புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Oct 21, 2011 12:41 am

நாயை துரத்திக்கொண்டே ஒருவன் ஓடுகிறான். அதுவும் பயந்து ஓடுகிறது. ஓரிடத்தில் போக வழியில்லை. வேகமாகத் திரும்பி துரத்தியவனைப் பார்த்து முறைக்கிறது. அவன் நடுங்கிப் போகிறான், பாய்ந்து வந்து கடித்து விடுமோ என! ஒரு நாய் கூட, தனக்கு வந்த துன்பத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள போராடுகிறது. ஆனால், மனிதர்களில் சிலர் கடுமையாக அஞ்சுகிறார்கள். அவர்களுக்காக ஒரு கதை!
ஒரு படகில் பத்து பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். திடீரென வழியில் கவிழ்ந்து விட்டது. எட்டு பேர் மூழ்கி விட்டனர். படகுக்காரனும், இரண்டு நண்பர்களும் எப்படியோ தப்பி அருகில் இருந்த பாறையில் ஏறிக்கொண்டனர். அங்கிருந்து தப்பிக்கும் வழி பற்றி யோசித்தனர். அவர்களில் ஒருவன் முருகபக்தன். முருகப்பெருமானை மனதில் எண்ணி தியானித்தான்.
அவனது வேண்டுகோள் கருணைக் கடவுளான முருகனை எட்டியது போலும்! தூரத்தில் ஒரு படகு வந்தது. அதை கையசைத்து அழைத்தனர். அந்த படகுக்காரனும், ஆபத்தான நிலையில் நின்றவர்களைக் காப்பாற்ற படகை அங்கே ஓட்டி வந்தான்.
அதில் கவிழ்ந்த படகுக்காரனும், முருக பக்தனும் ஏறினர். ஒருவன் மட்டும் ஏற மறுத்தான்.
""ஊஹூம்...இதில் நான் வரமாட்டேன். இப்போது, நாம் வந்த படகு கவிழ்ந்தது போல, இதுவும் கவிழாதென்று என்ன நிச்சயம்! மேலும், இந்த படகுக்காரன் கொள்ளைக்காரனாக இருந்தால், என் மடியில் கட்டி வைத்துள்ள பொருளைத் திருடிக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நீங்கள் போங்கள், நான் கப்பல் ஏதாவது வந்தால் அதில் பாதுகாப்பாக கரைக்கு வருவேன்,'' என்றான்.
அவர்கள் கிளம்பி பத்திரமாக கரை சேர்ந்தனர். பாறையில் நின்றவனை வேகமாக வந்த அலை கடலுக்குள் மூழ்கடித்து விட்டது.
வீட்டில் நெருப்பு பற்றிக் கொண்டது என்பதற்காக, சமையலுக்கோ, விளக்கேற்றவோ மீண்டும் நெருப்பு பற்ற வைக்காமல் இல்லை. அதுபோல், மனிதனை துன்பங்கள் துரத்திக் கொண்டு தான் இருக்கும். ஆனாலும், அதைக் கண்டு மலைத்து விடக்கூடாது. எதிர்த்து போராடுபவனே வாழத் தகுதியானவன்.

தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Ila
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Oct 21, 2011 8:46 am

மனிதனை துன்பங்கள் துரத்திக் கொண்டு தான் இருக்கும். ஆனாலும், அதைக் கண்டு மலைத்து விடக்கூடாது. எதிர்த்து போராடுபவனே வாழத் தகுதியானவன்.

சூப்பருங்க



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Oct 21, 2011 9:29 am

சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  1357389ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  59010615ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Images3ijfஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Images4px
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Oct 21, 2011 10:40 am

"எதிர்த்து போராடுபவனே வாழத் தகுதியானவன்"

உண்மையான வரிகள்.பகிர்வுகளுக்கு நன்றி.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 21, 2011 10:42 am

சரியான கதை அண்ணா சூப்பரா இருக்கு

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.......




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Oct 21, 2011 1:54 pm

நல்ல கதை, பகிர்ந்தமைக்கு நன்றி சூப்பருங்க



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Oct 21, 2011 3:06 pm

எதிலும் எதிர்த்து போராடினால்தான் வெற்றி கிடைக்கும்..!
அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக