புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
47 Posts - 59%
heezulia
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
42 Posts - 59%
heezulia
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
2 Posts - 3%
Guna.D
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_m10மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Oct 21, 2011 1:06 pm

மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள்
வியாழக்கிழமை, அக்டோபர் 20, 2011,

கன்னிப்பெண்கள் அழகிற்காக மருதாணியை அரைத்து கைகளில் வைத்துக்கொள்வார்கள். தலைமுடி கருகரு வென வளரவும், தலைமுடி உதிராமல் இருக்கவும் ஹென்னா எனப்படும் மருதாணியை பூசிக் குளிப்பார்கள். மருதாணி இலை மட்டுமல்லாது மருதாணிப் பூக்களும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

கூந்தல் வளர

கூந்தல் செழிப்பாக வளர சுத்தம் செய்த மருதாணிப்பூக்களை தேங்காய் எண்ணெயில் போட்டு பூக்கள் சிவக்கும் வரை காய்ச்சி இறக்கி ஆறவிட்டு பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.இந்தத் தைலத்தை தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் செழிப்பாகும்.தலைவழுக்கையும் மறையும். நீடித்த தலைவலி நீங்கும்.

மனநோய் போக்கும்

ஹிஸ்டீரியா நோய் தாக்கப்பட்ட பெண்கள் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள். இவர்கள் மருதாணிப்பூவை தலையில் சூடி வந்தால் நோய் குறையும், தூக்கம் வரும். இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் மருதாணிப் பூக்களை கொத்தாகப் பறித்து வந்து தலையணைக் கடியில் வைத்து படுத்தால் நன்றாக உறக்கம் வரும் இதனால் உடல் வெப்பமும் தணியும்.

நாள்பட்ட தோல் நோய்

மருதாணிப் பூச்சாறு அரை தேக்கரண்டியளவு எடுத்து அரை டம்ளர் காய்ச்சி ஆறவைத்த பசும் பாலில் கலந்து பருக கை, கால்வலி குணமடையும். கால் கிலோ மருதாணிப் பூக்களை அரை லிட்டர் வேப்பெண்ணெயில் போட்டு காய்ச்சி வாத வலியுள்ள பகுதிகளில் தடவி வர பக்க வாத நோய் குணமடையும்.

காலில் தோன்றக்கூடிய கரப்பான் புண்களை ஆற்ற மருதாணிப்பூவை அரைத்து புண்கள் மீது பற்றுப்போட விரைவில் ஆறும். நாள்பட்ட நீர் ஒழுகும் எக்ஸிமா என்னும் புண்களுக்கு மருதாணிப்பூவுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பற்றுப்போட விரைவில் குணமாகும்.

thatstamil



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக