புதிய பதிவுகள்
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_c10கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_m10கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_c10 
10 Posts - 71%
heezulia
கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_c10கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_m10கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_c10 
2 Posts - 14%
வேல்முருகன் காசி
கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_c10கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_m10கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_c10 
1 Post - 7%
viyasan
கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_c10கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_m10கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_c10கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_m10கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_c10 
202 Posts - 41%
heezulia
கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_c10கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_m10கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_c10கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_m10கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_c10கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_m10கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_c10 
21 Posts - 4%
prajai
கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_c10கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_m10கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_c10கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_m10கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_c10கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_m10கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_c10கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_m10கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_c10கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_m10கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_c10 
7 Posts - 1%
mruthun
கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_c10கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_m10கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...?


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 20 Oct 2011 - 18:26

கட்டுப்பாடுகள் பெண்களுக்கு ஏன்..? ஏன்...?ஏன் ...? 01.57xeqcs07pb0owc8w400wokc8.a5fuq7lrqzjq4gw8okk0w0koo.th

சமுதாயத்தைப் பொறுத்தவரை எந்த தவறையும் ஆண்கள் செய்யலாம். ஆனால் பெண்கள் செய்யக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள ஒரு விதி. ஆனால் இதை பெண் அடிமைத்தனம் என்று எடுத்துக் கொள்வதை விட, ஆண் செய்யும் தவறால் சமுதாயத்தில் எந்த பெரும் சிக்கலும் உருவாகாது. ஆனால் அதே தவறை பெண் செய்யும் போது பல கேள்விக்குறிகள் எழும்.
உதாரணமாக, ஒரு ஆண் திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடலாம். அதனால் அவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடுவதால் கர்ப்பமுற நேரிடும். இதனால் அவள் பெற்றெடுக்கும் பிள்ளையின் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம்.
இதேப்போல, திருமணத்திற்குப் பிறகு ஆண் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்தாலும் சமுதாயத்தில் இரண்டாம் தாரம் என்று பெயர் வைத்து விடுவார்கள். ஆனால் இதே ஒரு பெண் வேறு ஆணுடன் தொடர்பு கொண்டால், அது அந்த பெண்ணின் குடும்பத்தையே சீர்குலைத்து விடும்.
ஒரு ஆண் பிடித்த பெண்ணை பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்ளலாம். அதற்கு அவன் காதலிச்ச பொண்ணைக் கட்டிக்கிட்டான் என்று சொல்வார்கள். ஆனால், ஒரு பெண் இதைச் செய்தால் அவள் ஓடிப் போய்விட்டாள் என்று கூறுவார்கள்.
இது போல ஒரு குடும்பத்தில் வாழும் பெண், தான் காதலிக்கும் ஆணை நம்பி வீட்டை விட்டு வெளியேறுவதால், அவள் வாழ்க்கை மட்டும் பாதிக்கப்படுவதில்லை, அந்த பெண்ணின் குடும்பத்தாரும் பல வழிகளில் பாதிக்கப்படுகிறார்கள்.
பெண் வீட்டை விட்டு ஓடுவதால் ஏற்படும் துக்கத்தை விட, அதனால் ஏற்படும் அவமானமே அவர்களை நிலைகுலையச் செய்துவிடும். உற்றார், உறவினர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும், பெண் எங்கே என்று கேட்கும் கேள்விக்கு சொல்வதறியாது கலங்கும் பெற்றோரின் நிலை பரிதாபத்துக்குரியது.
சிலர் இந்த அவமானத்தை தாங்க இயலாமல் தற்கொலை வரை செல்வதுண்டு. சிலர் ஊரை காலி செய்து கொண்டு சென்றுவிடுவதும், பெற்றவர் வேலையை விட்டு விட்டு சிலர் இந்த அவமானத்தை தாங்க இயலாமல் தற்கொலை வரை செல்வதுண்டு. சிலர் ஊரை காலி செய்து கொண்டு சென்றுவிடுவதும், பெற்றவர் வேலையை விட்டு விட்டு வேறு ஒரு இடத்தில் வேலைக்குச் செல்வதும் உண்டு.
உங்கள் பெண் எங்கே என்று கேட்பவர்களுக்கு எந்த பெற்றோரால், என் மகள் காதலித்தவனை திருமணம் செய்து கொண்டாள் என்று சொல்ல முடியும். கூனிக் குருகி அவர்கள் நிற்பதைக் கண்டு கேள்வி கேட்டவர்களே புரிந்து கொண்டால்தான் உண்டு.
இந்த நிலையில், வீட்டை விட்டு செல்லும் பெண்ணிற்கு திருமணமாகாத சகோதரிகள் இருப்பின், அவர்களது வாழ்க்கை இன்னும் மோசமாகிறது. திருமணத்திற்காக வரன் தேடும் போது கேட்கும் முதல் கேள்வி அவர்களது குடும்பத்தைப் பற்றியதுதான். அதில் இப்படி ஒரு சிக்கல் இருப்பின், மாப்பிள்ளை வீட்டார் சற்று தயக்கம் காட்டத்தான் செய்வார்கள். அக்காள் இப்படி என்றால் தங்கை எப்படி இருப்பாளோ என்று வாய்விட்டு பேசுபவர்களும் உண்டு.
சமுதாயத்தின் ஆணி வேரே பெண்தான். இதனால்தான் ஆணி வேர் எந்த வகையில் தவறு செய்ய நேர்ந்தாலும் அதனால் பாதிக்கப்படுவது முழு மரமும்தான் என்று பயந்துதான் பெண்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளையும் இந்த சமுதாயம் விதித்துள்ளது.

நன்றி தினசரி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu 20 Oct 2011 - 18:31

எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில்

கடவுள் அமைத்து வைத்த பாடம் பெண்கள் தான்.....

இவரைப் போன்று ஒழுக்கமாக வாழ கற்றுக்கொள்ளடா மானிடா என்று கடவுள் சொல்வது போல் பெண்களை கடவுளாக பார்க்கும் நல்லெண்ணம் கொண்ட மனிதர்கள் இன்றும் உண்டு. ஆனால் இதை மதிக்காத ஆண்களைப் பற்றி பேச பிடிக்கவில்லை...............




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 20 Oct 2011 - 18:52

Manik wrote:எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில்

கடவுள் அமைத்து வைத்த பாடம் பெண்கள் தான்.....

இவரைப் போன்று ஒழுக்கமாக வாழ கற்றுக்கொள்ளடா மானிடா என்று கடவுள் சொல்வது போல் பெண்களை கடவுளாக பார்க்கும் நல்லெண்ணம் கொண்ட மனிதர்கள் இன்றும் உண்டு. ஆனால் இதை மதிக்காத ஆண்களைப் பற்றி பேச பிடிக்கவில்லை...............

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu 20 Oct 2011 - 19:01

முற்றிலும் உண்மை பானு
இதனால்தான் இஸ்லாம் ஆண்களை விட பெண்களுக்கு பல சிறப்புகளை வழங்கி இருக்கிறது
ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்தாலை அவள் அபிவிருத்தி நிறைந்தவள் என கூறுகிறது தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது எனவும் கூறுகிறது இன்னும் பல
சூப்பருங்க சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 20 Oct 2011 - 19:09

முஹைதீன் wrote:முற்றிலும் உண்மை பானு
இதனால்தான் இஸ்லாம் ஆண்களை விட பெண்களுக்கு பல சிறப்புகளை வழங்கி இருக்கிறது
ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்தாலை அவள் அபிவிருத்தி நிறைந்தவள் என கூறுகிறது தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது எனவும் கூறுகிறது இன்னும் பல
சூப்பருங்க சூப்பருங்க

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ் சியர்ஸ் நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக