புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_vote_lcapதெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_voting_barதெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_vote_lcapதெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_voting_barதெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_vote_lcapதெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_voting_barதெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_vote_lcapதெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_voting_barதெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_vote_lcapதெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_voting_barதெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_vote_lcapதெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_voting_barதெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_vote_lcapதெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_voting_barதெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_vote_lcapதெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_voting_barதெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_vote_lcapதெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_voting_barதெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_vote_lcapதெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_voting_barதெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_vote_lcapதெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_voting_barதெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_vote_lcapதெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_voting_barதெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_vote_lcapதெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_voting_barதெய்வம் எங்கே  - 9000 பதிவு   I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வம் எங்கே - 9000 பதிவு


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 19, 2011 10:55 am

என்றுமே உன்னை நம்புகிறேன்
ஆனால் கோவில் சென்று வணங்க விரும்பவில்லை...

கடவுள் எங்கும் நிறைந்தவன் என்பது
உண்மையெனில் என் மனதில் நீ இருக்கிறாய்.....

கடவுள் இருக்குமிடம் கோவில் எனில்
என் மனமும் ஒரு கோவிலே....

தினமும் பூஜை செய்கிறேன் பூசாரியாக
பிராதிக்கிறேன் பக்தையாக....

நீ என்னுடனே இருக்கிறாய் என்று
இன்றும் நம்பி கொண்டு தான் இருக்கிறேன்...

இருந்தும் மனதில் ஒரு சந்தேகம்
நீ இருப்பது உண்மையா என்று....

ஏழையின் சிரிப்பிலே இறைவனை காணலாம்
என்பார்கள்...தேடினேன் நீ இல்லை....

குழந்தைகள் தெய்வதுக்கு சமம் என்பார்கள்
குழந்தைகளை கொலை, பாலியல் துன்புறுத்தி கொல்கின்றனர்...
நீயும் அங்கே இறந்தாயோ.....

நம்புவோருக்கு கடவுள் ..நம்பாதோருக்கு கல்....
சிலையின் அருகே பூசாரி செய்தான் அவலத்தை...
அன்று நீ தூங்கிவிட்டாயா....

இருந்தும் நம்பிக்கொண்டே தான் இருக்கிறோம்...
என்றாவது மாறும் இந்த நிலை என்று....



(மனதில் தோன்றியதை கிறுக்கிவிட்டேன்..பிழை எனில் மன்னிக்க)




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 19, 2011 10:57 am

நல்ல பதிவு அக்கா.......
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   224747944 தெய்வம் எங்கே  - 9000 பதிவு   224747944 தெய்வம் எங்கே  - 9000 பதிவு   2825183110 தெய்வம் எங்கே  - 9000 பதிவு   2825183110 தெய்வம் எங்கே  - 9000 பதிவு   224747944 தெய்வம் எங்கே  - 9000 பதிவு   224747944



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Oct 19, 2011 11:00 am

வாழ்த்துக்கள் உமா! 9000 பதிவுக்கு..! சிறப்பான பதிவு ஆஞ்சநேயன்! உன்னால் ஜெய் ஸ்ரீ ராம். ஐ இனிமேல் தரிசிக்க போறோம்..!
அருமையிருக்கு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 19, 2011 11:02 am

வாழ்த்துக்கள் உமா! 9000 பதிவுக்கு..! தெய்வம் எங்கே  - 9000 பதிவு   678642

nerunchi
nerunchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 17/10/2011

Postnerunchi Wed Oct 19, 2011 11:03 am

வேறு தலைப்பு கொடுத்திருக்கலாம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 19, 2011 11:10 am

nerunchi wrote:வேறு தலைப்பு கொடுத்திருக்கலாம்

இந்த தலைப்பு ஓகேவா....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

nerunchi
nerunchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 17/10/2011

Postnerunchi Wed Oct 19, 2011 11:17 am

ஒKe டியர்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 19, 2011 11:17 am

அக்கா அருமையான கவிதை..................

சூப்பருங்க மிகவும் பிடிதிருக்கிறது இந்த கவிதை............

சரியாக கூறியுள்ளீர்கள்..................வாழ்த்துக்கள்.........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 19, 2011 11:22 am

நம்புவோருக்கு கடவுள் ..நம்பாதோருக்கு கல்....
உன்னை அருகில் வைத்தே பூசாரி செய்தான் அவலத்தை...
அப்போ என்னதான் நாங்கள் நினைப்பதோ இறைவா.....

இருந்தும் நம்பிக்கொண்டே தான் இருக்கிறோம்...
என்றாவது மாறும் இந்த நிலை என்று....


உங்களுடைய 9000 வது பதிவிற்கு வாழ்த்துகள், மகிழ்ச்சி
மேலே உள்ள வரிகளுக்கு மட்டும் ஒரு சிறு விளக்கம், கடவுள் எங்கும் இருக்கிறார்,ஆதி முதல் அந்தம் வரை.
தீய செயல்கள் நடக்கும் போது கடவுள் வருவதாக நினைக்கிறோம் அது தவறு,

ஒருவன் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நன்மையையும் தீமையும் அவனுக்கும், அவனுடைய தலைமுறைக்கும் அது தொடரும்.

ஒரு சிறு உதாரணம், ஒரு அரசன் இருக்கிறான் அவனைக் கொல்ல ஒருவர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்,அந்த அரசனைச் சுற்றி அவனைப் பாது காக்க காவலாளிகள் இருப்பார்கள், அவர்கள் தான் முதலில் அரசனைக் காக்க அவர்களுடைய உயிர்களை தியாகம் செய்வார்கள், எதிரியை தீமையாகவும், அந்த காவலாளிகளை நன்மைகளாகவும், எண்ணிக் கொள்ளுங்கள், அந்த அரசன் செய்த நன்மைக்கேற்ப அவனுக்கு அவனைக் காக்க காவலாளிகள் இருப்பார்கள், தீமைகளின் படைகள் அதிகமாக இருந்து நன்மைகளின் படைகள் குறைவாக இருக்கும் பட்சத்தில்,அந்தத் தாக்குதலில் முதலில் பழியாவது நன்மைகளே தான்.கடைசில் தான் அது அரசனைக் கொல்லும்.

அது போல் தான் ஒருவன் செய்த தவறை உடனே தெய்வம் வந்து தடுக்கணும்,கேட்கணும் என்று இல்லை.அவன் செய்த பாவ வினைகளுக்கு ஏற்ப அவன் அதை அனுபவிப்பான்,
கோவில் பூசாரிக்கு அவன் செய்த பாவத்திற்கு தண்டனை கிடைக்கும், அது நமக்குத் தெரியலாம் தெரியாமலும் போகலாம்.ஆனால் தண்டனை நிச்சயம்

நான் சொல்ல நினைத்தது உங்களுக்கு புரிந்தால் மகிழ்ச்சி
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Image010ycm
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Oct 19, 2011 11:23 am

நல்லதொரு படைப்பு உமா ... வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

உமா wrote:பிழை எனில் மன்னிக்க)

அது ஹிசாலீயானாலும் உமாவானாலும் கண்டன பொதுக்கூட்டம் மறக்க வேண்டாம்... புன்னகை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக