புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
40 Posts - 63%
heezulia
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
2 Posts - 3%
viyasan
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
232 Posts - 42%
heezulia
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
21 Posts - 4%
prajai
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 3:24 pm


உறவுகளுக்கு வணக்கம் !

எனக்கு சில வாரங்களாகவே இந்த சந்தேகம் இருந்துவருகிறது.
இப்போதெல்லாம் எனக்கும் கவிதை விமர்சனத்திற்கும் நீண்ட இடைவெளி இருக்கிறது. ஆனாலும் அது தரும் கேள்விகளை எனக்குள் வைத்திருக்க முடியவில்லை.

இந்த கேள்வியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதில்தான், எனக்கான
பதில் கிடிக்கும். இதை யாரும் வேறு மாதிரி எடுத்துக்கொள்ள கூடாது என்றுதான் அரட்டை திரியில் பதிகிறேன்.

கவிதைகளின் பாடுபொருள் எதை பற்றி இருக்கவேண்டும் என்பது
கவிஞர்களின் சொந்த விருப்பம். அதில் யாரும் தலையிடமுடியாது. அந்த வகையில் நாம் ஈகரை உறவுகள் வெகு சமீபமாய் தனி நபர் கவிதைகளை அதிகமாக எழுதுகிறார்கள். இது சரி என்றோ , தவறு என்றோ நான் விவாதத்தை எழுப்ப விரும்பவில்லை.

ஆதியில் இருந்தே இந்த தனி நபர் கவிதைகள் பழக்கத்தில் இருந்து
வந்திருக்கிறது. நம் ஈகரையில் இந்த தனி நபர் கவிதை படைப்பதற்கான காரணம் என்ன ?
அது எது எதற்கெல்லாம் வழிவகுக்கிறது ?




[You must be registered and logged in to see this image.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 21, 2011 3:27 pm

எனக்கு தெரியல ............. ஜாலி
தெரிஞ்சவங்க வந்து சொல்லுவாங்க பெருமாள் காத்திருங்க ...........இல்லன்னா ஒரு டீ குடிச்சீட்டு வாங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 3:30 pm

ஜாஹீதாபானு wrote:எனக்கு தெரியல ............. ஜாலி
தெரிஞ்சவங்க வந்து சொல்லுவாங்க பெருமாள் காத்திருங்க ...........இல்லன்னா ஒரு டீ குடிச்சீட்டு வாங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நன்றி அக்கா !

நான் இன்னும் சாப்பிடவில்லை ! டீ எங்குட்டு குடிக்கறது. லேட்டா சாப்பிட்டு சாப்பிட்டே அல்சர் வந்து படுத்துருவேன் போல. நான் சாப்பிட்டு விட்டு வருகிறேன்.



[You must be registered and logged in to see this image.]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Oct 21, 2011 3:31 pm

தன்னை பற்றி எல்லாரிடம் அறிய தனியாக கவிதை பதியலாம்!
தன்னுடய திறமை யை வெளிபடுத்த இருக்கலாம்.
அவர் அவர் திறமை தனியாக கட்டினால் தான் வெளிப்படும் கூட்டாக வெளிபடுத்தினால் திறமை வெளி படாது.


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 21, 2011 3:44 pm

அருண் wrote:தன்னை பற்றி எல்லாரிடம் அறிய தனியாக கவிதை பதியலாம்!
தன்னுடய திறமை யை வெளிபடுத்த இருக்கலாம்.
அவர் அவர் திறமை தனியாக கட்டினால் தான் வெளிப்படும் கூட்டாக வெளிபடுத்தினால் திறமை வெளி படாது.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



[You must be registered and logged in to see this link.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 21, 2011 3:46 pm

இந்த மாதிரியெல்லாம் ஓவரா கேள்வி கேக்காம உடைஞ்ச கையை பத்திரமா பாத்துக்க......... வீணா ரிஸ்க் எடுத்து மறுபடியும் கையை உடைச்சுக்காத புரியுதா......

ஈகரையில் ஒருவர் மீது மற்றொருவர் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடுதான் தனிநபர் கவிதைகள்



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Oct 21, 2011 3:46 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

ஆதியில் இருந்தே இந்த தனி நபர் கவிதைகள் பழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. நம் ஈகரையில் இந்த தனி நபர் கவிதை படைப்பதற்கான காரணம் என்ன ?
அது எது எதற்கெல்லாம் வழிவகுக்கிறது ?

அது பரிசு பெற... அங்கு வெறும் பொருளுக்காக மட்டுமே பாடிய சில வரலாறுகளும் உண்டு..

ஆனால் ஈகரையில் தனி நபர் கவி படைப்பதும் பரிசு பெறத்தான்... அன்பு, உறவு, நட்பு எனும் பொற்கிழிகள் கிடைக்கும். அந்த உறவுகள் தம்மில் உள்ள நட்பு வலுவடைவதோடு, இந்த பொற்கிழிகளால் நம் உறவுபாலம் மென்மேலும் வலுவடையும் என்பது என் கருத்து.









கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 5:58 pm

தன்னை பற்றி எல்லாரிடம் அறிய தனியாக கவிதை பதியலாம்!
தன்னுடய திறமை யை வெளிபடுத்த இருக்கலாம்.
அவர் அவர் திறமை தனியாக கட்டினால் தான் வெளிப்படும் கூட்டாக வெளிபடுத்தினால் திறமை வெளி படாது.


நல்ல நல்ல வார்த்தைகள் தம்பி ! ஆனால் எனக்குத்தான் ஒன்றும் புரியவில்லை. நன்றிகள் அருண் தம்பி !



[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 6:01 pm

இந்த மாதிரியெல்லாம் ஓவரா கேள்வி கேக்காம உடைஞ்ச கையை பத்திரமா பாத்துக்க......... வீணா ரிஸ்க் எடுத்து மறுபடியும் கையை உடைச்சுக்காத புரியுதா......

அதிகமா ... வைக்கிறீர்களே மாணிக் ! இந்த டாட் டுக்கு எல்லாம் என்ன அர்த்தம். புரிகிறது. நன்றி மாணிக்



[You must be registered and logged in to see this image.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 21, 2011 6:02 pm

அடப்பாவி நான் எப்பவுமே பேசும் போது ஒரு டாட்டுக்கு பதிலா நிறைய டாட் வைப்பேன் அதான் அப்படி வச்சேன்.......... இதுக்கெல்லாம் ஒரு மீனிங் வச்சிருக்கியாடா நீ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக