புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாஹீதாபானு!
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
[img][/img]
ஈகரை இதயங்களின்
வருகை பதிவேட்டில்
வணக்கம் சொல்லி
வளவளவென வாழ்த்தும்
முதுகை சீமாட்டியாய்
முத்தான பதிவுகளில்
சொத்தான பாட்டி
அரசியல் முதல்
ஆன்மிகம் வரை
அசத்தும் பதிவில்
கலக்கல் கவிதையும்
காலத்தின் சீற்றங்களை
சுட்டி காட்டும்
சமுதாய பெண்ணாய்
உள் சென்று விழி கொண்டு
இசைக்கும் மதிப்புகளால்
அவரவர் மெயில் தேடி
எண்ணில் அடங்க
வண்ண வரிகளில்
வாயடிக்கும் பானு பாட்டி
முத்தமிழ் உருதுகளை
தாய் மொழியாய் பெற்றாலும்
தமிழ் மொழி கொண்ட
ஈகரையில் தனகோர்
இடம் கொண்டு
மகளீர் மங்கையாய்
மனம் மயக்கும் சமையலிலும்
ருசிக்கும் மருத்துவமாய்
பிறக்கும் முகப்புகள் தேடி
முடிவில்லா கேள்வி பதிலில்
முடிவுற்ற தகவல் தந்து
தனக்கோர் தனி மடலாய்
தமிழ் சிரிக்கும் மனதில்
இஸ்லாம் பெண் மணியாய்
ஈகரை இதயங்களை
வருடி கொண்டு வளம்வரும்
இல்லத்து அரசியானவள்
சொல்லமுது பெற்ற
செல்வங்களுடன் சேர்ந்து
சீரும் சிறப்புடனும் வாழ
ஹிஷாலீயின் கவிதை
வாழ்த்துக்கள் ....!
இமெயிலுக்கு ராஜாவானாலும்
ஈகரை பாட்டி சொல்லை தட்டதே
பகிர்வுக்கு பதிலடி கொடுக்கும்
பாட்டி சொல்லை தட்டதே
அவரவர் குறைகளை
அவரவர் நிறைகளை
கலந்திடும் உறவின்
கதை சொல்லும் பாட்டி
சொல்லை தட்டதே .....!
[img][/img]
ஈகரை இதயங்களின்
வருகை பதிவேட்டில்
வணக்கம் சொல்லி
வளவளவென வாழ்த்தும்
முதுகை சீமாட்டியாய்
முத்தான பதிவுகளில்
சொத்தான பாட்டி
அரசியல் முதல்
ஆன்மிகம் வரை
அசத்தும் பதிவில்
கலக்கல் கவிதையும்
காலத்தின் சீற்றங்களை
சுட்டி காட்டும்
சமுதாய பெண்ணாய்
உள் சென்று விழி கொண்டு
இசைக்கும் மதிப்புகளால்
அவரவர் மெயில் தேடி
எண்ணில் அடங்க
வண்ண வரிகளில்
வாயடிக்கும் பானு பாட்டி
முத்தமிழ் உருதுகளை
தாய் மொழியாய் பெற்றாலும்
தமிழ் மொழி கொண்ட
ஈகரையில் தனகோர்
இடம் கொண்டு
மகளீர் மங்கையாய்
மனம் மயக்கும் சமையலிலும்
ருசிக்கும் மருத்துவமாய்
பிறக்கும் முகப்புகள் தேடி
முடிவில்லா கேள்வி பதிலில்
முடிவுற்ற தகவல் தந்து
தனக்கோர் தனி மடலாய்
தமிழ் சிரிக்கும் மனதில்
இஸ்லாம் பெண் மணியாய்
ஈகரை இதயங்களை
வருடி கொண்டு வளம்வரும்
இல்லத்து அரசியானவள்
சொல்லமுது பெற்ற
செல்வங்களுடன் சேர்ந்து
சீரும் சிறப்புடனும் வாழ
ஹிஷாலீயின் கவிதை
வாழ்த்துக்கள் ....!
இமெயிலுக்கு ராஜாவானாலும்
ஈகரை பாட்டி சொல்லை தட்டதே
பகிர்வுக்கு பதிலடி கொடுக்கும்
பாட்டி சொல்லை தட்டதே
அவரவர் குறைகளை
அவரவர் நிறைகளை
கலந்திடும் உறவின்
கதை சொல்லும் பாட்டி
சொல்லை தட்டதே .....!
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
நிஜமாத்தான் சொல்லுரியா பொருத்தமா இருக்குன்னு ..........Manik wrote:ஹாஹாஹா இந்த கவிதை பாட்டிக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு ஹிஷா
ஜாஹிதாபானுவுக்கு பாட்டின்னு நாந்தான் பேர் வச்சேன்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு ............. ஏனா பாட்டி சொல்லைத் தட்டக் கூடாதுல்ல அதுக்குத்தான் ஹாஹாஹாஹா
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
வேற வழி அப்படித்தானே சொல்லமுடியும்
நான் எதாவது சொல்லி ஹிஷா கோவிச்சுக்கிட்டா அப்பறம் ட்ரீட் யாரு நீங்களா வைப்பீங்க
நான் எதாவது சொல்லி ஹிஷா கோவிச்சுக்கிட்டா அப்பறம் ட்ரீட் யாரு நீங்களா வைப்பீங்க
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
என்ன பாட்டி சொல்ல வர்ரீங்க நீங்களும் ட்ரீட் தர்ரேன்னு சொல்றீங்களா அப்ப செரி.........
ஹேய் ஹிஷா ஏன் பாட்டியைப் பத்தி இப்படி அபாண்டமா கவிதை எழுதுற உண்மையைச் சொல்லு ஹிஷா பதிலைச் சொல்லு
எனக்கு பாட்டி ட்ரீட் தர்ரேன்னு சொல்லிட்டாங்களே
ஹேய் ஹிஷா ஏன் பாட்டியைப் பத்தி இப்படி அபாண்டமா கவிதை எழுதுற உண்மையைச் சொல்லு ஹிஷா பதிலைச் சொல்லு
எனக்கு பாட்டி ட்ரீட் தர்ரேன்னு சொல்லிட்டாங்களே
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Manik wrote:என்ன பாட்டி சொல்ல வர்ரீங்க நீங்களும் ட்ரீட் தர்ரேன்னு சொல்றீங்களா அப்ப செரி.........
ஹேய் ஹிஷா ஏன் பாட்டியைப் பத்தி இப்படி அபாண்டமா கவிதை எழுதுற உண்மையைச் சொல்லு ஹிஷா பதிலைச் சொல்லு
எனக்கு பாட்டி ட்ரீட் தர்ரேன்னு சொல்லிட்டாங்களே
நான் எப்போ சொன்னேன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இப்போதானே பாட்டி குச்சியை காட்டி இங்க வா நான் ட்ரீட் வைக்கிறேன்னு சொன்னீங்க நீங்க வயசான காலத்துல நடக்க முடியாம குச்சியை வச்சு ஊன்றி நடக்குறீங்களே அந்த குச்சியை வச்சுதான் இங்க வா ன்னு சொன்னீங்களே பாட்டி
அதுக்குள்ள இப்படி பொய் சொல்றீங்களே
அதுக்குள்ள இப்படி பொய் சொல்றீங்களே
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
கவிதைகளின் தாயவாள் ஹிஷாலீ ,
கன்னல் மொழி பேசும்
கமாலுதீனின் கவிபாவைக்கு
கட்டிய கவிதை மாளிகை
காண கட்டில்லா உவகை கொண்டதே மனம்
அடிக்கடி புதிர் போட்டு நம் மூளைக்கெல்லாம் வேலை கொடுப்பார்களே பானு ,
அதை பற்றியும் இன்னும் இரண்டு வரிகள் சேர்க்கலாமே ஹிஷாலீ
ஒரு விண்ணப்பம் :
பாட்டி என்று அழைத்தால் பானுவுக்கு பிடிக்கலாம் ஆனால் அவர்களை அவ்வாறு அழைத்து கிண்டல் செய்வது குறித்து எனக்கு மிகவும் வருத்தம் . ஒருவரை கிண்டல் செய்வதற்கும் ஒரு அளவு உண்டு .
எல்லை தாண்டி போகும் போது எதுவும் ரசிக்கதக்கதாய் இருக்காது
ஹிஷாலீ , நான் உங்களை குறை சொல்லவில்லை ,
நீங்கள் கவலைகொள்ளவேண்டாம் .
ஈகரை முழுவதும் அவ்வாறு அழைப்பதால் நீங்களும் உங்கள் கவிதையில் அப்படி எழுதி இருக்கிறீர்கள் எனவே உங்களை நான் குறை கூறவில்லை
நம் ஈகரை வாசிகள் இவ்வாறு பானுவை பாட்டி என்று அழைப்பதை
நிறுத்தினால் நன்றாக இருக்கும் என்பதே என் விருப்பம்
கன்னல் மொழி பேசும்
கமாலுதீனின் கவிபாவைக்கு
கட்டிய கவிதை மாளிகை
காண கட்டில்லா உவகை கொண்டதே மனம்
அடிக்கடி புதிர் போட்டு நம் மூளைக்கெல்லாம் வேலை கொடுப்பார்களே பானு ,
அதை பற்றியும் இன்னும் இரண்டு வரிகள் சேர்க்கலாமே ஹிஷாலீ
ஒரு விண்ணப்பம் :
பாட்டி என்று அழைத்தால் பானுவுக்கு பிடிக்கலாம் ஆனால் அவர்களை அவ்வாறு அழைத்து கிண்டல் செய்வது குறித்து எனக்கு மிகவும் வருத்தம் . ஒருவரை கிண்டல் செய்வதற்கும் ஒரு அளவு உண்டு .
எல்லை தாண்டி போகும் போது எதுவும் ரசிக்கதக்கதாய் இருக்காது
ஹிஷாலீ , நான் உங்களை குறை சொல்லவில்லை ,
நீங்கள் கவலைகொள்ளவேண்டாம் .
ஈகரை முழுவதும் அவ்வாறு அழைப்பதால் நீங்களும் உங்கள் கவிதையில் அப்படி எழுதி இருக்கிறீர்கள் எனவே உங்களை நான் குறை கூறவில்லை
நம் ஈகரை வாசிகள் இவ்வாறு பானுவை பாட்டி என்று அழைப்பதை
நிறுத்தினால் நன்றாக இருக்கும் என்பதே என் விருப்பம்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கொள்ளுபாட்டி சொல்லிட்டாங்கப்பா எல்லாரும் இனி ஜாஹிதாபானு அக்காவை பாட்டின்னு கூப்பிடக் கூடாது
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Manik wrote:கொள்ளுபாட்டி சொல்லிட்டாங்கப்பா எல்லாரும் இனி ஜாஹிதாபானு அக்காவை பாட்டின்னு கூப்பிடக் கூடாது
இந்த எள்ளுதாத்தாவோட எடஞ்சலுக்கு ஒரு அளவே இல்லாமல் போயிருச்சு
இவருக்கு வயசாயி குடு குடு தாத்தாவானதால , எங்கே அவரு வயசு வெளியே தெரிஞ்சு தன் குட்டு வெளிபட்டுருமோன்னு பயத்தில தான் இப்படி பாக்குரவங்களையெல்லாம் பாட்டின்னு சொல்லி தன்னதானே சமாதானம்
செய்துக்குராரு எள்ளுதாத்தா
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|