புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
28 மரண தண்டனை கைதிகள் கருணை மனு: 24 பேருக்கு தண்டனையை நிறைவேற்ற ..........
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
28 மரண தண்டனை கைதிகள் கருணை மனு: 24 பேருக்கு தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதிக்கு மத்திய அரசு பரிந்துரை |
ஜனாதிபதியிடம் பரிசீலனையில் உள்ள 28 கருணை மனுக்களில் 24 மனுதாரருக்கு மரண தண்டனையை நிறைவேற்றலாம் என்று மத்திய அரசு ஏற்கனவே பரிந்துரைத்து விட்டது என்று மூத்த வக்கீலும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான அபிஷேக் சிங்வி கூறினார் |
அப்சல் குருவின் கருணை மனு பற்றி அவர் எதுவும் கூற மறுத்து விட்டார். தூக்கு தண்டனை பெற்ற கைதிகள் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன் இறுதியாக ஜனாதிபதிக்கு கருணை மனு செய்வர். இந்த மனுக்கள் மீது என்ன முடிவு எடுக்கலாம் என்று மத்திய அரசிடம் ஜனாதிபதி கருத்து கேட்பார். மத்திய அரசு தனது பரிந்துரையை ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும். கடந்த பல ஆண்டு களாக ஜனாதிபதிக்கு இவ்வாறு அனுப்பப்பட்ட 28 கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளன. தூக்கு தண்டனை தொடர்பான வழக்கு ஒன்றில் கடந்த 18ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க அசாதாரணமான காலதாமதம் ஏற்படுதால் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாறி விடுகிறது. மரண தண்டனை கைதிகள் தங்களுக்கு ஆயுள் தண்டனை வழங்குமாறு கேட்கும் தகுதியை பெற்றவர்களாகி விடுகிறார்கள் என்று கருத்து தெரிவித்தது. இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் இரவு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, மூத்த வக்கீல் மகேஷ் ஜெத்மலானி ஆகியோர் பங்கேற்றனர். மரண தண்டனை தடை செய்யப் பட வேண்டும் என்பதை இருவருமே எதிர்த்தனர். மும்பை தாக்குதலில் பிடிபட்ட தீவிரவாதி கசாப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனையைத் தவிர வேறு என்ன தண்டனை வழங்க முடியும்? என்று மகேஷ் ஜெத்மலானி கேட்டார். மரண தண்டனை கைதிகளின் 28 கருணை மனுக்கள் ஜனாதிபதியிடம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் விவகாரம் பற்றி பேசியபோது, 28 மனுக்களில் 24க்கு மரண தண்டனையை அமல்படுத்தலாம் என்று மத்திய அரசு தனது பரிந்துரையை ஜனாதிபதிக்கு அனுப்பிவிட்டது என்று சிங்வி கூறினார். நாடாளுமன்ற தாக்குதலில் மரண தண்டனை பெற்ற அப்சல் குருவின் கருணை மனு மீதான விமர்சனம் முழுவதையும் அபிஷேக் சிங்வி தவிர்த்து விட்டார். மரண தண்டனை பெற்ற வழக்குகளில் மிகவும் பழமையானது 1987ல் நடந்த சம்பவம். இந்த வழக்கில் 1998ல் தான் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது என்று சிங்வி மேலும் தெரிவித்தார் |
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
வெளியில் இருக்கும் அரசியவதிகளுக்கு எபோது ?
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
தூக்குத்தண்டனையை தீர்மானிப்பதே தூக்குக்கு போகவேண்டியவர்கள் தானே?
நமது ஈழத்தில் மரண தண்டனைகள் வழங்கப்பட்டன இதனை பலர் எதிர்த்தனர். இதுவரை காலமும் எந்த நாட்டிலும் இல்லாத அரசியல் நிர்வாகம் நம்மவர்கள் செய்தார்கள். அவர்கள் செய்த வெளிப்படையான எல்லோர் முன்னிலுமான மரண தண்டனைதான் தப்பு செய்ய நினைத்தவர்களையும் பெட்டிகுள் அடக்கியது..
மரண தண்டனை என்றால் அதை ஒரு பெயரளவிலேயே பார்த்தவர்களுக்கு இப்படித்தான் இருக்கும் என்று நேரடியாக காட்டி மற்றவர்களை அடக்கியவர்கள்.
மரண தண்டனை என்பது கொடூரமானதாக இருந்தாலும் நடக்க இருக்கும் கொடூரங்களை தடுக்க இது போண்ர ஒரு மரண தண்டனை போதுமானது
நமது ஈழத்தில் மரண தண்டனைகள் வழங்கப்பட்டன இதனை பலர் எதிர்த்தனர். இதுவரை காலமும் எந்த நாட்டிலும் இல்லாத அரசியல் நிர்வாகம் நம்மவர்கள் செய்தார்கள். அவர்கள் செய்த வெளிப்படையான எல்லோர் முன்னிலுமான மரண தண்டனைதான் தப்பு செய்ய நினைத்தவர்களையும் பெட்டிகுள் அடக்கியது..
மரண தண்டனை என்றால் அதை ஒரு பெயரளவிலேயே பார்த்தவர்களுக்கு இப்படித்தான் இருக்கும் என்று நேரடியாக காட்டி மற்றவர்களை அடக்கியவர்கள்.
மரண தண்டனை என்பது கொடூரமானதாக இருந்தாலும் நடக்க இருக்கும் கொடூரங்களை தடுக்க இது போண்ர ஒரு மரண தண்டனை போதுமானது
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
மரண தண்டனை என்பது கொடூரமானதாக இருந்தாலும் நடக்க இருக்கும் கொடூரங்களை தடுக்க இது போண்ர ஒரு மரண தண்டனை போதுமானது
இருப்பினும் எம்மக்களுக்கு கிடைத்த உயிர் பறிப்புக்கு யார் கொடுப்பார் இத் தண்டனை
இருப்பினும் எம்மக்களுக்கு கிடைத்த உயிர் பறிப்புக்கு யார் கொடுப்பார் இத் தண்டனை
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Similar topics
» கருணை மனு முடிவுக்கு காத்திருக்கும் 21 தூக்கு தண்டனை கைதிகள்
» மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் தண்டனை நிறைவேற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு
» மூவரின் தண்டனையை நிறைவேற்ற மத்திய அரசு சதி: வைகோ குற்றச்சாட்டு
» திருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை
» ராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்
» மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் தண்டனை நிறைவேற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு
» மூவரின் தண்டனையை நிறைவேற்ற மத்திய அரசு சதி: வைகோ குற்றச்சாட்டு
» திருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை
» ராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|