புகள்.
எறும்புகளை...மிதித்து நசுக்கும் மனிதன்..
யானையை..வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
******************************************
ஐஸ் பாக்ஸுக்குள்...நான்.
"கெட்டுப் போய்" விடக் கூடாதாம்.
சிரிக்கிறேன்..
இன்னமும் என்ன பாக்கி இருக்கிறது...
"நான்"-கெட்டுப் போக?.
*******************************************
தூண்டிலில் இருந்து தப்பி விடுகிறது மீன்.
தாறு மாறாய்..நீந்தியபடி
தன் கவிதையை எழுதுகிறது நதியில்..
என்னைப் பார்த்து இளித்தபடி.
********************************************
அலுவல் நேரம் முடிகிறது...
"எழுத்தராய்" இருந்தவள்..
"அம்மா"-வாகி விடுகிறாள்..
ஏணையில் தூங்கும் குழந்தையை நினைத்தபடி.
**********************************************
சைபர் வாட் வெளிச்சங்களில் மிதக்கும்
வீடுகளைப் பார்த்தபடி..மிதந்து போகிறது நிலவு.
தன் வெளிச்சத்தின் அளவைக் கணக்கிடுகிறது...
வீடுகளில் தெரியும் வெளிச்சங்களோடு..
இறுமாப்பின் நிழல் படிய....
அணைந்து விடுகிறது வைகறையில்.
************************************************
நான் பாடிக் கொண்டிருக்கிறேன்..
பின்னங்காலையும், முன்னங்காலையும்
தட்டித்..தட்டி.."சபாஷ்" போடுகிறது "ஈ".
**************************************************
//அலுவல் நேரம் முடிகிறது...
"எழுத்தராய்" இருந்தவள்..
"அம்மா"-வாகி விடுகிறாள்..
ஏணையில் தூங்கும் குழந்தையை நினைத்தபடி.//
//ஐஸ் பாக்ஸுக்குள்...நான்.
"கெட்டுப் போய்" விடக் கூடாதாம்.
சிரிக்கிறேன்..
இன்னமும் என்ன பாக்கி இருக்கிறது...
"நான்"-கெட்டுப் போக?.//
அத்தனையும் சிந்தனையின் சிகரமாக உள்ளன. இவை ஆழமான பொருளைத் தாங்கி அவற்றின் கொடுமுடியக உள்ளன.
"எழுத்தராய்" இருந்தவள்..
"அம்மா"-வாகி விடுகிறாள்..
ஏணையில் தூங்கும் குழந்தையை நினைத்தபடி.//
//ஐஸ் பாக்ஸுக்குள்...நான்.
"கெட்டுப் போய்" விடக் கூடாதாம்.
சிரிக்கிறேன்..
இன்னமும் என்ன பாக்கி இருக்கிறது...
"நான்"-கெட்டுப் போக?.//
அத்தனையும் சிந்தனையின் சிகரமாக உள்ளன. இவை ஆழமான பொருளைத் தாங்கி அவற்றின் கொடுமுடியக உள்ளன.
ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு.
ரொம்பவும் நன்றி! ஆதிரா.
ரொம்பவும் நன்றி! ஆதிரா.
கே. பாலா wrote:நிர்வாக குழுவினருக்கு ஒரு அன்பு வேண்டுகோள் !
ரமேஷ்நாகா கவிதைகளுக்கு மட்டும் ஒரு லைக் கிளிக் செய்தால் 100 மதிப்பீடு உயரும்படி செய்யமுடியுமா ????
ரொம்ப....ரொம்ப.....ரொம்ப....நன்றி கே.பாலா...உங்களுடைய
மனம் கனிந்த பாராட்டுதல்களுக்கு.
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அனைத்தும் அருமை
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நண்பா எல்லா கவிதைகளும் ரொம்பவே நல்லாயிருக்கு........ சூப்பரா எழுதிய்யிருக்கீங்க
ரொம்பவும் நன்றி! கிச்சா .,
ரொம்பவும் நன்றி! மாணிக்.
ரொம்பவும் நன்றி! மாணிக்.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|