புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத்திருப்பின் வெகுமதி...... Poll_c10காத்திருப்பின் வெகுமதி...... Poll_m10காத்திருப்பின் வெகுமதி...... Poll_c10 
6 Posts - 60%
heezulia
காத்திருப்பின் வெகுமதி...... Poll_c10காத்திருப்பின் வெகுமதி...... Poll_m10காத்திருப்பின் வெகுமதி...... Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
காத்திருப்பின் வெகுமதி...... Poll_c10காத்திருப்பின் வெகுமதி...... Poll_m10காத்திருப்பின் வெகுமதி...... Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காத்திருப்பின் வெகுமதி......


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Oct 19, 2011 3:35 pm

காத்திருப்பின் வெகுமதி...... 000d87ad41a01002132729
கண்களுனைத் தேடுகிறது
காத்திருக்கிறேன் கானகத்தில்
காதல் எனக்களித்து
தவிப்பை பரிசளித்தாய்

உனக்காகக் காத்திருக்கும்
ஒரு நிமிடத்தவிப்புக்கூட
தசாப்தங்களாய்த் தெரிகிறதே
காதலின் தெய்வீகமிதுவோ...

மரங்களும் பட்சிகளுமாய்
ஏளனப்பார்வையில் எம் காதலை
குற்றம் சொல்கிறார்கள்
என்னுள்ளம் பரிதவிக்கிறது

தன்னந் தனிமையில் நின்று
கால்கடுக்க எதிர்பார்த்திருந்து
என் சொத்தாகிய நீயின்றி
காதலில் ஏழ்மையாகிறேன்

தவிக்கவிட்டு மறைந்து வந்து
ஆரத்தழுவி முத்தமிடுவாயே
அந்த இன்ப அதிர்வில்
எனையே மறந்து விடுகிறேன்
காத்திருப்பும் மறைந்துவிடுகிறது

இப்போதெல்லாம் இத்தனிமையைக்
காதலிக்கிறேன் ஏனென்றால்
காதல் தரும் தவிப்பிலுள்ளசுகம்
காத்திருப்பின் வெகுமதியாகிறது




நேசமுடன் ஹாசிம்
காத்திருப்பின் வெகுமதி...... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 19, 2011 3:41 pm

காதலின் அன்பை,ஏக்கங்களை அழகாக வெளிப்படுத்தும் கவிதை.காத்திருப்பதிற்கு பின் வரும் அந்த வெகுமதி உண்மையில் சிறப்பானது

சூப்பருங்க அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காத்திருப்பின் வெகுமதி...... Image010ycm
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Oct 19, 2011 3:48 pm

இந்த காதல் திருமணமானவர்களின் காதலை போன்று தெரிகிறது.

நல்ல கவிதை ! நன்றி ஹாசிம் !



காத்திருப்பின் வெகுமதி...... Thank-you015
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 19, 2011 3:50 pm

காதலில் காத்திருப்பது ஒரு சுகமே...
காத்திருக்கும் காதலனை விட காக்க வைக்கும் காதலியின் மனம் இன்னும் வேதனை கொள்ளும்...தனக்காக காத்திருக்காரானே என்று வேகமாக ஆவலுடன் காண ஓடிவரும் அந்த அன்பும் அழகே...

உண்மை காதலில் இரண்டுமே வெகுமதி தான்...
அருமையிருக்கு
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Oct 19, 2011 4:05 pm

kitcha wrote:காதலின் அன்பை,ஏக்கங்களை அழகாக வெளிப்படுத்தும் கவிதை.காத்திருப்பதிற்கு பின் வரும் அந்த வெகுமதி உண்மையில் சிறப்பானது

சூப்பருங்க அருமையிருக்கு

மிக்க நன்றி கிச்சா



நேசமுடன் ஹாசிம்
காத்திருப்பின் வெகுமதி...... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Oct 19, 2011 4:06 pm

அய்யம் பெருமாள் .நா wrote:இந்த காதல் திருமணமானவர்களின் காதலை போன்று தெரிகிறது.

நல்ல கவிதை ! நன்றி ஹாசிம் !

இப்போதெல்லாம் திருமணமானவர்களைவிட ஆகாதவர்களின் காதல்தான் வேகமாக இருக்கிறது தொழரே நன்றி தங்களின் அரிய கருத்திற்கு



நேசமுடன் ஹாசிம்
காத்திருப்பின் வெகுமதி...... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Oct 19, 2011 4:15 pm


இப்போதெல்லாம் திருமணமானவர்களைவிட ஆகாதவர்களின் காதல்தான் வேகமாக இருக்கிறது தொழரே நன்றி தங்களின் அரிய கருத்திற்கு

தங்கள் கவிதையில் வேகம் தெரியவில்லை .. பிரிவு சோகம் தான் தெரிந்தது. அதனால் தான் அப்படி கூறினேன். திருமணம் ஆகாத காதலர்களிடம் வேறு வகையான பிரிவு தான் தெரியும் .








காத்திருப்பின் வெகுமதி...... Thank-you015
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 19, 2011 4:25 pm

ரொம்ப அருமை கவிதை சூப்பருங்க சூப்பருங்க எல்லா வரிகளும் சூப்பர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Oct 19, 2011 4:28 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

இப்போதெல்லாம் திருமணமானவர்களைவிட ஆகாதவர்களின் காதல்தான் வேகமாக இருக்கிறது தொழரே நன்றி தங்களின் அரிய கருத்திற்கு

தங்கள் கவிதையில் வேகம் தெரியவில்லை .. பிரிவு சோகம் தான் தெரிந்தது. அதனால் தான் அப்படி கூறினேன். திருமணம் ஆகாத காதலர்களிடம் வேறு வகையான பிரிவு தான் தெரியும் .

உண்மைதான் எடுக்கின்ற கருவொடு மனமும் ஆட்சி செய்யும் என்பதை தாங்களும் அறிவீர்கள் நன்றிகள்



நேசமுடன் ஹாசிம்
காத்திருப்பின் வெகுமதி...... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Wed Oct 19, 2011 4:38 pm

அருமை அருமை



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக