புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
28 மரண தண்டனை கைதிகள் கருணை மனு: 24 பேருக்கு தண்டனையை நிறைவேற்ற .......... Poll_c1028 மரண தண்டனை கைதிகள் கருணை மனு: 24 பேருக்கு தண்டனையை நிறைவேற்ற .......... Poll_m1028 மரண தண்டனை கைதிகள் கருணை மனு: 24 பேருக்கு தண்டனையை நிறைவேற்ற .......... Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
28 மரண தண்டனை கைதிகள் கருணை மனு: 24 பேருக்கு தண்டனையை நிறைவேற்ற .......... Poll_c1028 மரண தண்டனை கைதிகள் கருணை மனு: 24 பேருக்கு தண்டனையை நிறைவேற்ற .......... Poll_m1028 மரண தண்டனை கைதிகள் கருணை மனு: 24 பேருக்கு தண்டனையை நிறைவேற்ற .......... Poll_c10 
2 Posts - 18%
heezulia
28 மரண தண்டனை கைதிகள் கருணை மனு: 24 பேருக்கு தண்டனையை நிறைவேற்ற .......... Poll_c1028 மரண தண்டனை கைதிகள் கருணை மனு: 24 பேருக்கு தண்டனையை நிறைவேற்ற .......... Poll_m1028 மரண தண்டனை கைதிகள் கருணை மனு: 24 பேருக்கு தண்டனையை நிறைவேற்ற .......... Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

28 மரண தண்டனை கைதிகள் கருணை மனு: 24 பேருக்கு தண்டனையை நிறைவேற்ற ..........


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 24, 2009 1:54 pm

28 மரண தண்டனை கைதிகள் கருணை மனு: 24 பேருக்கு தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதிக்கு மத்திய அரசு பரிந்துரை


ஜனாதிபதியிடம் பரிசீலனையில் உள்ள 28 கருணை மனுக்களில் 24 மனுதாரருக்கு மரண தண்டனையை நிறைவேற்றலாம் என்று மத்திய அரசு ஏற்கனவே பரிந்துரைத்து விட்டது என்று மூத்த வக்கீலும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான அபிஷேக் சிங்வி கூறினார்
அப்சல் குருவின் கருணை மனு பற்றி அவர் எதுவும் கூற மறுத்து விட்டார்.

தூக்கு தண்டனை பெற்ற கைதிகள் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன் இறுதியாக ஜனாதிபதிக்கு கருணை மனு செய்வர். இந்த மனுக்கள் மீது என்ன முடிவு எடுக்கலாம் என்று மத்திய அரசிடம் ஜனாதிபதி கருத்து கேட்பார். மத்திய அரசு தனது பரிந்துரையை ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும். கடந்த பல ஆண்டு களாக ஜனாதிபதிக்கு இவ்வாறு அனுப்பப்பட்ட 28 கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளன.

தூக்கு தண்டனை தொடர்பான வழக்கு ஒன்றில் கடந்த 18ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க அசாதாரணமான காலதாமதம் ஏற்படுதால் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாறி விடுகிறது. மரண தண்டனை கைதிகள் தங்களுக்கு ஆயுள் தண்டனை வழங்குமாறு கேட்கும் தகுதியை பெற்றவர்களாகி விடுகிறார்கள் என்று கருத்து தெரிவித்தது.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் இரவு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, மூத்த வக்கீல் மகேஷ் ஜெத்மலானி ஆகியோர் பங்கேற்றனர். மரண தண்டனை தடை செய்யப் பட வேண்டும் என்பதை இருவருமே எதிர்த்தனர். மும்பை தாக்குதலில் பிடிபட்ட தீவிரவாதி கசாப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனையைத் தவிர வேறு என்ன தண்டனை வழங்க முடியும்? என்று மகேஷ் ஜெத்மலானி கேட்டார்.

மரண தண்டனை கைதிகளின் 28 கருணை மனுக்கள் ஜனாதிபதியிடம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் விவகாரம் பற்றி பேசியபோது, 28 மனுக்களில் 24க்கு மரண தண்டனையை அமல்படுத்தலாம் என்று மத்திய அரசு தனது பரிந்துரையை ஜனாதிபதிக்கு அனுப்பிவிட்டது என்று சிங்வி கூறினார்.

நாடாளுமன்ற தாக்குதலில் மரண தண்டனை பெற்ற அப்சல் குருவின் கருணை மனு மீதான விமர்சனம் முழுவதையும் அபிஷேக் சிங்வி தவிர்த்து விட்டார். மரண தண்டனை பெற்ற வழக்குகளில் மிகவும் பழமையானது 1987ல் நடந்த சம்பவம். இந்த வழக்கில் 1998ல் தான் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது என்று சிங்வி மேலும் தெரிவித்தார்




பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 24, 2009 2:36 pm

வெளியில் இருக்கும் அரசியவதிகளுக்கு எபோது ?



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Thu Sep 24, 2009 3:15 pm

தூக்குத்தண்டனையை தீர்மானிப்பதே தூக்குக்கு போகவேண்டியவர்கள் தானே?

நமது ஈழத்தில் மரண தண்டனைகள் வழங்கப்பட்டன இதனை பலர் எதிர்த்தனர். இதுவரை காலமும் எந்த நாட்டிலும் இல்லாத அரசியல் நிர்வாகம் நம்மவர்கள் செய்தார்கள். அவர்கள் செய்த வெளிப்படையான எல்லோர் முன்னிலுமான மரண தண்டனைதான் தப்பு செய்ய நினைத்தவர்களையும் பெட்டிகுள் அடக்கியது..

மரண தண்டனை என்றால் அதை ஒரு பெயரளவிலேயே பார்த்தவர்களுக்கு இப்படித்தான் இருக்கும் என்று நேரடியாக காட்டி மற்றவர்களை அடக்கியவர்கள்.

மரண தண்டனை என்பது கொடூரமானதாக இருந்தாலும் நடக்க இருக்கும் கொடூரங்களை தடுக்க‌ இது போண்ர ஒரு மரண தண்டனை போதுமானது

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 24, 2009 3:20 pm

மரண தண்டனை என்பது கொடூரமானதாக இருந்தாலும் நடக்க இருக்கும் கொடூரங்களை தடுக்க‌ இது போண்ர ஒரு மரண தண்டனை போதுமானது
இருப்பினும் எம்மக்களுக்கு கிடைத்த உயிர் பறிப்புக்கு யார் கொடுப்பார் இத் தண்டனை




விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக