புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
30 Posts - 39%
ayyasamy ram
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
3 Posts - 4%
Guna.D
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
1 Post - 1%
mruthun
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
106 Posts - 48%
ayyasamy ram
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
3 Posts - 1%
mruthun
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
2 Posts - 1%
prajai
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_m10ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது)


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 20, 2011 5:21 pm

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Eelamtamilian01

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!
உங்களைச் கொஞ்சம்
உலகம் தேடும்
முத்தமிழ் சிவப்பாகும்
போர் மேகங்கள் சூழும்
உங்களுக்கும் வலிகள் புரியும்
இயந்திரப் பறவைகள் எதிரியாகும்
ஆமிக்காரன் இயமன் ஆவான்
உயிர் வெளியேறிய
உடல்களை காகம் கொத்தும்
விழிகளிலே குருதி கசியும்
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

தொப்புள் கொடியில்
பலமுறை தீப்பிடிக்கும்
பார்த்துக் கொண்டே இருப்பீர்களா?
ஒரணியில் திரண்டு
ஒரே முடிவு எடுப்பீர்களா?
உங்கள் அரசியல் விளையாட்டில்
எங்களைத் தோற்கடிக்காதீர்கள்!
எந்த இனத்தவனும் உங்களை
மன்னிக்கமாட்டான்
சொந்த இனத்தவனைக்
நீங்கள் காத்திட மறந்துவிட்டால்
வாயிலே நுழைவதெல்லாம்உங்கள் வயிற்றிலே செரிக்காது
சொந்த சகோதரன்
அங்கே பட்டினியில் சாகும்போது
இந்த தாகம் இந்தச் சோகம்
இந்த இன அழிப்பு
இந்த பேர் இழப்பு
எல்லாம் தமிழனுக்கே
வாய்த்த தலைவிதியா?
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

குருதியில் அடிக்கடி
நீ குளிப்பாய்
பெற்ற பிள்ளையை
படுக்கையில் நீ இழப்பாய்
நித்திரையில் நிம்மதியே இருக்காது
மரநிழலில் மனம் குமுறும்
நரம்புகள் வெடிக்கும்
நா வறண்டு போகும்
பெண்களின் ஆடைகள் தூக்கிபேய்கள் வெறி தீர்க்கும்
ரத்த ஆறு வழிந்தோடும்
நடுவிலே நாய் நக்கும்
தலையில் செல்வந்து விழும்
தட்டிவிட்டு வலியின் வதையோலம்
வானைப் பிளக்கும்
கண்ணீர்த் துளிகள் கடலாகும்
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

வீட்டுக்குள்ளே ஓடி ஓடியே
பதுங்கு குழிகளில் வாழ
உங்களால் முடியுமா?
அகோரத்தின் உச்சத்தை
உணர்ந்தது உண்டா?
அழுது களைத்து மீண்டும்
எழுந்து நின்றது உண்டா?
உன்னைப் புதைக்கும் இடத்தில்
உயிர் வாழப் பழகியதுண்டா?
உலகம் எங்கும் சிதறி
தாயைப் பிரிந்து வாழும்
துயரத்தை அனுபவிக்க முடியுமா?
பனிக் குளிரில் பனியோடு
பனியாய்க் கரைந்து
உங்களால் உறைய முடியுமா?
சவப் பெட்டிக்குள் உறங்கி
நாடு விட்டு நாடு போய்
நரகத்தில் தொலையமுடியுமா?
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

பாண் துண்டோடு பருப்பு
பகலில் வயிறு பசியாறும்
பாதி வயிற்றோடு நெருப்பு
இருளில் குளிர் காயும்
சிறைச்சாலைக்கும் திறந்தவெளிச்
சிறைச்சாலைக்கும்
ஒரே ஒரு பொருள்தான்எங்கள் யாழ்ப்பாணம்!
பாலைவனத்து ஒட்டகமாய்
பாம்புகளுக்கு நடுவில்
எங்கள் வாழ்க்கை ஓடும்
ஊரின் பெயரோ மட்டக்களப்பு!
தாய்மண் தேகத்தை சுவைத்து
ஆட்டுக்கறியாக பங்கு போடும்
நவீன மிருகஙக்ளை
யார் வேட்டையாடுவது?
ஆண்ட பரம்பரையின்
அடையாளத்தை அழிக்கமுடியுமா?
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

ஆளும் கட்சிகள்
ஆட்சி இழந்தாலும்
அனைத்துக் கட்சிகள்
கூட்டம் நடந்தாலும்
தமிழகம் முழுவதும்
கடைகள் மூடப்பட்டாலும்
திரையுலகமும் திரண்டு
பேரணியில் சென்றாலும்
இலக்கியத் தோப்பினில்
எரிமலை எழுந்தாலும்
தனித் தனியாக நீங்கள்
உண்ணாவிரதம் இருந்தாலும்
எப்போதும் உங்களை
நெஞ்சிலே சுமக்கின்றோம்
தணியாத தாகமாய்
விடுதலை கேட்கிறோம்!
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

உங்கள் எழுச்சியால்
எங்கள் நெஞ்சு நிறைகிறோம்!
நீட்டியுள்ள நேசக்கரத்தை
உறுதியாய்ப் பற்றுகின்றோம்!
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

-தமிழன், நோர்வே-



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Oct 20, 2011 5:28 pm

அவர்களின் நிலை மிகவும் வருந்தக் கூடிய நிலை தான் ஆனால் நாம் வெறும் வார்த்தைகளில் மட்டும் தான் வருந்துகிறோம் பின் அவரவர் வேளைகளில் மூழ்கி விடுகிறோம்.
தமிழ் நாட்டில் உள்ள தமிழனை இங்குள்ளவன்(அரசியல்வாதிகள்)) நினைப்பது இல்லை பின் எப்படி அங்குள்ள தமிழனை நினைப்பான்.
அவர்களை நாம் ஈழத் தமிழனாக பார்க்காமல் தமிழனாக என்று பார்கிறோமோ அன்று தான் தமிழர்களுக்கான உண்மையான வெற்றி நாள்

பகிர்விற்கு நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் ....உணர்ச்சிக் கவிதை (சுட்டது) Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக