புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_c10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_m10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_c10 
14 Posts - 70%
heezulia
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_c10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_m10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_c10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_m10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_c10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_m10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_c10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_m10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_c10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_m10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_c10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_m10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_c10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_m10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_c10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_m10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_c10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_m10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_c10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_m10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_c10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_m10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_c10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_m10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_c10 
4 Posts - 1%
mruthun
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_c10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_m10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வம் எங்கே - 9000 பதிவு


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 19, 2011 10:55 am

First topic message reminder :

என்றுமே உன்னை நம்புகிறேன்
ஆனால் கோவில் சென்று வணங்க விரும்பவில்லை...

கடவுள் எங்கும் நிறைந்தவன் என்பது
உண்மையெனில் என் மனதில் நீ இருக்கிறாய்.....

கடவுள் இருக்குமிடம் கோவில் எனில்
என் மனமும் ஒரு கோவிலே....

தினமும் பூஜை செய்கிறேன் பூசாரியாக
பிராதிக்கிறேன் பக்தையாக....

நீ என்னுடனே இருக்கிறாய் என்று
இன்றும் நம்பி கொண்டு தான் இருக்கிறேன்...

இருந்தும் மனதில் ஒரு சந்தேகம்
நீ இருப்பது உண்மையா என்று....

ஏழையின் சிரிப்பிலே இறைவனை காணலாம்
என்பார்கள்...தேடினேன் நீ இல்லை....

குழந்தைகள் தெய்வதுக்கு சமம் என்பார்கள்
குழந்தைகளை கொலை, பாலியல் துன்புறுத்தி கொல்கின்றனர்...
நீயும் அங்கே இறந்தாயோ.....

நம்புவோருக்கு கடவுள் ..நம்பாதோருக்கு கல்....
சிலையின் அருகே பூசாரி செய்தான் அவலத்தை...
அன்று நீ தூங்கிவிட்டாயா....

இருந்தும் நம்பிக்கொண்டே தான் இருக்கிறோம்...
என்றாவது மாறும் இந்த நிலை என்று....



(மனதில் தோன்றியதை கிறுக்கிவிட்டேன்..பிழை எனில் மன்னிக்க)




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 19, 2011 11:54 am

dsudhanandan wrote:
kitcha wrote:

உங்களுடைய 90000 வது பதிவிற்கு வாழ்த்துகள்

பாஸ் ரொம்ப அட்வான்சா போயிட்டீங்க... இருந்தாலும் உமாவின் 90000 பதிவையும் நான் விரைவில் எதிர்பார்க்கிறேன் ஜாலி

சிரி சிரி சிரி சிரி சிரி நானும் தான்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Image010ycm
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Oct 19, 2011 12:08 pm

நடனம்நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

அருமையான பதிவு , வாழ்த்துக்கள் உமா ..

நடனம்நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Oct 19, 2011 12:18 pm

நல்ல பதிவு அக்கா வாழ்த்துக்கள் அருமையிருக்கு




விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Wed Oct 19, 2011 12:25 pm

நல்லாதானே இருக்கு என் சந்தேகம் வாழ்த்துக்கள்



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Oct 31, 2011 7:49 pm

மிகவும் அருமையான வரிகள், தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும், நான் தற்போதுதான் பார்த்தேன்...பாராட்டுக்கள் மகிழ்ச்சி



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Hதெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Aதெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Sதெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Aதெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 N
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Oct 31, 2011 8:06 pm

கடவுள் எங்கும் நிறைந்தவன் என்பது
உண்மையெனில் என் மனதில் நீ இருக்கிறாய்.....

கடவுள் இருக்குமிடம் கோவில் எனில்
என் மனமும் ஒரு கோவிலே..

அருமை அக்கா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Oct 31, 2011 8:30 pm

kitcha wrote:
நம்புவோருக்கு கடவுள் ..நம்பாதோருக்கு கல்....
உன்னை அருகில் வைத்தே பூசாரி செய்தான் அவலத்தை...
அப்போ என்னதான் நாங்கள் நினைப்பதோ இறைவா.....

இருந்தும் நம்பிக்கொண்டே தான் இருக்கிறோம்...
என்றாவது மாறும் இந்த நிலை என்று....


உங்களுடைய 9000 வது பதிவிற்கு வாழ்த்துகள், மகிழ்ச்சி
மேலே உள்ள வரிகளுக்கு மட்டும் ஒரு சிறு விளக்கம், கடவுள் எங்கும் இருக்கிறார்,ஆதி முதல் அந்தம் வரை.
தீய செயல்கள் நடக்கும் போது கடவுள் வருவதாக நினைக்கிறோம் அது தவறு,

ஒருவன் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நன்மையையும் தீமையும் அவனுக்கும், அவனுடைய தலைமுறைக்கும் அது தொடரும்.

ஒரு சிறு உதாரணம், ஒரு அரசன் இருக்கிறான் அவனைக் கொல்ல ஒருவர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்,அந்த அரசனைச் சுற்றி அவனைப் பாது காக்க காவலாளிகள் இருப்பார்கள், அவர்கள் தான் முதலில் அரசனைக் காக்க அவர்களுடைய உயிர்களை தியாகம் செய்வார்கள், எதிரியை தீமையாகவும், அந்த காவலாளிகளை நன்மைகளாகவும், எண்ணிக் கொள்ளுங்கள், அந்த அரசன் செய்த நன்மைக்கேற்ப அவனுக்கு அவனைக் காக்க காவலாளிகள் இருப்பார்கள், தீமைகளின் படைகள் அதிகமாக இருந்து நன்மைகளின் படைகள் குறைவாக இருக்கும் பட்சத்தில்,அந்தத் தாக்குதலில் முதலில் பழியாவது நன்மைகளே தான்.கடைசில் தான் அது அரசனைக் கொல்லும்.

அது போல் தான் ஒருவன் செய்த தவறை உடனே தெய்வம் வந்து தடுக்கணும்,கேட்கணும் என்று இல்லை.அவன் செய்த பாவ வினைகளுக்கு ஏற்ப அவன் அதை அனுபவிப்பான்,
கோவில் பூசாரிக்கு அவன் செய்த பாவத்திற்கு தண்டனை கிடைக்கும், அது நமக்குத் தெரியலாம் தெரியாமலும் போகலாம்.ஆனால் தண்டனை நிச்சயம்

நான் சொல்ல நினைத்தது உங்களுக்கு புரிந்தால் மகிழ்ச்சி

மிக நல்ல விளக்கம் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு




தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Power-Star-Srinivasan
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 01, 2011 7:54 pm

kitcha wrote:
நம்புவோருக்கு கடவுள் ..நம்பாதோருக்கு கல்....
உன்னை அருகில் வைத்தே பூசாரி செய்தான் அவலத்தை...
அப்போ என்னதான் நாங்கள் நினைப்பதோ இறைவா.....

இருந்தும் நம்பிக்கொண்டே தான் இருக்கிறோம்...
என்றாவது மாறும் இந்த நிலை என்று....


உங்களுடைய 9000 வது பதிவிற்கு வாழ்த்துகள், மகிழ்ச்சி
மேலே உள்ள வரிகளுக்கு மட்டும் ஒரு சிறு விளக்கம், கடவுள் எங்கும் இருக்கிறார்,ஆதி முதல் அந்தம் வரை.
தீய செயல்கள் நடக்கும் போது கடவுள் வருவதாக நினைக்கிறோம் அது தவறு,

ஒருவன் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நன்மையையும் தீமையும் அவனுக்கும், அவனுடைய தலைமுறைக்கும் அது தொடரும்.

ஒரு சிறு உதாரணம், ஒரு அரசன் இருக்கிறான் அவனைக் கொல்ல ஒருவர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்,அந்த அரசனைச் சுற்றி அவனைப் பாது காக்க காவலாளிகள் இருப்பார்கள், அவர்கள் தான் முதலில் அரசனைக் காக்க அவர்களுடைய உயிர்களை தியாகம் செய்வார்கள், எதிரியை தீமையாகவும், அந்த காவலாளிகளை நன்மைகளாகவும், எண்ணிக் கொள்ளுங்கள், அந்த அரசன் செய்த நன்மைக்கேற்ப அவனுக்கு அவனைக் காக்க காவலாளிகள் இருப்பார்கள், தீமைகளின் படைகள் அதிகமாக இருந்து நன்மைகளின் படைகள் குறைவாக இருக்கும் பட்சத்தில்,அந்தத் தாக்குதலில் முதலில் பழியாவது நன்மைகளே தான்.கடைசில் தான் அது அரசனைக் கொல்லும்.

அது போல் தான் ஒருவன் செய்த தவறை உடனே தெய்வம் வந்து தடுக்கணும்,கேட்கணும் என்று இல்லை.அவன் செய்த பாவ வினைகளுக்கு ஏற்ப அவன் அதை அனுபவிப்பான்,
கோவில் பூசாரிக்கு அவன் செய்த பாவத்திற்கு தண்டனை கிடைக்கும், அது நமக்குத் தெரியலாம் தெரியாமலும் போகலாம்.ஆனால் தண்டனை நிச்சயம்

நான் சொல்ல நினைத்தது உங்களுக்கு புரிந்தால் மகிழ்ச்சி

நல்ல கருத்து சொன்னிங்க நண்பா... நான் கூட இத்தனை நாள் இது புரியாமல்தான் இருந்தேன்... நமக்கு நடக்கும் ஒவ்வொரு வினைக்கும் நாம் செய்த பாவ புண்ணியங்கள்தான் காரணம் என்று தெளிவாக சொல்லிவிட்டீர்கள் (அப்றம் எதுக்கு கடவுள்னு ஒருதர கும்பிடனும் பைத்தியம் ), சரி நீங்க சொல்றது உண்மையானதுதான், கோவையில் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட குழந்தைகளும், குடந்தையில் கருகிய குழந்தைகளும், சுனாமியில் இறந்த பிஞ்சுகளும், 3 வயதிலேயே பாலியல் கொடுமையில் இறந்த குழந்தையும் முன் பிறவியில் கட்டாயம் பாவம் செய்திருக்க வேண்டும், இப்படி பாவம் செய்த பிறவிகள் குழந்தைகளாய் இருந்தால் என்ன சாகட்டும் சனியங்கள்..முன் பிறவியில் பாவம் செய்தீர்கள் அல்லவா சாகுங்கள் சனியங்களே சாகுங்கள்... மகிழ்ச்சி



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Hதெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Aதெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Sதெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Aதெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Nov 02, 2011 3:14 pm

என்ன யாராவது வரிஞ்சு கட்டிக்கிட்டு சண்டைக்கு வருவாங்கன்னு பார்த்தால் ஒருத்தரையும் காணோம்... சோகம்
சரி சூனா பானா நீபாட்டுக்கு எப்பவும் போல பதிவு போடுறா... ரிலாக்ஸ்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Hதெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Aதெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Sதெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 Aதெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 3 N
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 02, 2011 3:26 pm

ranhasan wrote:என்ன யாராவது வரிஞ்சு கட்டிக்கிட்டு சண்டைக்கு வருவாங்கன்னு பார்த்தால் ஒருத்தரையும் காணோம்... சோகம்
சரி சூனா பானா நீபாட்டுக்கு எப்பவும் போல பதிவு போடுறா... ரிலாக்ஸ்

நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக