புதிய பதிவுகள்
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
77 Posts - 43%
heezulia
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
60 Posts - 34%
mohamed nizamudeen
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
6 Posts - 3%
prajai
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
6 Posts - 3%
Raji@123
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
4 Posts - 2%
Saravananj
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
3 Posts - 2%
mruthun
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
196 Posts - 41%
ayyasamy ram
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
21 Posts - 4%
prajai
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 3:24 pm


உறவுகளுக்கு வணக்கம் !

எனக்கு சில வாரங்களாகவே இந்த சந்தேகம் இருந்துவருகிறது.
இப்போதெல்லாம் எனக்கும் கவிதை விமர்சனத்திற்கும் நீண்ட இடைவெளி இருக்கிறது. ஆனாலும் அது தரும் கேள்விகளை எனக்குள் வைத்திருக்க முடியவில்லை.

இந்த கேள்வியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதில்தான், எனக்கான
பதில் கிடிக்கும். இதை யாரும் வேறு மாதிரி எடுத்துக்கொள்ள கூடாது என்றுதான் அரட்டை திரியில் பதிகிறேன்.

கவிதைகளின் பாடுபொருள் எதை பற்றி இருக்கவேண்டும் என்பது
கவிஞர்களின் சொந்த விருப்பம். அதில் யாரும் தலையிடமுடியாது. அந்த வகையில் நாம் ஈகரை உறவுகள் வெகு சமீபமாய் தனி நபர் கவிதைகளை அதிகமாக எழுதுகிறார்கள். இது சரி என்றோ , தவறு என்றோ நான் விவாதத்தை எழுப்ப விரும்பவில்லை.

ஆதியில் இருந்தே இந்த தனி நபர் கவிதைகள் பழக்கத்தில் இருந்து
வந்திருக்கிறது. நம் ஈகரையில் இந்த தனி நபர் கவிதை படைப்பதற்கான காரணம் என்ன ?
அது எது எதற்கெல்லாம் வழிவகுக்கிறது ?




[You must be registered and logged in to see this image.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 21, 2011 3:27 pm

எனக்கு தெரியல ............. ஜாலி
தெரிஞ்சவங்க வந்து சொல்லுவாங்க பெருமாள் காத்திருங்க ...........இல்லன்னா ஒரு டீ குடிச்சீட்டு வாங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 3:30 pm

ஜாஹீதாபானு wrote:எனக்கு தெரியல ............. ஜாலி
தெரிஞ்சவங்க வந்து சொல்லுவாங்க பெருமாள் காத்திருங்க ...........இல்லன்னா ஒரு டீ குடிச்சீட்டு வாங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நன்றி அக்கா !

நான் இன்னும் சாப்பிடவில்லை ! டீ எங்குட்டு குடிக்கறது. லேட்டா சாப்பிட்டு சாப்பிட்டே அல்சர் வந்து படுத்துருவேன் போல. நான் சாப்பிட்டு விட்டு வருகிறேன்.



[You must be registered and logged in to see this image.]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Oct 21, 2011 3:31 pm

தன்னை பற்றி எல்லாரிடம் அறிய தனியாக கவிதை பதியலாம்!
தன்னுடய திறமை யை வெளிபடுத்த இருக்கலாம்.
அவர் அவர் திறமை தனியாக கட்டினால் தான் வெளிப்படும் கூட்டாக வெளிபடுத்தினால் திறமை வெளி படாது.


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 21, 2011 3:44 pm

அருண் wrote:தன்னை பற்றி எல்லாரிடம் அறிய தனியாக கவிதை பதியலாம்!
தன்னுடய திறமை யை வெளிபடுத்த இருக்கலாம்.
அவர் அவர் திறமை தனியாக கட்டினால் தான் வெளிப்படும் கூட்டாக வெளிபடுத்தினால் திறமை வெளி படாது.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



[You must be registered and logged in to see this link.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 21, 2011 3:46 pm

இந்த மாதிரியெல்லாம் ஓவரா கேள்வி கேக்காம உடைஞ்ச கையை பத்திரமா பாத்துக்க......... வீணா ரிஸ்க் எடுத்து மறுபடியும் கையை உடைச்சுக்காத புரியுதா......

ஈகரையில் ஒருவர் மீது மற்றொருவர் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடுதான் தனிநபர் கவிதைகள்



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Oct 21, 2011 3:46 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

ஆதியில் இருந்தே இந்த தனி நபர் கவிதைகள் பழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. நம் ஈகரையில் இந்த தனி நபர் கவிதை படைப்பதற்கான காரணம் என்ன ?
அது எது எதற்கெல்லாம் வழிவகுக்கிறது ?

அது பரிசு பெற... அங்கு வெறும் பொருளுக்காக மட்டுமே பாடிய சில வரலாறுகளும் உண்டு..

ஆனால் ஈகரையில் தனி நபர் கவி படைப்பதும் பரிசு பெறத்தான்... அன்பு, உறவு, நட்பு எனும் பொற்கிழிகள் கிடைக்கும். அந்த உறவுகள் தம்மில் உள்ள நட்பு வலுவடைவதோடு, இந்த பொற்கிழிகளால் நம் உறவுபாலம் மென்மேலும் வலுவடையும் என்பது என் கருத்து.









கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 5:58 pm

தன்னை பற்றி எல்லாரிடம் அறிய தனியாக கவிதை பதியலாம்!
தன்னுடய திறமை யை வெளிபடுத்த இருக்கலாம்.
அவர் அவர் திறமை தனியாக கட்டினால் தான் வெளிப்படும் கூட்டாக வெளிபடுத்தினால் திறமை வெளி படாது.


நல்ல நல்ல வார்த்தைகள் தம்பி ! ஆனால் எனக்குத்தான் ஒன்றும் புரியவில்லை. நன்றிகள் அருண் தம்பி !



[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 6:01 pm

இந்த மாதிரியெல்லாம் ஓவரா கேள்வி கேக்காம உடைஞ்ச கையை பத்திரமா பாத்துக்க......... வீணா ரிஸ்க் எடுத்து மறுபடியும் கையை உடைச்சுக்காத புரியுதா......

அதிகமா ... வைக்கிறீர்களே மாணிக் ! இந்த டாட் டுக்கு எல்லாம் என்ன அர்த்தம். புரிகிறது. நன்றி மாணிக்



[You must be registered and logged in to see this image.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 21, 2011 6:02 pm

அடப்பாவி நான் எப்பவுமே பேசும் போது ஒரு டாட்டுக்கு பதிலா நிறைய டாட் வைப்பேன் அதான் அப்படி வச்சேன்.......... இதுக்கெல்லாம் ஒரு மீனிங் வச்சிருக்கியாடா நீ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக