புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
திருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_vote_lcapதிருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_voting_barதிருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_vote_rcap 
1 Post - 50%
heezulia
திருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_vote_lcapதிருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_voting_barதிருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_vote_rcap 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_vote_lcapதிருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_voting_barதிருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
திருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_vote_lcapதிருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_voting_barதிருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_vote_rcap 
237 Posts - 37%
mohamed nizamudeen
திருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_vote_lcapதிருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_voting_barதிருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_vote_lcapதிருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_voting_barதிருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_vote_lcapதிருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_voting_barதிருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_vote_rcap 
20 Posts - 3%
prajai
திருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_vote_lcapதிருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_voting_barதிருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
திருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_vote_lcapதிருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_voting_barதிருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_vote_lcapதிருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_voting_barதிருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
திருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_vote_lcapதிருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_voting_barதிருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
திருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_vote_lcapதிருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_voting_barதிருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Oct 20, 2011 3:45 pm

First topic message reminder :

திருமலை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதன்கிழமை திருப்பதி திருமலைக்குச் சென்று ஏழுமலையானை தரிசித்தார். பின்னர் அவர் காணிக்கையாக துலாபாரம் செலுத்தினார்.

ஏழுமலையானின் தீவிர பக்தர் ரஜினிகாந்த். அவர் சமீபத்தில் உடல்நலமில்லாமல் சிகிச்சைப் பெற்று, மீண்டும் பழையபடி ஆரோக்கியத்துக்குத் திரும்பினார்.

தனது உடல்நிலை சீரானதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் புதன்கிழமை திருமலைக்குச் சென்றார். அவருடன் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, மருமகன்கள் தனுஷ், அஸ்வின் ஆகியோரும், ரஜினியின் நெருங்கிய நண்பர் மோகன்பாபுவும் சென்றிருந்தனர்.

அங்குள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அவர்கள் இரவு 7.30 மணிக்கு திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு வந்தனர். அவர்களை திருமலை துணை அதிகாரி சீனிவாசராஜூ வரவேற்று வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக தரிசனத்துக்கு அழைத்து சென்றார்.

திருமலையில் ரஜினிக்காக சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாமி தரிசனம் செய்த பின்னர், கோவிலில் துலாபாரம் செலுத்தினார் ரஜினி.

லதா மொட்டை

பேரன் லிங்காவுக்கு முடிகாணிக்கையும் செலுத்தினர். ரஜினி மனைவி லதாவும் கணவருக்காக திருமலையில் முடி காணிக்கை செலுத்தினார். பின்னர் அரைமணி நேரம் அங்கிருந்த ரஜினி மற்றும் குடும்பத்தினர் பின்னர் சென்னை திரும்பினர்.

கடந்த ஆண்டு இளையமகள் சௌந்தர்யா திருமணம் முடிந்தபிறகு திருமலைக்கு வந்திருந்தார் ரஜினி. அதன் பிறகு இப்போதுதான் வருகிறார். இடையில் சில மாதங்களுக்கு முன் சௌந்தர்யாவும் அவர் கணவர் அஸ்வினும் திருமலைக்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர். அப்பா விரைவில் திருமலைக்கு வந்து இறைவனுக்கு நன்றி செலுத்துவார் என்று அப்போது சௌந்தர்யா கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

தட்ஸ்தமிழ்

திருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 20rajini21300



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 Image010ycm

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Oct 20, 2011 4:14 pm

kitcha wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
kitcha wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:இதன் மூலம் தாங்கள் கூற விரும்பும் செய்தி என்ன கிட்சா ? நன்றி !
பெருமாள், ஈகரையில் இப்படிப் பட்ட செய்திதான் பதியவேண்டும் என்று ஏதேனும் உள்ளதா, அனைத்துவிதமான செய்திகளை,தினசரி நிகழ்கின்ற நிகழ்வு, பதிய வேண்டும் என்பதால் பதிவு செய்தேன்.

அடக்கடவுளே ! என்ன கிட்சா இது , ஈகரையில் பெரும்பாலும் உங்களுடைய பதிவுகள் ஏதாவது ஒன்றை உணர்த்தும். ஆனால் இதில் எனக்கு ஏதும் பிடிபடவில்லை. ஆகையால் என்ன கூறவிரும்பினீர்கள் என்று தான் கேட்டேன். நேரமின்மையால் சுருக்கமாக கேட்டேன். ஏன் இந்த கோபம் ? I AM sorry you to ?

சாரி பெருமாள், நான் சொன்ன விதம் உங்களுக்கு தப்பாக பட்டுவிட்டது,
ஈகரையில் ரஜினியைப் பற்றி பதிவு செய்தாலே பின்னூட்டம் எல்லாம் ரொம்ப காரமாக, கோபமாக இருக்கும், நீங்களும் அந்த அர்த்தத்தில் தான் கேட்கிறீர்களோ என்று நினைத்து நான் அப்படி சொன்னேன். மற்ற படி கோபமா, என்ன பெருமாள் என்னைப் பார்த்து இப்படிக் கேட்கலாமா பெருமாள்

நீங்க சொல்றது ரொம்ப சரி அண்ணா ஈகரையில் எப்பவும் ரஜினிக்காக சப்போர்ட் பன்னி பேசுபவன் நான் மட்டும்தான் மத்தா எல்லாருடைய கேள்விகளுக்கும் நான் பதில் சொல்லிவிடுவேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 11:21 am

kitcha wrote:
சாரி பெருமாள், நான் சொன்ன விதம் உங்களுக்கு தப்பாக பட்டுவிட்டது,
ஈகரையில் ரஜினியைப் பற்றி பதிவு செய்தாலே பின்னூட்டம் எல்லாம் ரொம்ப காரமாக, கோபமாக இருக்கும், நீங்களும் அந்த அர்த்தத்தில் தான் கேட்கிறீர்களோ என்று நினைத்து நான் அப்படி சொன்னேன். மற்ற படி கோபமா, என்ன பெருமாள் என்னைப் பார்த்து இப்படிக் கேட்கலாமா பெருமாள்

உண்மைதான் ரெம்ப அவமானமா போச்சு ! ஏன் இதை கேட்டோம் ( பிடிக்கவில்லை என்றால் பின்னூட்டம் போடாமல் போயித்தொலைய வேண்டியதுதானே என்று எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன்.) பிறகு நேற்று மாலைதான் தெரிந்தது. நீங்கள் ரஜினியின் தீவிர விசிறி என்று. ஆனால் நான் சினிமாவிற்கு கொஞ்ச தூரத்தில் நிற்பவன். அதனால் அந்த கோபம் எனக்கும். வேறு யாரும் பதிந்திருந்தால் அதைக்கூட கேட்டிருக்க மாட்டேன்.

கிட்சா மீது நான் ஏன் கோபபட போகிறேன். ஈகரையிலேயே நீங்களும் நானும் தான் அப்பராணிகள். சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்



திருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 21, 2011 11:25 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 21, 2011 11:26 am

அய்யம் பெருமாள் .நா wrote:
kitcha wrote:
சாரி பெருமாள், நான் சொன்ன விதம் உங்களுக்கு தப்பாக பட்டுவிட்டது,
ஈகரையில் ரஜினியைப் பற்றி பதிவு செய்தாலே பின்னூட்டம் எல்லாம் ரொம்ப காரமாக, கோபமாக இருக்கும், நீங்களும் அந்த அர்த்தத்தில் தான் கேட்கிறீர்களோ என்று நினைத்து நான் அப்படி சொன்னேன். மற்ற படி கோபமா, என்ன பெருமாள் என்னைப் பார்த்து இப்படிக் கேட்கலாமா பெருமாள்

உண்மைதான் ரெம்ப அவமானமா போச்சு ! ஏன் இதை கேட்டோம் ( பிடிக்கவில்லை என்றால் பின்னூட்டம் போடாமல் போயித்தொலைய வேண்டியதுதானே என்று எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன்.) பிறகு நேற்று மாலைதான் தெரிந்தது. நீங்கள் ரஜினியின் தீவிர விசிறி என்று. ஆனால் நான் சினிமாவிற்கு கொஞ்ச தூரத்தில் நிற்பவன். அதனால் அந்த கோபம் எனக்கும். வேறு யாரும் பதிந்திருந்தால் அதைக்கூட கேட்டிருக்க மாட்டேன்.

கிட்சா மீது நான் ஏன் கோபபட போகிறேன். ஈகரையிலேயே நீங்களும் நானும் தான் அப்பராணிகள். சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

டேய் வர வர நீ ரொம்ப கோவப்படுற இதெல்லாம் நல்லதுக்கு இல்லடா மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 21, 2011 11:28 am

ரேவதி wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

என்ன ரேவதி ஊருக்கு போயிருப்பண்ணு பார்த்தா , இங்கே வந்து முட்டீட்டு இருக்கியே ? அதிர்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 21, 2011 11:30 am

aathma wrote:
ரேவதி wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

என்ன ரேவதி ஊருக்கு போயிருப்பண்ணு பார்த்தா , இங்கே வந்து முட்டீட்டு இருக்கியே ? அதிர்ச்சி
பிரோகிராம் கேன்சல் ஆகி விட்டது



aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 21, 2011 11:36 am

ரேவதி wrote:
aathma wrote:
ரேவதி wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

என்ன ரேவதி ஊருக்கு போயிருப்பண்ணு பார்த்தா , இங்கே வந்து முட்டீட்டு இருக்கியே ? அதிர்ச்சி
பிரோகிராம் கேன்சல் ஆகி விட்டது

அப்பாடி நல்ல வேளை ,

பிரோகிராம் கேன்சல் ஆச்சு
நீயும் இங்கே வந்தாச்சு
எங்க மனசும் குஷியாச்சு ஜாலி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Oct 21, 2011 11:37 am

அய்யம் பெருமாள் .நா wrote:
உண்மைதான் ரெம்ப அவமானமா போச்சு ! ஏன் இதை கேட்டோம் ( பிடிக்கவில்லை என்றால் பின்னூட்டம் போடாமல் போயித்தொலைய வேண்டியதுதானே என்று எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன்.) பிறகு நேற்று மாலைதான் தெரிந்தது. நீங்கள் ரஜினியின் தீவிர விசிறி என்று. ஆனால் நான் சினிமாவிற்கு கொஞ்ச தூரத்தில் நிற்பவன். அதனால் அந்த கோபம் எனக்கும். வேறு யாரும் பதிந்திருந்தால் அதைக்கூட கேட்டிருக்க மாட்டேன்.

கிட்சா மீது நான் ஏன் கோபபட போகிறேன். ஈகரையிலேயே நீங்களும் நானும் தான் அப்பராணிகள். சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

பெருமாள் நீங்கள் சொல்வது போல் நான் ரஜினியின் தீவிர ரசிகனாகத் தான் இருந்தேன் அது 1996 ற்கு முன் அதன் பின் அவருடைய செயல்கள் அனைத்தும் திரையில் ஒன்றும் நேரிடையாக ஒன்றும் இருந்தது, குசேலன் படத்திற்கு அவர் மன்னிப்பு கேட்டது, முதலில் திமுகவை ஆதரித்தார் பின் அதிமுக என்று மாறி மாறி ஆதரவு தந்தது போன்ற பல செயல்கள்,
அதனால் அவரின் தீவிர ரசிகன் இல்லை நான் வெறும் சாதாரண ரசிகன் அவரின் ஒரு சில குணங்களுக்குக்காக,

இந்த பதிவின் மூலம் நான் சொல்ல வந்தது, மலேசியாவில் இருந்து திரும்பி வந்து இதுவரை அவருக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு, மக்களுக்கு ஒரு நன்றி என்ற வார்த்தை இல்லை, வட மாநிலத்தில் ஒரு பாடகர் இருந்து விட்டார் என்று இரங்கல் செய்தி, சாருக்கான் படத்திற்காக நடித்தது இப்போது திருமலை என்று அவருடைய செயலில் அவர் சரியாகத் தான் இருக்கிறார் - அதே போல் ரசிகர்கள் அவர்கள் வேலையை கடமையை பாருங்கள் சும்மா சும்மா ரஜினி என்று இருக்காதீர்கள் என்று தான் இந்தப் பதிவு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 Image010ycm
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 11:38 am

ரேவதி wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


கிட்சா மீது நான் ஏன் கோபபட போகிறேன். ஈகரையிலேயே நீங்களும் நானும் தான் அப்பராணிகள். சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

நீங்க பதிந்திருக்கிற இரண்டு முட்டுதலில் ,, இரண்டோ,, குறைந்த பட்சம் ஒன்றோ இதற்காகத்தான் இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். அதை வெளிபடையாய் சொல்லிவிட வேண்டியதுதானே ?

நீங்கள் நம்பினாலும் , நம்பாவிட்டாலும் ஈகரையில் நானும் கிட்சாவும் தான் அப்பரானிகள். நாங்கள் யார் வம்பிற்கும் போவதில்லை
யார்தும்பிற்கும் போவதில்லை. நாங்கள் உண்டு எங்கள் வேலையுண்டு என்று இருக்கிறோம்.



திருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் - Page 2 Thank-you015
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 21, 2011 11:39 am

aathma wrote:
ரேவதி wrote:
aathma wrote:
ரேவதி wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

என்ன ரேவதி ஊருக்கு போயிருப்பண்ணு பார்த்தா , இங்கே வந்து முட்டீட்டு இருக்கியே ? அதிர்ச்சி
பிரோகிராம் கேன்சல் ஆகி விட்டது

அப்பாடி நல்ல வேளை ,

பிரோகிராம் கேன்சல் ஆச்சு
நீயும் இங்கே வந்தாச்சு
எங்க மனசும் குஷியாச்சு ஜாலி

ரேவா வந்தா உன் மனசு குஷி ஆயிருமா அப்போ உமா வந்தா உன் மனசு வாலி ஆயிருமா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக